Sarayu
Sharmila Banu’s Oh..!!My Cinderalla -18
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.18
அழகான அந்த இரவு நேரத்தில் இதமான பொழுதை பல மடங்காய் உயர்த்திக் காட்டுவது போல் வானத்தில் உதித்த வெள்ளி நிலா தன் குளுமையை கூட்டி ….....
Sarayu’s Naan Ini Nee – Final
நான் இனி நீ –
சரயு...
திருமணம் என்றாலே அது திருவிழா
தான்..
யார் வீட்டுத் திருமணம் என்றாலும்,
யாரின் திருமணம் என்றாலும் அது அவரவருக்கு திருவிழாக் கோலம் தான்.. மாபெரும்
பண்டிகை தான்.
அதிலும் அரசியல் பலமும்,...
Sarayu’s Naan Ini Nee – Prefinal 2
“எனக்குத்தான் சொன்னேன்..”
என்றவள், கழுத்தினை திருப்பிக்கொள்ள
“இப்போ என்னாச்சு இவளுக்கு...” என்றுதான் பார்த்தான்.
“தம்பி.. சைக்கிள் சூப்பரா
இருந்துச்சுங்க..” என்றவர், நொடியில் வீட்டிற்கு அழைத்து அவரின் பிள்ளைகளுக்கும்
சொல்லிவிட, அடுத்த கால் மணி நேரத்தில் அவரின் குடும்பமே வந்த இறங்கிவிட்டது..
“இதென்ன..”...
Sarayu’s Naan Ini Nee – Prefinal 1
நான் இனி நீ –
சரயு..
“கர்மா....”
மூன்றெழுத்து வார்த்தை தான்.. ஆனால்
இவ்வார்தையில் தான் உலகம் சுழலுகிறது.
“காதல்....”
இதுவும் மூன்றெழுத்து வார்த்தை
தான்.. இவ்வார்தையில் தான் மனித உணர்வுகள் சுழலுகிறது..
ஆண் பெண் இருவருக்கும் இடையில்
இருப்பது மட்டும் காதல்...
Sarayu’s Naan Ini Nee – 41.2
உஷா எப்போதும்
உணவுப் பொழுதுகளில் மட்டும் வருவதால், அடுத்து இப்போது வரமாட்டார் என்கின்ற
எண்ணத்தில் தான் மிதுன் இத்தனை பேசியது. உஷாவோ கீழே சென்றவர், பின் என்ன
தோன்றியதோ, இந்த மிதுனுக்கு சிறிதேனும் எடுத்துச் சொல்வோம், யோசிக்க...
Sarayu’s Naan Ini Nee – 41.1
நான் இனி நீ – 41
உஷாவிற்கு தீபன்
அனுராகாவிடம் நேரில் சென்று பேசிய வந்தபிறகுதான் மனது அமைதி கொண்டது. எங்கே
மீண்டும் இருவரும் முறுக்கிக்கொண்டு வெவ்வேறு திசையினில் நிற்கப் போகிறார்களோ என்ற
எண்ணம் வெகுவாய் தோன்றிவிட, மனதளவில்...
Sarayu’s Naan Ini Nee – 40
நான் இனி நீ – 40
தீபனுக்கு அனுராகாவை சென்று
பார்க்கவேண்டும் என்றுதான் இருந்தது. அது எப்படி அவனுக்கு அவளைக் காணவேண்டும்
என்று தோன்றாது போகும். சொல்லப்போனால் வெளிவந்ததுமே அவன் நேரே அவளைக் காணச்
செல்லவேண்டும் என்றுதான்...
Sarayu’s Naan Ini Nee – 39
நான் இனி நீ – 39
தீபன் சக்ரவர்த்தி, வெளிவந்தும் கூட
நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது வரைக்கும் சென்று அனுராகாவைக்
காணவில்லை. அவள்மட்டும் என்ன, அவளும்தான் வந்து அவனைப் பார்க்கவில்லை.
யார் என்ன...
Sarayu’s Naan Ini Nee – 38
நான் இனி நீ – 38
அனுராகாவின் தீவிரம் யாருமே
எதிர்பார்க்காத ஒன்று. ஏன் அவளுமே கூட இதனை எதிர்பார்க்கவில்லை தான். சூழ்நிலைகள்
மாறுகையில், நம் திட்டங்கள் தவிடுபொடி ஆகுகையில், யார் தான் ஒருநிலையில் இருக்க
முடியும்.
இந்த...
Sarayu’s Naan Ini Nee – 37
நான் இனி நீ – 37
மிதுனுக்கு ஒன்று புரியவில்லை. தான்
இப்படி பிடிவாதமாய் இருப்பதன் மூலம், தன் குடும்பத்தினர் மொத்தமாய் தன்னை
வெறுக்கத் தொடங்கிவிட்டனர் என்று. இப்படி செய்தால், ஏதாவது ஒரு வழியில் தன்னை
அவர்கள்...
Sarayu’s Naan Ini Nee – 36.2
மிதுன் இன்னும் என்ன என்ன செய்து வைத்திருக்கிறானோ
என்று ஒவ்வொரு முறையும் யோசித்து யோசித்து தலை வெடிப்பது போலிருந்தது தீபன்
சக்ரவர்த்திக்கு.
