Monday, May 13, 2024

Tag: sarayu tamil novel writer

Maayavano Thooyavano 8

   மாயவனோ!! தூயவனோ !! - 8  “ஏய் மித்து..... மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..”...

Maayavano Thooyavano 7

மாயவனோ!!தூயவனோ – 7  மித்ராவிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.. அவள் என்ன செய்தாலும் என்ன பேசினாலும் அவளது வார்த்தைகளை வைத்தே மனோகரன் காதல் வசனங்கள் பேச தொடங்கியது தான் அவளது நிலைக்கு...

Ithaiyam Thedum Ennavalae 8

அத்தியாயம் – 8 “ஹே!! பாப்பா உன் பேர் என்ன???” “நா,... பூவி... இது ம்மா புவி..” என்று பூர்வி அழகாய் அவளையும், அருகில் இருந்த புவனாவையும் தொட்டு பெருமையாய் சொல்ல, அதே பெருமிதத்தோடு புவனாவும்...

Maayavano Thooyavano 6

மாயவனோ !!தூயவனோ – 6  “ அண்ணி நான் ஆறு மணிக்கே வந்துட்டேன்..” “அண்ணி நான் ஏழு இருபதுக்கு வந்தேன்.. “ “ அண்ணி நான் வீட்டுக்கு வந்து இருபது நிமிஷம் ஆச்சு “...

Maayavano Thooyavano 5

மாயவனோ!! தூயவனோ – 5  மித்ராவிற்கு இன்னும் தான் கேட்ட வார்த்தைகளை நம்ப முடியவில்லை.. “இவனால எப்படி இப்படி எல்லாம் ப்ரே பண்ண முடிந்தது..?? அவன் முகத்தை பார்த்தா அவன் சொன்னது எல்லாம்...

Maayavano Thooyavano 4

               மாயவனோ!! தூயவனோ!! - 4   மனோகரன் மித்ரவிடம் கூறிய இரண்டு நாட்கள் அன்றோடு முடிந்தது.. ஆனால் அழைத்து செல்வதாய் கூறிய அவனை மட்டும் இன்னும் காணவில்லை.. ஒருவேளை தன்னை அன்று சாப்பிட...

Maayavano Thooyavano 3

மாயவனோ !! தூயவனோ !! - 3     “மருது அண்ணா!! ப்ளீஸ் நீங்க சொல்லுறது எல்லாம் புரியுது. எனக்கு இப்ப ரொம்ப முக்கியமான மீட்டிங் இருக்கு.  நான் வரதுக்குள்ள எப்படியாவது மித்ராவ...

Maayavano Thooyavano 2

மாயவனோ !! தூயவனோ !! – 2  “தொம் தொம்..” என்ற காலடி ஓசை கேட்கவும் அத்தனை நேரம் நடந்தபடி யோசனை செய்து கொண்டு இருந்தவள் அமைதியாக அந்த அறையில்  இருக்கையில் அமர்ந்து...

Maayavano Thooyavano 1

Click here

Ithaiyam Thedum Ennavalae 7

அத்தியாயம் – 7 தன் மனதில் இருப்பது என்ன?? அகிலன் மனதில் இருப்பது போன்ற அதே உணர்வுகள் தன்னகத்திலும் இருக்கிறதா என்றெல்லாம் புவனாவால் சிந்திக்க முடியவில்லை. அகிலன் அவளை சிந்திக்க விடவில்லை. அகிலனை பிடித்திருக்கிறது...

Meendum Meendum Un Ninaivugal 32 & 33

உன் நினைவு – 32 உனக்குள்ளே நான் உருக... எனக்குள்ளே நீ கறைய... எதை தேடுகின்றோம் என தெரியாமல் தேடி கழிக்கிறோம் உனக்குள்ளே நானும் எனக்குள்ளே நீயும் மீண்டும் மீண்டும் நாம் காதல் நினைவுகளோடு... மாமர குயில்கள்...

