Thursday, April 25, 2024

Tag: priyavenkatnovels

இன்று காணும் நானும் நானா 45 (இறுதி அத்தியாயம்)

                  அத்தியாயம் 45 நட்பு மற்றும் காதலுக்கிடையே நாட்கள் தெளிந்த நீரோடையாய் கழிய, நண்பர்கள் அனைவரும் வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைத்திருந்தனர். ஆம் கதிர் இந்துவின் திருமணம் முடிந்த கையோடு...

இன்று காணும் நானும் நானா 44

                    அத்தியாயம் 44 கதிரவன் உச்சியில் நின்று தீயாய் தகித்துக்கொண்டிருந்த வேளையில் கண்களை கசக்கியபடி எழுந்த ஆராத்யா, சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரத்தை பார்க்க, அதுவோ பன்னிரெண்டு மணியை கடந்திருந்தது. இரவு வெகு நேரம் தன்னவனின்...

இன்று காணும் நானும் நானா 43

                    அத்தியாயம் 43 இரவு உணவை அனைவருடனும் உண்டுவிட்டு தன் அறைக்கு வந்த ஆத்ரேயன் கதிருக்கு அழைக்க, ரேயனின் அழைப்பை ஏற்ற கதிர் "சொல்லு ரேயா.. இந்த நேரத்துல போன் பண்ணிருக்க" என்று வினவ,...

இன்று காணும் நானும் நானா 42

                    அத்தியாயம் 42        ரேயனும் அக்னியும் ஆருவின் பின் செல்ல, அவர்கள் நெருங்கும் முன்னே ஆட்டோ பிடித்து சென்றிருந்தாள் அவள். வண்டியில் ஏறி சென்றவளை கண்ட அக்னியோ "போயிட்டா" என்க,...

இன்று காணும் நானும் நானா 41

அத்தியாயம் 41 ஆண்கள் இருவரும் தத்தம் துணையுடன் நுழைவதை கண்ட பெற்றோர்களின் மனம் குளிர்ந்திருந்தது. சிடுசிடுப்பாக தன் பெற்றோர்களின் அருகே சென்று நின்றுக்கொண்ட ஆராத்யா "இங்க எதுக்கு வர சொன்னீங்க.. அவன் சும்மாவே ஆடுவான்.. நீங்க...

இன்று காணும் நானும் நானா 40

                  அத்தியாயம் 40          அக்னி தன் சட்டையின் கையை மடக்கிவிட்டுக்கொண்டு அடிக்க எத்தனித்த சமயம் அவனை தடுத்து ரேயன், "மாப்ஸ் சட்டையை இந்த பயலுக்காகலாம் கசக்காத" என்றபடி அதனை சரி செய்து விட,...

இன்று காணும் நானும் நானா 39

                   அத்தியாயம் 39 அலுவலகத்தினுள் நுழைந்த ராகுல் சுஷ்மி கிஷோரின் விளிப்பை கேட்டு அதிர்ந்திருக்க, கிஷோர் "என்ன.. உங்கள யாரு கூப்பிட்டா" என்றான் யோசனையாக. ராகுல் "என்ன ண்ணா நீங்க தான கூப்பிட்டீங்க.. இப்போ...

இன்று காணும் நானும் நானா 38

அத்தியாயம் 38 அக்னி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க, நேஹா அவன் அருகில் அமர்ந்திருந்தாள். பின்னிருக்கையில் ஆராத்யா அமர்ந்திருக்க அவளுடன் ஆத்ரேயன் அமர்ந்திருந்தான். அக்னி அமைதியாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, நேஹாவும் ரேயனும் பொதுவாக பேசிக்கொண்டு வர,  ஆரு...

இன்று காணும் நானும் நானா 37

அத்தியாயம் 37 அக்னி தன் வேலையில் மூழ்கி இருக்க, மணியோ இரவு எட்டை தாண்டி இருந்தது ஆனால் அவனுக்கு வீடு திரும்பும் எண்ணம் இல்லை போலும், கணினியில் பதித்த கண்ணை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கைபேசி...

இன்று காணும் நானும் நானா 36

அத்தியாயம் 36 ஆத்ரேயன் "மாப்ஸ் நான் தான், இங்க பாருங்க" என்று கூற, அக்னியோ பல்லை கடித்துக்கொண்டு நின்றிருந்தான். ரேயனின் பின்னால் வந்த கிஷோர் ரித்துவை பார்த்து "ஹே.." என்று கத்த, ரித்து "ஐயோ" என்று...

