Thursday, June 4, 2026

Sarayu

Sarayu
452 POSTS 4 COMMENTS

Sarayu’s Naan Ini Nee – 31

0
                           நான் இனி நீ – 31 எல்லாம்.. எல்லாமே சக்ரவர்த்தியும் ஆளுமைக்குள் வந்திருந்தது.. தீபனின் பொறுப்புகள் ஆகட்டும்.. மிதுனின் பொறுப்புகள் ஆகட்டும்.. எல்லாமே. மகன்கள் செய்திருந்த பல அண்டர்கிரவுண்ட் வேலைகளும் கூட அவரின் பார்வைக்கு வந்திருந்தது. “ஏன்டா இதெல்லாம்...

Sharmila Banu’s oh..!My Cinderalla – 17

0
ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.17  கண்களால் பார்த்தாலே அதன் ஆடம்பரத்தை பறைசாற்றும் விதத்தில் அறையின்   நடுவில் நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த பெரிய தேக்கு மர கட்டிலும் இன்னும் அறைகளைச்...

Umasaravanan’s Pirayillaa Pournami – Final

0
பௌர்ணமி 11: பழைய நினைவுகளின் ரணத்தால்..அவளின் மனக் காயங்கள் மீண்டும் கிளறிவிடப்பட..கோவில் என்பதையும் மறந்து அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.சுற்றுப் புறம் கொஞ்சமும் உறைக்கவில்லை அவளுக்கு. அவளின் அருகில் வந்து அமர்ந்து..அவளின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த குமரனைக்...

UmaSaravanan’s Pirayillaa Pournami – 10

0
பௌர்ணமி 10: செந்தில் குமரன் எதுவும் தனக்குத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவே இல்லை.அவனின் மூளைக்குள் யோசனைகள் ஓடிக் கொண்டே இருக்க...அந்த யோசனையில் மீனாட்சியை மறந்தான். அவனும் வம்பு செய்வானோ..? திருமண இரவை எதிர்நோக்க வேண்டுமோ..என்ற அச்சத்துடன் இருந்தவளுக்கு...அவ்வளவு நிம்மதியாக இருந்தது.அவன் அவளிடம்...

Uma Saravanan’s Pirayillaa Pournami – 9

0
பௌர்ணமி 9: வீட்டிற்கு வந்திருந்தவர்களைப் பார்த்து மீனாட்சிக்கு கொஞ்சம் அதிர்ச்சியும் ஆச்சரியமும்.அந்த நாளில் அவர்களை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் முகத்தில்  இருந்தே தெரிந்தது. கோபாலனுக்கு தான் ஒன்றும் புரியவில்லையே தவிர...தேவகிக்கு நன்றாக புரிந்தது.அவர்கள் வந்திருப்பதற்கான காரணம். ராஜ்மோகனும்,செல்லமாவும் சுற்றி வளைத்து பேசாமல் நேரடியாக மீனாட்சியைப்...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 16

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.16 அந்த நெடுஞ்சாலையில் ஒரு பக்கம் மரத்தில் மோதி மணல் லாரி ஒன்று நின்றிருக்க….. அதன் அடியில் முழு மொத்தமாய்  உருக்குலைந்த நிலையில்….. சில மணிநேரங்களுக்கு முன்பு...

UmaSaravanan’s Pirayillaa Pournami – 8

0
பௌர்ணமி 8: அவளின் பதிலில் ஓராயிரம் வலிகளும்,வேதனைகளும் அடங்கியிருக்கும் என்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.சில நிகழ்வுகளின் போது அவன்... சம்பந்த பட்ட இடத்தில் இருந்திருந்தால்.. தன் காதலையே காப்பாற்றி இருப்பானே..! தன் காதலையும், காதலியையும் காப்பாற்ற முடியாமல் போன அவனுக்கு...

Uma Saravanan’s Pirayilaa Pournami – 7

0
பௌர்ணமி 7: அன்றுதான் செந்தில் குமரன் அவளை இறுதியாகப் பார்த்தது.அதற்கு பிறகு ஒரு கேஸ் விஷயமாக அவன் பக்கத்து மாநிலம் சென்று வர...அதற்குள் மீனாட்சிக்கும் திருமணம் முடிந்திருந்தது. தன் மனதில் உள்ள காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 15.1

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.15.1 அந்தப் பாம்பு போன்ற நீண்ட தார் சாலையில்   மிக வேகமாக சென்று கொண்டிருந்தது படகு போன்ற விலைமதிப்பான அந்த கார்…. சிறிது...

Sarayu’s Naan Ini Nee – 30.2

0
உஷாவிற்கு, சக்ரவர்த்தி ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை. பொதுவாய் உஷா வீட்டில் அதுவும் இந்த ஆண்களிடம் வீட்டு விசயம் தவிர வேறெதுவும் பேசிட மாட்டார். அப்படியிருக்க, சக்ரவர்த்தி என்றுமில்லாத திருநாளாய் இப்படி சொல்லவும், “என்னாச்சுங்க...” என்றார் புரியாது.. “என்ன ஆகக் கூடாதுன்னு...

