Tag: sarayu tamil novel writer
Senthoora Pantham 8
பந்தம் - 8
“கோடி... நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா.. அந்த பொண்ணு ஏற்கனவே குழம்பி இருக்கா.. நீ ரொம்ப விளையாடுற.. வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் கல்யாணமே...
Senthoora Pantham 7
பந்தம் – 7
கோடீஸ்வரனுக்கு மனம் ஆனந்த கடலில் மூழ்கி திக்குமுக்காடி போயிருந்தது. உமா தன் காதலை ஏற்றுக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையிருந்தாலும், அவள் மனதிலும், தனக்கு இருப்பது போல் அதே உணர்வுகள்...
Senthoora Pantham 6
பந்தம் – 6
ஒருசில விஷயங்கள் நாம் நல்லதற்கு செய்தாலும், அதன் விளைவுகள் நமக்கு நல்லதாய் அமையாது. பலன் சுசிக்கு பாவம் உமாவிற்கு. அதுபோல தான் ஆனது உமாவிற்கும். சுசியின் காதலுக்கு...
Senthoora Pantham 5
பந்தம் – 5
“டி சுசி.. தைரியமா இரு.. நான் எல்லாம் தெளிவா சொல்லியிருக்கேன்.. கோ... இல்லை அந்த மாப்பிள்ளை கண்டிப்பா நமக்கு சாதகமா தான் சொல்வார்..” என்று சுசிக்கு தைரியம் சொல்லியவளுக்கும்...
Senthoora Pantham 2
பந்தம் – 2
“வாவ்... பேபி.... மை லவ்.... பைனலி என்னை தேடி வந்தாச்சு...” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண்...
Mayavano Thooyavano 22
மாயவனோ !! தூயவனோ – 22
மித்ராவிற்கு நடந்த உண்மைகள் அனைத்தும் தெரிந்தான பிறகு என்ன செய்வது என்றே தெரியவில்லை.. தான் இத்தனை நாள் முட்டாள் தனமாக மனோவோடு, தன் பெற்றோரோடு சண்டையிட்டது எல்லாம்...
Mayavano Thooyavano 21
மாயவனோ !! தூயவனோ – 21
தன் நண்பன் கூறுவது அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என்பதே மனோகரனின் பிரார்த்தனையாக இருந்தது. ஆனாலும் அந்த கேடுகெட்ட சுந்தரை பற்றி விசாரித்து உண்மை நிலவரம்...
Mayavano Thooyavano 20
மாயவனோ !! தூயவனோ !! – 20
மனோகரானுக்கு உடலும் உள்ளமும் பற்றி எறிந்தது.. அந்த சுந்தர் மட்டும் நேரில் இருந்தால் அடித்தே கொன்று தீர்த்து இருப்பான்.. மனோவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்து...
Maayavano Thooyavano 18
மாயவனோ !! தூயாவனோ – 18
“அண்ணா நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்லை “ என்று தன் முன் கைகளை கட்டி கொண்டு இறுகிய முகத்துடன் பேசும் திவாவை வலி...
Maayavano Thooyavano 17
மாயவனோ !! தூயவனோ !! – 17
“ அம்மா !!!! அம்மா !! எங்க மா என் ப்ளூ கலர் சுடி?? ” என்று தன் அறையில் இருந்து காட்டு கத்தலாக...
Ithaiyam Thedum Ennavalae Final
அத்தியாயம் - 12
அதிகாலை நேர திருமணம், அதன் தொடர்ச்சியாக பெண் வீடு, மாப்பிள்ளை வீடு பிரவேசம், பிறகு குல தெய்வ கோவில் சென்று வந்து என்று அலைச்சல் ஆயிரம் இருந்தாலும், மனதில் இருந்த...
Maayavano Thooyavano 15
மாயவனோ !! தூயவனோ – 15
“நேற்று இல்லாத மற்றம் என்னது ???
காற்று என் காதில் எதோ சொன்னது
இது தான் காதல் என்பதா ??”
என்று பாடி கொண்டு இருந்தது வேறு யாரும் இல்லை...
Maayavano Thooyavano 14
மாயவனோ !! தூயவனோ – 14
“எல்லாரும் சீக்கிரமா வெளிய வாங்க.. நம்ம வீடு இடிஞ்சு விழ போகுது..” என்ற மித்ராவின் அபாயக்குரல் கேட்கவும் அண்ணன் தம்பி நால்வரும் என்னவோ ஏதோ என்று பதறி,...
Maayavano Thooyavano 12
மாயவனோ !! தூயவனோ !! - 12
மித்ராவிற்கு இன்னும் தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா என்றே நம்ப முடியவில்லை.. “ நாம தான் ஒருவேளை தப்பா நினைச்சிட்டோமோ ??” என்று மீண்டும்...
Maayavano Thooyavano 11
மாயவனோ !! தூயவனோ – 11
“ குட் மார்னிங் மிஸ்.... “ என்று சிரித்தபடி தன் முகம் பார்த்து கூறும் அந்த ஆறு வயது குழந்தையின் கன்னத்தில் லேசாக தட்டி,...
Ithaiyam Thedum Ennavalae 10
அத்தியாயம் – 10
“ஏன் புவன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற??? நான் இவ்வளோ சொல்றேன்ல...” என்று கோவதிற்கும் கெஞ்சலுக்கும் இடையில் அகிலன் குரல் ஒலிக்க,
நீ சொல்லும் காரணங்கள் எதுவும் என் மனதை சமன் செய்யவில்லை...
Maayavano Thooyavano 10
மாயவனோ !! தூயவனோ – 10
“ ஹலோ... மனு... “
“ ஹே !!!! மித்து... என்ன யாருக்கு ட்ரை பண்ண ?? யாருக்கு பண்ணாலும் எனக்கு லைன் வரும்னு தான் உனக்கு...
Maayavano Thooyavano 9
மாயவனோ !! தூயவனோ !! – 9
“அம்மா என்ன மா இப்படி ஆகிடுச்சு.. அப்போ நம்ம பிளான் எல்லாம் வேஸ்ட்டா ?? நீ என்னவோ பெருசா சொன்ன மனோகர் என் பேச்சை...
Ithaiyam Thedum Ennavalae 9
அத்தியாயம் – 9
அகிலனுக்கு தான் என்ன தவரிழைத்தோம் என்று தெரியவில்லை. எதனால் புவனா அப்படி எழுந்து போனாள் என்று இன்னமும் கூட விளங்கவில்லை.
அழகாய் நகர்ந்து கொண்டிருந்த பொழுது, அனைவரும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருக்க, திடீரென்று...