Meendum Meendum Un Ninaivugal 26 & 27

உன் நினைவு  - 26   உன் கைகள் கோர்த்து.. உன் தோள் சாய்ந்து.. உன் மார்பில் முகம் புதைத்து.. உன் முத்தத்தில் நான் கறைந்து.. உனக்குள்ளே நான் தொலைந்து.. உன் உணர்வுகளில் நான் உறைந்திட என் உயிரினில் நீ உருகிட... தவமிருந்தேன்..... உன்னிடமே.. நீயோ...

Ithiyam Thedum Ennavalae 4

தேடல் – 4   “நீ சீரியலே பார்க்க மாட்டியா...?? இல்லை என் சீரியல் பார்க்க மாட்டியா..??” என்று அகிலன் கேட்க, “அப்படி இல்ல, இப்போ கொஞ்ச நாலா எதுவும் பார்க்கிறது இல்லை.. நேரமில்லைன்னு தான்...

Meendum Meendum Un Ninaivugal 22 & 23

உன் நினைவு - 22 கவிதை என்று நினைத்தேனடி..... காணல் நீராகி போனாயே ?????? ஆருயிர் என்று நினைத்தேனடி... அமிழமாகி போனாயே??????? என்னவள் என்று நினைத்தேனடி.... எட்டிக்காயாய் கசந்தாயே ????????   “ என்ன டா இது யாருமே இல்லை.  இந்த குட்டச்சி...

Ithaiyam Thedum Ennavalae 3

தேடல் – 3 நாட்கள் வாரங்களாய் மாற, புவனாவிற்கு ஒவ்வொரு முறையும் பூர்வியை அழைத்துக்கொண்டு பூங்கா செல்லும் போதெல்லாம் இன்றும் அகிலன் வருவானோஎன்ற எண்ணம் அதிகமானது. அவளையும் அறியாது ஒரு தேடல் தொடங்க, சாதாரணமாய்...

Meendum Meendum Un Ninaivugal 20 & 21

உன் நினைவு – 20 உன் கை கோர்க்க ஒரு ஜென்மம் தவமிருந்தேன்.... உன் தோல் சாய மனம் தவித்திருந்தேன்... உன் கண்களில் என்னை  துளைத்து – உன் இதயத்தில் ஒளிந்து கொண்டேன்.... தண்டனை தருகிறேன் என்று கூறி...

Meendum Meendum Un Ninaivugal 18 & 19

உன் நினைவு - 18 உன் கைகள் கோர்த்து கொண்டு உலகம் சுற்ற ஆசை இல்லை... இந்த ஊரை சுற்றினாலே போதும் உன்னவள் என்ற உரிமையோடு... “ அட என்ன தம்பி இந்நேரத்தில் வீட்டுக்கு...

Meendum Meendum Un Ninaivugal 16 & 17

உன் நினைவு – 16   சாட்டையால் அடித்து பின் சமாதானம் கூறுகிறாய் நானும் சிறு பிள்ளை போல் நீ கூறும் அனைத்திற்கும் சம்மதம் கூறுகிறேன் இப்பொழுதாவது உன் மீது நான் கொண்ட காதலை அறிவாயா...

Ithaiyam Thedum Ennavalae 2

தேடல்  - 2 “ம்மா புவ்வா... ஆ...” என்று அழகாய் பூர்வி வாய் திறக்க, புவனாவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எந்த குழந்தையும் அடம் செய்யாமல் இங்கு அங்கு ஓட்டம் பிடிக்காமல் சமத்தாய் உண்டால்...

Meendum Meendum Un Ninaivugal 14 & 15

உன் நினைவு – 14 காண்டீபமோ – உன் புருவங்கள்.. அம்புகளோ – உனது கருவிழிகள்.. சேலையில் வந்து – என்னை.... சேதாரம் செய்கிறாயடி பெண்ணே ..                  வசுமதி திடுகிட்டாள்.. “ அத்தான்.. அது வந்து ...
error: Content is protected !!