Sarayu’s Naan Ini Nee – 30.1

0
               நான் இனி நீ – 30 காதருக்கு ஒன்றும் விளங்கவில்லை, இத்தனை காலை பொழுதில் சக்ரவர்த்தி ஏன் தன்னை வர சொல்கிறார் என்று. பொதுவாய் தீபன் எதாவது மிக மிக முக்கியமான விசயம் என்றால் மட்டுமே...

Priya Mohan’s Ithazhini – Final

0
*26* நான் உன்ன சேந்திடும் நேரத்துல, நம் தூரமும் ஓடுமே தூரத்துல! என்கிட்ட இருக்கும் உசுரையும் தான்,  இப்போதே உனக்கு தர வாரனே!!! சென்னை மாநகரின் பிரபலமான அந்த உயர்தர ஹோட்டல் இரவு நேர விளக்குகளால் மின்னிக்கொண்டிருந்தது. கார் பார்க்கிங்கில்...

Sarayu’s Naan Ini Nee – 29.2

0
அனுராகா, தன்னிடம் வரவில்லை. ஆனால் தன் இடத்தில் இருக்கிறாள் என்பது அறிந்த தீபனோ என்னவிதமாய் தான் உணர்கிறோம் என்பதனைக் கூட உணர மறந்தான். நிஜமாய் வார்த்தைகள் இல்லை.. ஒரே ஒரு நொடியில் மனம் நிறைவதாய் இருந்தது அந்தத் தருணம். அவளைக்...

Sarayu’s Naan Ini Nee – 29.1

0
                        நான் இனி நீ – 29 அனுராகாவிற்கு தான் ஏன் இங்கு வந்தோம் என்பதே விளங்கவில்லை. ஆனால் வீட்டிலிருந்து கிளம்பியதுமே அவளின் மனதில் தோன்றியது D- வில்லேஜ் மட்டும்தான். வேறெங்கு செல்லவும் அவள் மனம் இடம்கொடவில்லை..!! அவள் எண்ணியிருந்தால் வெளிநாடுகளுக்கு கூட...

Priya Mohan’s Ithazhini – 25.2

0
தன்னிலை துறந்து சுடும் எண்ணையில் தெளித்த பெருந்துளி நீராய் குதித்த ஜெயானந்தனை, “காம் டவுன் மிஸ்டர் ஜெயானந்தன்! என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொன்னீங்கன்னா, எங்களுக்கு விசாரிக்க வசதியா இருக்கும்!” என்று நிவேதா பொறுமையாய்...

Priya Mohan’s Ithazhini – 25.1

0
*25* போராடினால் நாம் வெல்லலாம் வான் வீதியில் கால் வைக்கலாம் பூலோகமே பேர் சொல்லலாம் சாகாமலே நாம் வாழலாம்  “டேய் கதவை திறங்கடா கபோதிங்களா! எதுக்குடா என் வீட்லயே என்னை பூட்டி வச்சுருக்குறீங்க?”  மயக்கம் கலைந்து எழுந்த ஜெயானந்தன், தான் இருக்கும்...

Sarayu’s Naan Ini Nee – 28.2

0
நாகாவும் தர்மாவும் வந்துவிட்டனர். தீபனுக்குமே அவர்களை காணவும் தான் ஒரு புதிய தெம்பு வந்தது போலிருந்தது. “என்னங்கடா...” என்றபடி அவர்களின் தோளை தட்ட, “இதுக்கு எதுக்கு போக சொல்லணும்..” என்றான் நாகா. தர்மாவும் அதையே சொல்லிப் பார்க்க, “ஆனா இப்பவும் நான்...

Sarayu’s Naan Ini Nee – 28.1

0
நான் இனி நீ – 28 அனுராகா மனதில் மிதுன் மீது சந்தேகம் எழுந்ததுமே, அதை தீபனிடம் சொல்லத்தான் எண்ணினாள். ஆனால் அடுத்த நொடியே அது அத்தனை சரிவருமா என்பதும் அவளுக்குப் புரியவில்லை.. அவளுக்குத் தெரியும், மிதுன் மீது தீபனுக்கு...

Priya Mohan’s Ithazhini – 24

0
*24* அன்று இனியன் விளையாட்டாய் சொன்னதாய் அனைவரும் நினைக்க, அவர்கள் நினைப்பை பொய்யாக்கும்படி, தீவிரமாக தன் திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் இறங்கியிருந்தான். நிவேதா தான் பயந்து போனாள். கோர்ட்டும், சட்டமும் அவளுக்கு அத்துப்படி என்றாலும்,...

Priya Mohan’s Ithazhini – 23

0
*23* நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை!! “உங்க பாதுகாப்புக்கு தான் போலீசும், ஸ்பெஷல் ஸ்குவாடும் இருக்கு! அதையும் மீறி பொது இடத்துல பொது மக்கள் முன்நிலையில உங்க துப்பாக்கியை உபயோகிக்க வேண்டிய...
error: Content is protected !!