Thursday, June 4, 2026

Sarayu

Sarayu
452 POSTS 4 COMMENTS

Uma Saravanan’s Pirayillaa Pournami – 6

0
பௌர்ணமி 6: “எனக்கு அவ்வளவு தான் சார் தெரியும்..!” என்று சொல்லி முடித்திருந்தாள் கயல்விழி.சர்வ மீனாட்சியின் தோழி. “அவங்க கல்யாணம் எப்படி நடந்தது...அதில் ஏதும் பிரச்சனை வந்ததா..?” என்றான்  குமரன். “இல்லை சார்..! அப்படி எந்த பிரச்சனையும் நடக்கலை..சொல்ல போனா சேகர் அவங்க அம்மா...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 15

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபத்தின் உள் அலங்காரமும் அங்கிருந்த மாப்பிள்ளை வீட்டு  மனிதர்களின் ஆடம்பர தோற்றமும்…... பெண் வீட்டார் சார்பாக அழைக்கப்பட்டிருந்த ...

Sarayu’s Naan Ini Nee – 27.2

0
ஆர்த்தி வீட்டினில் இல்லை, பல்ராம் வெளியிட சொன்ன ஆதாரங்களும் இப்போது அந்த நபரிடம் இல்லை என்றதும் சேட்டிற்கு பயம் வந்துவிட்டது. தீபன் ஏதும் செய்துவிட்டானா இல்லை இந்த ஆர்த்தியே எதுவும் செய்கிறேன் என்று சொதப்பி இருக்கிறாளா என்று...

Priya Mohan’s Ithazhini – 22

0
*22* ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா,  மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்!! நீ உறுதியானவன், என் உரிமையானவன்,  பசி ருசியை பகலிரவை பகிர்ந்துகொள்ளும் தலைவன்! காலையில் கண் விழிக்கையில் உடல் அதிகமாய் அசதியுற்றதை போல்...

Sarayu’s Naan Ini Nee – 27.1

0
                                                          நான் இனி நீ – 27 தீபனுக்கு கண்மண் தெரியாத கோபம்.. சுற்றி இருக்கும் எதுவும் கருத்தினில் பதியவில்லை. காரினில் ஏறி அமர்ந்தவன் தான். எங்கே செல்கிறோம், எங்கே செல்ல வேண்டும் இதெல்லாம் எதுவும் சிந்திக்காது...

MagizhKuzhali’s Aval – 4

0
அவள் 4: (நாள் எட்டு) காலையில் எழும்போதே கெட்டவார்த்தைகளில் அர்ச்சனையில் துயில் எழச் சுளித்த புருவங்களுடன் படுக்கையை விட்டு கீழே இறங்கினாள். வேறு யாருமில்லை அவள் தந்தை தான், யாரையோ காதில் கிழித்துக்கொண்டு இருந்தார்.  இவள் வெளியே...

Priya Mohan’s Ithazhini – 21(2)

0
உன் உள்ளம் நான் கண்டு, என் உள்ளம் நீ கண்டு.., உனக்காக நான் உண்டு! என்று வாழும் காதல் தானே காதல்!!! ஏர்போர்ட் சென்றடையும்போதே மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. “சீக்கிரம் வா வா!! பிளைட் வந்துருக்கும்...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 14

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.14 அது நேரம் வரை இருந்த ஜாக்கிரதை  மற்றும் உள்ளே செல்லக் கூடாது என்கிற தன் தீர்மானமும் காற்றில் பறக்க  யுகேந்திரனின் நெற்றியில் ரத்தம் பார்த்த நொடி…......

Sarayu’s Naan Ini Nee – 26.2

0
மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, பொறுப்பா செய்யணும் என்று சொல்லியும்விட்டு, பணம் பரிவர்த்தனைகள் எல்லாம் கலந்தாலோசித்துவிட்டு, காரில் ஏற, சுற்றிலும் கட்சி ஆட்கள்.. கார் கதவினை ஒருவன் திறந்துவிட “அண்ணா.. நான் டிரைவ் பண்ணவா??” என்று ஒருவன் கேட்க, “சொன்ன வேலையை பாருங்கடா...”...

Priya Mohan’s Ithazhini – 21

0
*21* என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்?  பூமாலை செய்தேன் வாடுதே!! என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ?  வாராதோ அந்நாளும் இன்றே!! பத்து வருடங்களுக்கு முன் இனியனும் நிலாவும் பிரிய காரணமாய் இருந்த...