உஷா பெயரில் இருக்கும் ஆறு
கல்லூரிகளிலும் வருவமான வரித்துறை ரெய்ட்.. நாளை விடிந்தால் தேர்தல் எனும்
நிலையில்...
Sarayu’s Naan Ini Nee – 36.1
நான் இனி நீ – 36
செய்தியாளர்கள் சந்திப்பு
முடிந்ததுமே, சக்ரவர்த்தி செய்த முதல் வேலை, வீட்டினில் மனைவி மக்களோடு தனியே
அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதுதான். இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ அரசியல்
பேச்சு வார்த்தைகள் செய்திருப்பார், ஆனால்...
Sarayu’s Naan Ini Nee – 35.2
“உன்னோட எனக்கு பேச எதுவுமில்ல.
அம்மாவைக் கூப்பிடு..” என்ற மிதுன் குரலில் களைப்பு தெரிந்தாலும், அதில் எவ்வித
ஒட்டுதலும் இல்லை.
முற்றிலும் எதிரியாகிப் போன இருவர்
பேசிக்கொண்டால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது இருவரின் சம்பாசனையும்.
“அம்மா.. அப்பா .. யாரும்...
Sarayu’s Naan Ini Nee -35.1
நான் இனி நீ – 35
அனுராகாவும் தீபனும் சென்னை சென்று
சேர்வதற்குள் ஏகப்பட்ட பரபரப்புச் செய்திகள், அவனுக்கோ அழைப்புகள் வந்தவன்னம்
இருக்க, “தீப்ஸ் நான் டிரைவ் பண்றேன்...” என்றவள் காரினை அவளே தான் செலுத்தினாள்.
தீபனுக்கோ ஏகப்பட்ட...
Ilakkikarthi’s En Kaadhal Thozha – 9
காதல் தோழா 9
”சரண்யா... என் பேக், பைல் எங்க??”
“ கம்ப்யூட்டர் பக்கத்துல இருக்குங்க”
“என் சார்ட், அயர்ன் பண்ணிட்டயா?”
“ட்ரெஸிங் டேபில் முன்னாடி இருக்கு”
“என் போன் எங்க”
“டிவி முன்னாடி இருக்கு” என அவன் கேட்கும் ஒவ்வொரு...
Sarayu’s Naan Ini Nee – 34
நான் இனி நீ – 34
“யாருமில்லா தனியரங்கு... நீயும்
நானும் தனியுலகில்...” இது மிக மிக பொருத்தம் தீபனுக்கும், ராகாவுக்கும். அதனை
இப்படித்தான் சொல்லிட வேண்டும்.
சுற்றிலும் இயற்கை.. இயற்கை..
இயற்கை மட்டுமே.. அதனோடு அவர்கள்..
அவர்களின் காதல்.....
Sarayu’s Naan Ini Nee – 33
நான் இனி நீ – 33
சக்ரவர்த்தி, உஷாவிடமும்
சொல்லிவிட்டார், அனுராகா தான் தீபனுக்கு என்று. உஷாவிற்கு அப்படியொன்றும் இதில்
எகோபத்திய விருப்பம் இல்லை என்றாலும், இத்தனை தூரம் போனபின்னே மறுப்பதும்
சரியில்லை என்று “சரி...” என்றுவிட்டார்.
அதன்பின்னே...
Ilakkikarthi’s Ennai Thanthiduven -9
என்னை தந்தி்டுவேன் 9
“மணி ஆறை நெருங்கும் நேரம் ஹீராவின் ஆபிஸிற்கு வந்தான் கபிலன்... இன்று எப்படியாவது அவளை வெளியில் அழைத்து சென்று அவளின் மனதை புண்படுத்த வேண்டும்.” என நினைத்துகொண்டே ஹீராவின் கேபினில்...
Sarayu’s Naan Ini Nee – 32.2
தீபன் ஏதோ ஒன்று நினைத்து
அனுராகவிடம் பேச, அது எதிலோ போய் முடிந்தது. அவளின் மனதிற்குள் இத்தனை
இருக்கின்றதா??!! இத்தனை வேதனைகளா, ஏக்கங்களா??!! இப்படியொரு கோணத்தில் அவன்
யோசிக்கவில்லை இதுநாள் வரை.
‘பிடிவாதக்காரி.. ஆத்திரக்காரி..’
இதெல்லாம் தான் அவன் எண்ணியிருந்தான்.
ஆனால்...
Sarayu’s Naan Ini Nee – 32.1
நான் இனி நீ – 32
அனுராகாவும், தீபனும் ஒரே குடிலில்
இருந்தாலும், இரண்டு நாட்களாய் ஒருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருவருக்குமே மனதினில்
ஒருவித பிடிவாதம்.
‘என்னோட இருக்கிறப்போவே இவ்வளோ
பிடிவாதமா??!!’ இந்த எண்ணம் இருவருக்கும் இருந்தது.
இங்கிருந்து கிளம்பும் எண்ணமும்
இல்லை....