Thursday, June 4, 2026

Sarayu

Sarayu
452 POSTS 4 COMMENTS

Sarayu’s Naan Ini Nee – 23 -2

0
தீபன் சக்ரவர்த்தி.. ஒரே நாளில் அவனின் நிலை அப்படியே மாறிப்போனதாய் இருந்தது. ஒருபுறம் வீட்டினில் அனுராகாவை மிதுனுக்கு உறுதி செய்திட, அதை கண்டும் கூட அவனால் தடுக்க முடியவில்லை. காரணம்.. அனைவரின் முன்னும் அவனின் அம்மாவையும் அப்பாவையும் எதிர்த்தோ,...

Sarayu’s Naan Ini Nee -23.1

0
                          நான் இனி நீ – 23 சக்ரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அரசியல் வட்டாரத்து பெரிய மனிதர்கள், செல்வந்தர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று ஒவ்வொருவராய்...

Sarayu’s Naan Ini Nee – 22-2

0
இருந்தாலும் தீபனிடம் ஒருவார்த்தை கேட்டிடவேண்டும் என்று உஷா நினைத்திருக்க, அதற்கான சந்தர்பங்களை மிதுன் கொடுத்திடவே இல்லை.. தீபனும் இரண்டு நாட்களாய் வீடு வரவும் இல்லை. மிதுன் ஒரேதாய் சொல்லிவிட்டான் “ம்மா.. தீப்ஸ் இத்தனை நாள் சொல்லாம இப்போ ஏன்...

Sarayu’s Naan Ini Nee – 22.1

0
                           நான் இனி நீ – 22 அனுராகாவிற்கு எப்படி அப்படியொரு கோபம் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் கோபம் தாண்டி தீபனை அந்த நொடி கொன்றுவிடும் ஆத்திரம் தான் வந்தது அவளுக்கு. அவனைத் தேடி, அதுவும்...

IlakkiKarthi’s En Kaathal Thozha – 8

0
                                   காதல் தோழா 8 ”இருபதாவது முறையாக அவளின் எண்ணிற்க்கு முயற்சி செய்து பார்த்துவிட்டான் ஆனால் அவள் எண்ணிற்க்கு அழைப்பு போகவில்லை.” “என்ன கிருஷ்... காலையில இருந்து போனைவே வெறிச்சுப்பார்த்துட்டு இருக்க. இப்படி தான்  நான்...

IlakkiKarthi’s Ennai Thanthiduven – 8

0
            என்னை தந்திடுவேன் 8 ”ஏன் அமைதியா வர்ர ஹீரா...” கபிலன் கேட்க. “அதற்க்கு பதில் சொல்லாமல் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தால்.” “ஹீரா, நான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்...” “அதற்க்கும் அவள் பதில் பேசாமல் அதிமுக்கியமாக வேடிக்கை...

Priya Mohan’s Ithazhini – 17

0
*17* நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை, நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடலில்லை, வண்ணப்பூக்கள் வேர்க்கும் முன்னே வரசொல்லு, தென்றலை!!! “எதுக்காக இனியன் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்கீங்க?” கேட்டவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும்...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 11

0
ஓ..!!  மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.11 தன்னை விட சற்றே உயரமாக இருந்த ஆரியனை முன் நாட்களைப் போல் மறைமுகமாக இல்லாமல் நேரடியாக கண்களுக்குள் உற்றுநோக்கி முறைத்த யுகேந்திரனின்  கோபத்தை அசட்டையான புன்னகையில்...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 10

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா  பானு அத்தியாயம்.10 சோதனை மேல் சோதனை போதுமடா சாமி சோதனை தான்  வாழ்க்கை என்றால் தாங்காது பூமி…..!! அந்த  அரதப்பழசான சோக பாடலை...

Priya Mohan’s Ithazhini – 16

0
*16* உனக்காக பொறந்தேனே எனதழகா!! பிரியாம இருப்பேனே பகலிரவா!! நிலா அரைமயக்க நிலையில் மெதுமெதுவாய் கண் இமைகளை திறந்து பார்த்தபோது அவள் முன்னே ஜுசரில் சாத்துக்குடியை நிலாவென நினைத்து கோவத்தை காட்டி பிழிந்துக்கொண்டிருந்த இனியன்...