Sarayu’s Naan Ini Nee – 26.1

0
                           நான்  இனி நீ – 26 மிதுன் லோகேஸ்வரனோடு பேசிட எண்ணி, அவருக்கு அழைக்க, முதலில் அழைப்பை ஏற்காதவர், பின் அவரே அழைத்தும்விட, “என்ன அங்கிள் பிசியா??” என்றான் இலகுவாய் கேட்பதுபோல்.. “ஒரு மீட்டிங்.. தட்ஸ் ஆல்......

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 13

0
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு அத்தியாயம்.13 தன்  முன்பு மேசை  மீது தூக்கி வீசப்பட்ட புகைப்படங்களில் பார்வையை பதித்த  பூர்ணிமாவின் உலகமே சில நொடிகளுக்கு தன் சுழற்சியை நிறுத்தி கொண்டது போல்…....

Priya Mohan’s Ithazhini – 20

0
*20* உன்னிடம் சொல்வதற்கு, என் கதை பல காத்திருக்கு! இரு கண்களின் தந்திகளால், அதை கடந்திட சொல் எனக்கு!! மறுநாள் பொழுது விடிந்தபோது வீடே அமைதியாய் இருந்தது. கடந்த காலத்தின் தாக்கத்தில் வேணியின் தோள் சாய்ந்து, தேவி...

Sarayu’s Naan Ini Nee – 25.2

0
“ராகா...!!!!” என்று தீபன் அதிர்ந்து அழைக்க, அப்போதும் கூட அவனின் அந்த அழைப்பு அவளுக்கு ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது தான். அடுத்த நொடியே தன்னைத் தானே “ச்சி..” என்று எண்ணிக்கொண்டவள், “உனக்கு கேரக்டர்லெஸ் பொண்ணெல்லாம் வேண்டாம்.. சோ நீ எனக்கு வேண்டாம்..”...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 12

0
அத்தியாயம்.12 எப்போதும் கலகலப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் அந்த சிறிய வீட்டின் உணவறையில்….. இன்று வழக்கத்திற்கு விரோதமாய் விரும்பத்தகாத அமைதியே  ஆட்சி செய்தது…... தன் எதிரில் அமர்ந்து உண்ணும் உணவில் கூட கவனமின்றி கைகளால் தட்டில்...

Sarayu’s Naan Ini Nee – 25.1

0
     நான் இனி நீ – 25 லோகேஸ்வரனோடு, தாரா பேசுவதையே நிறுத்தியிருக்க, அனுராகா கண் விழித்துப் பார்த்ததோடு சரி, அம்மாவோடும் சரி அப்பாவோடும் சரி யாரினோடும் பேசிடவில்லை. அதிலும் அவள் கண் விழிக்கவே இரண்டு நாட்கள் ஆகிட, தாரா...

Priya Mohan’s Ithazhini – 19

0
*19* கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே! நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே!! “சர் நீங்க கேட்டது ரெடி பண்ணியாச்சு!!” மதன் ஒரு கவரை கொண்டு வந்து இனியனின் டேபிளில் வைத்தான். “குட்! நீங்க ஒருமுறை செக்...

Sarayu’s Naan Ini Nee – 24 -2

0
‘எங்க  போனானுங்க...’ என்று யோசித்துக்கொண்டு இருக்க, தீபனைப் பார்த்தான், அவன் குடிபோதையில் இருப்பது தனக்கு பயன்படும் என்றெண்ணி “தீப்ஸ்.. எங்க.. நாகாவும் தர்மாவும்??” என, “அ??!!” என்றான் தீபன்.. “எங்கடா அவனுங்க.. எப்பவும் உன்னோடவே இருப்பானுங்க.. இப்போ எங்க..” என, “யாரு...

Sarayu’s Naan Ini Nee – 24 -1

0
நான் இனி நீ – 24 பார்ட்டியில் இருந்தவர்கள் அத்தனை பேரும் வேடிக்கைப் பார்க்க, தீபன் குடித்துவிட்டு வந்து ரகளை செய்ய, அனுராகா செய்வது அறியாது நின்றிருந்தாள். தாரா மகளை “நீ வா நம்ம கிளம்பலாம்..” என்று அழைக்க, “போயிடுவியா...

Priya Mohan’s Ithazhini – 18

0
*18* என் கண்ணில் உனைவைத்தே காட்சிகளை பார்ப்பேன்! ஒரு நிமிடம் உனைமறக்க முயன்றதிலே தோற்றேன்! நீயே என் இதயமடி! நீயே என் ஜீவனடி! “என்னை இங்க விட்டுட்டு காலைல கிளம்பி போனவரு இன்னும் வரலை! அவர் சொல்லாமையா...
error: Content is protected !!