இன்று காணும் நானும் நானா 35

அத்தியாயம் 35 நேஹா வீடு திரும்பிக்கொண்டிருக்க, அங்கே அவள் வீட்டின் அருகே அக்னி நின்றுகொண்டிருந்தான். அவனை பார்த்த குழம்பியவள் அவனை கண்டுகொள்ளாதது போல் வீட்டை நோக்கி சென்றாள். நேஹாவிற்கு அவனிடம் பேச விருப்பமில்லை என்பதே...

இன்று காணும் நானும் நானா 34

                 அத்தியாயம் 34 ரேயன் செய்வது புரியாமல் குழப்பத்தில் நின்றுக்கொண்திருந்தனர் கிஷோரும் கதிரும். இருவரும் அவன் பதிலை எதிர்பார்த்து நின்றிருக்க, அவனோ மௌனம் சாதித்தான். கிஷோர் "டேய் இப்படியே நின்னா என்ன அர்த்தம்.. என்னடா பண்ணிட்டு...

இன்று காணும் நானும் நானா 33

                   அத்தியாயம் 33         இந்துவை அழைத்து வர சென்ற கதிர்  சிறிது நேரத்தில் திரும்பி விட, மாடியில் அக்னியிடம் சண்டையிட்டு வந்த நேஹா அவனை  குழப்பமாக ஏறிட்டு, "டேய் என்ன போன வேகத்துல...

இன்று காணும் நானும் நானா 32

அத்தியாயம் 32 ரேயனின் பையிலிருந்து விழுந்த ஆருவின் புகைப்படத்தை பார்த்தப்பின் கௌதம் மற்றும் சித்து வெகுவாய் குழம்பி இருந்தனர். புகைப்படம் விழுந்ததை கவனிக்காது ரேயனும் கிஷோரும் சென்றுவிட, அப்புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். ஏ.ஆர். குரூப்ஸின்...

இன்று காணும் நானும் நானா 25

                    அத்தியாயம் 25            ஆராத்யா உறங்க சென்றவுடன் கௌதம் மற்றும் சித்துவும்  உறங்க சென்றனர், ரேயனும் எழுந்து கதவின் அருகே நின்றுகொண்டான். கௌதம், ஆத்ரேயன் வந்ததிலிருந்து அவனையும் ஆரத்யாவையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தான்...

இன்று காணும் நானும் நானா 24

                   அத்தியாயம் 24          ரயில் நிலையத்தில் மூன்றாம் நடைமேடைக்கு முன் நின்றுகொண்டிருந்த கிஷோர் ஆத்ரேயனுக்கு அழைத்து "டேய் அப்போ சும்மா சொன்னேன்டா ஆனா இப்போ நிஜமாவே பத்து நிமிஷம் தான் இருக்கு.....

இன்று காணும் நானும் நானா 22

                 அத்தியாயம் 22 அக்னியின் அறை முன் நின்ற நேஹாவிற்கு கதவை தட்ட தயக்கமாக இருந்தது. அதே சமயம் அறையினுள் உடை மாற்றிய அக்னிக்கு வேதாச்சலம் யாருடனோ பேசுவது போல் தோன்ற தன் அறை...

இன்று காணும் நானும் நானா 21

                அத்தியாயம் 21 நிரஞ்சனாவின் அலுவலகத்திலிருந்து கிளம்பிய ஆத்ரேயன் டெண்டருக்கான கோப்பைகளை எடுக்க தன் அலுவலகம் வந்திருந்தான். ரேயன் அந்த டெண்டருக்கான வேலையை ராகுல் மற்றும் சுஷ்மியிடம் கொடுத்திருந்ததால் அவர்களும் சென்னை அலுவலகம் வந்திருந்தனர். ரேயன்...

இன்று காணும் நானும் நானா 20

                   அத்தியாயம் 20          டெண்டருக்கு தேவையான கோப்பைகளை சரிபார்த்த ஆராத்யா ஜெபிக்கு அழைப்பு விடுக்க அவரோ அவளையே அங்கு செல்லும்படி கூறினார் அதனால் மீதமிருந்த வேலைகளை அவள் முடித்துக்கொண்டிருக்கும் போது அவள் அறைகதவு...

இன்று காணும் நானும் நானா 19

                  அத்தியாயம் 19               பழைய நினைவுகளில் உழன்றுகொண்டிருந்த அக்னிக்கு இப்போதும் அது கண் முன் நடப்பது போல் தோன்றியது. தலை வெடிக்கும் அளவிற்கு வலிக்க அவன் காரோ அவன் கோபத்தின் அளவை...
error: Content is protected !!