Sarayu’s Naan Ini Nee – 21.2

0
அன்று தாரா வருவதாய் இருக்க, அனுராகா அம்மாவிடம் தீபனுக்கும் அவளுக்குமான காதல் பற்றி பேசிடலாம் என்றிருக்க, அதனை தீபனிடம் சொல்லவே இத்தனை அழைப்பு. கோபங்கள் இருந்தாலும் அதை எதில் காட்ட வேண்டும் என்று அவளுக்கு நன்கு தெரியும்...

Sarayu’s Naan Ini Nee – 21.1

0
                           நான் இனி நீ – 21 அன்றைய இரவு மிதுன் சக்ரவர்த்திக்கும் சரி, தீபன் சக்க்ரவர்த்திகும் சரி  உறக்கம் என்பது கிஞ்சித்தும் இல்லை.. இருவரின் சிந்தனைகளும் ஒரே விசயத்தைப் பற்றியது தான். ஆனால் அதற்கான தீர்வு...

Priya Mohan’s Ithazhini – 15

0
*15* என் ஜீவன் ஜீவன் நீதானே! எனத்தோன்றும் நேரம் இதுதானே! நீ இல்லை இல்லை என்றாலே, என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே! ஊரிலிருந்து திரும்பி சென்னைக்கு போகும்போது இனியனும் நிலாவும் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை. நடு இரவை தாண்டிய...

Raasitha’s Nin Mel Kaathalaagi Nindren – 24

0
அன்பா ? வம்பா ?  24 தோள்களைத் தொட்டவுடன் சட்டென்று விழி திரும்பி பார்க்க அங்கே பாண்டியும் சக்கரையும். எப்போதும் எதற்கும் கவலை பட்டு பார்த்திராத அவர்களை முதன் முறையாக அப்படிப் பார்த்தது விழிக்கு...

Sarayu’s Naan Ini Nee – 20-2

0
தீபன் அப்போது அண்ணின் முகம் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் கூட எதுவும் யூகித்து இருப்பானோ என்னவோ. ஆனால் உஷாவின் முகம் பார்த்தவன் “என்னம்மா திடீர்னு..” என, “கேள்வி மேல கேள்வியா கேட்காத தீபன்.. நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல வீட்ல...

Sarayu’s Naan Ini Nee – 20-1

0
                     நான் இனி நீ – 20 கோபங்கள் வருவது மனித இயல்பு.. ஆனால் அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது நாம் மனிதன் தானா என்ற கேள்வி. முன்கோபம் இருக்கலாம்.. ஆனால் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் இருக்கக் கூடாதே.. இங்கேயோ தீபனும்...

Raasitha’s Nin Mel Kaathalaagi Nindren – 21

0
கனல்விழியின் கதிரவன் -21 அக்க்ஷதை பூமழை மணமக்களின் மீது பொழிய கைகளில் திருமாங்கல்யத்துடன் கதிரவன் சாந்தினியின் முகம் பார்த்திருக்க, சற்று முன்பு பார்வதி பூஜையில் வைத்திருந்த பரம்பரை தாலியை தன் நெஞ்சில் சுமந்தபடி வந்து...

Priya Mohan’s Ithazhini – 14

0
*14* உன் கண்ணில் உண்டான காதலிது! மூடிவிடும் எண்ணமோ? என் நெஞ்சில் உண்டான காதலிது! நெஞ்சை விட்டு போகுமோ!? சென்னையில் இருந்து கோயம்புத்தூரை தாண்டி இருக்கும் குட்டி கிராமத்துக்கு மிதமான வேகத்தில் கார் சீறி பாய்ந்தது.  டிரைவர்...

Sarayu’s Naan Ini Nee – 19 -2

0
ஆனால் தீபனோ காரணமாய் தான் கேட்டான்.. அம்மாவின் மனதில் இன்னமும் அப்படியேனும் எண்ணம் இருந்தால் கண்டிப்பாய் இது வேண்டாம் என்று சொல்லவேண்டும் என்றே கேட்க, உஷா அதை ஒன்றுமில்லை என்பது போல் சொல்ல, சரியாய் தர்மாவும் அழைக்க,...

Sarayu’s Naan Ini Nee – 19 -1

0
நான் இனி நீ – 19 அனுராகவிடம் இப்படியொரு மாற்றம் வரும் என்று பிரஷாந்த் எதிர்பார்க்கவேயில்லை. அடித்திருக்கிறாள்... அதை உணர சில நொடிகள் பிடித்தது அவனுக்கு.. அதிர்ந்து நோக்கினாலும், அவன் மனதினில் அந்த நொடி வன்மம் வந்து அமர்ந்துகொள்ள...
error: Content is protected !!