Wednesday, May 1, 2024

S.B.Nivetha

59 POSTS 1 COMMENTS

திருமதி.திருநிறைச்செல்வன் 19

திருமதி.திருநிறைச்செல்வன்   இவள் வாழ்வில் வருமோ காதல்….   முகூர்த்தம் 19   தொலைக்காட்சியின் அத்தணை செய்தி சேனல்களிலும் முக்கியச் செய்திகள், பிரேகிங் நியூஸ், ஃப்ளாஸ்  நியூஸ் என்ற வாசகங்கள் மின்னி மறைய அதன் பின்னே, “பிரபல அரசியல்வாதி மர்மமான முறையில்...

திருமதி.திருநிறைச்செல்வன் 18

முகூர்த்தம் 18 எத்தனை இம்சிக்கிறது அத்தனையும் தித்தித்திக்கிறதே காதல்   ”டேய் சேது, பூபதி எங்கடா போனீங்க, எங்க போய்த் தொலைஞ்சீங்க, ஸ்வாதிக்கு என்னாச்சுன்னு தெரியலை, எங்கடா எல்லாரும் டேய்” ராஜா கண்களைத் திறக்காமலே கத்திக் கொண்டிருந்தான். கைகளையும்...

திருமதி.திருநிறைச்செல்வன் 17

முகூர்த்தம் 17 தலைப்பு செய்திகளில் இடம் பெற வேண்டும் என்ற வேந்தனின் தீராத கனவு நிறைவேறத் துவங்கியிருந்தது. “ஆளுங்கட்சி அரசியல் பிரமுகரும், மத்திய அமைச்சரின் தம்பியுமான மதுராபுரி வேந்தன் திடீர் மாயம்” கடந்த மாதம் சென்னைக்கு...

திருமதி திருநிறைச்செல்வன் 16

முகூர்த்தம் 16   கழிமுகம் தேடும் நதியல்ல புதிதாய் பிறந்த ஊற்றாய் காதல்   அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேந்திரனின் நிலையில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. கொடுக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் அவரது உடல் ஏற்றுக் கொள்ள...

திருமதி திருநிறைச்செல்வன் 15

முகூர்த்தம் 15 காதலின் ஆழமதை கண்களில் கண்டுகொள்ள தேடலின் நீளமது தெளியாத வானமானதேனோ   காதில் விழுந்த ஒவ்வொரு வார்த்தைக்கும் மைவிழியின் கண்கள் உதிரத்தை கசியவிட்டுக் கொண்டிருந்தது. பட்டாம்பூச்சியின் இறகுகள் அசைந்ததில் சுனாமி வந்த கயாஸ் தியரியை அவள் வாழ்வில் பிரதியிட்டது...

திருமதி திருநிறைச்செல்வன் 14

  முகூர்த்தம் 14 உயிர்த்துடிப்புகள் நீயாகையில் உள்ளக்கிடக்கைக்கள் உயிர்கொள்கிறதே   அழகான மலர்களை ரசித்துக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு கலவரக்கூட்டம் அந்த பூஞ்சோலையையே இல்லாமல் செய்துவிட்டுப் போகும் திரைக்காட்சியைப் பார்ப்பது போலிருந்தது மைவிழிச்செல்விக்கு. ”நல்லாத்தானா போய்கிட்டு இருந்தது, இந்த கொஞ்ச நேரத்தில இந்த...

திருமதி.திருநிறைச்செல்வன் 13

முகூர்த்தம் 13 எனக்கான வார்ப்புகளில் யார் நிரப்பியது உன்னை உயரப்பறக்கும் சிறகில் உதிர்ந்த ஓர் இறகாய் எங்கிருந்து வந்தாய்…. ”உன்னை எங்கெல்லாம் தேடுறது செல்வி, என்ன இதெல்லாம், நீ இப்படி ரியாக்ட் பண்ணுவைன்னு நான் நெனக்கலை” என்று தன் மகள் கிடைத்துவிட்டாள்...

திருமதி.திருநிறைச்செல்வன் 12

முகூர்த்தம் 12   வேடிக்கை பார்ப்பதென்ன வெண்ணிலவே இரவுகள் உன் தேடல் ஏன் இந்த ஊடல்   சட்டையில் இருந்த இரத்தக் கறைகளை முடிந்த வரை சரி செய்ய பார்த்து தோற்றுக்கொண்டிருந்தான் சேதுபதி. சார் வாஷ் பண்ணாம போகாது உங்களுக்கு வேணும்னா...

திருமதி.திருநிறைச்செல்வன் 11

முகூர்த்தம் 11 சிறகு விரித்து பறக்கையில் வானம் வியர்த்த தருணமாய் பூமியெங்கும் காதல் மழை   விடிந்து விடியாத அதிகாலைப் பொழுதில், சாலையோரத்தில் அந்த முனகல் கேட்டுக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் வலியில் துடித்த அந்த ஜீவன் இன்னும் உயிரோடு...

திருமதி.திருநிறைச்செல்வன் 10

முகூர்த்தம் 10   சூழ்ந்திடும் குளுமையில் உன் கனல்பார்வையில் சூழ் கொண்டேனடி காதலின் கதகதப்பிற்காய்…   காதலின் இதம் அளித்த சுகத்தில் ஒருவித நிம்மதியுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் மைத்ரேய ராஜா. இரவின் கரங்கள் பூமியை அணைக்கத் துவங்கியிருந்த நேரமது. சாலையோர மரங்களில் இருந்து...

திருமதி.திருநிறைச்செல்வன் 9

முகூர்த்தம் 9   காட்சியில் பிழையில்லை கவனத்தில் குறைவில்லை கண்களில் அவன் முகம் கனவா நனவா காதல்…   நிகழ்ந்ததை இன்னும் அவளால் நம்பமுடியவில்லை, கனவாக இருக்குமோ என்றால் அவன் தட்டிப் போன கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசம் இன்னும் இருந்தது. அவன்...

திருமதி.திருநிறைச்செல்வன் 8

முகூர்த்தம் 8 கன்னம் சிவக்கும் கவினெழில் பொழுதுகளில் பூவாய் நீ மணமாய் நான் மழையாய் காதல் காதலாய்  ஈரம்…. ”இவ்வளவு நேரமா டா பேங்கில இருந்து வர்றதுக்கு, உன் கூட வேலை பாக்குறவர் தானே பக்கத்துவீட்டில இருக்க அந்த...

திருமதி.திருநிறைச்செல்வன் 7

முகூர்த்தம் 7 உனை தழுவும் மழைச்சாரல்களில் துளியாய் நான் காதலாய்  ஈரம்….  ”ஹலோ” வெகு அடித்துக் கொண்டிருந்த போனை எடுத்தாள் மைவிழி. “ஹலோ…..” அந்த புறம் வந்த குரல் பரிச்சயமாகவே இருந்தாலும் எண் புதியதாக இருந்தது. “யாரு பேசுறது…” எதற்கும்...

திருமதி.திருநிறைச்செல்வன் 6

 முகூர்த்தம் 6 கனவுகளில் ஊடலா கண்களில் கூடலா தேடலில் காதலா தெவிட்டா மோதலா…. ”சார் என்ன சார் லீவ்னு சொன்னாங்க, வந்திருக்கீங்க” ,மைத்ரேயனை வங்கி வாசலில் எதிர்கொண்ட ப்யூன் சற்றே அதிர்வுடன் கேட்க, அவருக்கு பதிலளித்தபடியே உள்ளே நுழைந்தான்...

திருமதி.திருநிறைச்செல்வன் 5

முகூர்த்தம் 5 இதழ்வளைவில் சிறகு விரித்து காற்றெங்கும் பறக்கிறது உன் புன்னகை ”டேய் ராஜா இரு டா நம்ம சொந்தக்கார பொண்ணு கூட இங்க தான் படிச்சாளாம் அவளும் பட்டம் வாங்க வந்திருப்பா, பார்த்திட்டு போயிடலாம்” “நம்ம சொந்தத்தில நான் ஒருத்தன்...

திருமதி.திருநிறைச்செல்வன் 4

 முகூர்த்தம் 4 வில்  வேண்டாமடி விழிகள் போதும் பார்வைகள் காதலாய் வீசுகையில்…. ”இன்னும் எத்தணை நாளைக்கு தான் சாக்கு போக்கு சொல்லி வருசத்தை ஓட்டப் போற செல்வி, எங்களுக்கும் பொறுப்பு இருக்கு கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல” என்று...

திருமதி.திருநிறைச்செல்வன் 3

 முகூர்த்தம் 3 இமைக்காதே இதயத்தை பறிக்கிறது காதல்…   “ஹாய் ப்யூட்டி…” என்றபடி துள்ளலாய் வந்து நின்றான் அவன். ”வாட்ட்ட்ட்…” தன் வழக்கமான லுக்கைவிட்டது நம் மைவிழி. “ஹே ஸ்வீட்டி உன்னைத்தான்” “வாட்ட்ட்ட்ட்” “என் பேரு வாட்ட்ட்ட்ட் இல்லை டார்லிங், அது பிசிக்ஸ்ல வர்ற ஒரு...

திருமதி.திருநிறைச்செல்வன் 2

முகூர்த்தம் 2 விருப்பங்கள் வேறில்லை வினோதம் இதிலில்லை விழிகளின் சந்திப்பில் விளைந்தது காதல்…. ”டேய் நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறதா இல்லை, என்னைய சமாதானம் பண்றத விட்டுட்டு மரியாதையா பத்து நாள் லீவ் எடுத்துகிட்டு வந்து சேரு” மைத்ரேயனின்...

திருமதி.திருநிறைச்செல்வன்

திருமதி.திருநிறைச்செல்வன் இவள் வாழ்வில் வருமோ காதல்…. முகூர்த்தம் 1 என் வெட்கங்களின் வேர் தேடினேன் உன் விழிகள் என்றது நாணம்….   எங்கு நோக்கினும் பசுமையாயிருந்தது அந்த சோலை. அதன் நடுவே ஓர் பூந்தோட்டம், புல்வெளி மீது பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தது. பூக்களைச் சுற்றி அமர்ந்திருந்த மனிதப்பூக்களான...
error: Content is protected !!