Friday, May 17, 2024

Priya Rathees

106 POSTS 0 COMMENTS

மலர் 12-2

ராகவ் நிலாவை திட்டியதை பார்த்த சுவாதி வாய் பொத்தி சிரித்துகொண்டிருந்தாள்.. அதை பார்த்த ராகவ் அவளை முறைத்து விட்டு பேச ஆரம்பித்தான்..  ராகவிற்கு தெரியும் அவன் தற்பொழுது இந்த பிரச்சனையை தலையிட்டு தீர்க்கவில்லை என்றால் இன்று...

மலர் 12-1

ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா 12.  சுவாதி நிலவிடம் சத்தம் போட்டுவிட்டு அவளது வேலையை பார்க்கச் சென்று விட்டாள்..  அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது.  அவள் வேலை ஒன்று செய்ய எடுத்தால் அவளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் இருந்தால்...

வீணை 5-2

சுற்றுபுறத்தை பார்த்தார் விமலா அந்த இடம் காடுபோன்று மரங்கள் அடர்ந்து இருந்தது.. " இப்பவே பயமா இருக்கே.. இரவுல இங்க இருந்தால் பயந்தே உயிர் போயிடும் நம்ம உயிர் அவ்வளவு லேசாக போகக்கூடாது.....

வீணை 5-1

ஓம் நமச்சிவாய.. வீணை 05. அழகாக விடிந்தது பாரதிக்கு.. இன்று விசேசமான முகூர்த்த நாள்.. காலையில் இருக்கும் நல்ல நேரத்தில் எளிமையாக கோவில் செந்தாமரைச்செல்வி பாரதிகிருஷ்ணா இருவருக்கும் திருமணம்.. நடைபெற இன்னும் இரண்டு மணி நேரமே...

வீணை 04

ஓம் நமச்சிவாய.. வீணை.04 கடந்த பத்து நாட்களாக பாரதி தூக்கம் இல்லாமல் வேலை வேலை என அலைந்து திறிந்தான்.. அதே போன்று இன்று இரவும் தாயை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கே இருந்தான்.. சரவணனும் சொல்லிப்பார்த்தான்..  "...

வீணை 03

ஓம் நமச்சிவாய. வீணை 03 அர்ச்சனா மகனை ஆசையாக பார்துக்கொண்டிருக்கும் போது அவரை வைதேகி உள் அறைக்கு அழைத்து சென்றாள்.. அதை பார்த்து அர்ச்சனா என்னவென்று கேட்டார்.           " எனக்கு தெரியாது...

மலர் 11

ஓம் நமச்சிவாய.  மலரை மன்னிப்பாயா 11  நிலா பேசியதை கேட்காமல். அவளை திட்டி பேசிவிட்டு அவனது பைக்கில் காலேஜுக்கு வந்து விட்டான் ராகவ்..  எப்பொழுதுமே ஒருவர் கூட இருந்து அவர்கள் மற்றவருக்கு ஏதாவது ஒன்றை செய்து அவர்களின்...

வீணை 02

ஓம் நமச்சிவாய. மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை. அத்தியாயம் 02. ராதாகிருஷ்ணன் மற்றும் விமலா இருவரும் பாரதிக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில். " சம்மந்தி தப்பா நினைக்காதிங்க என் பையன் வேலைனு ஊருக்கு வரல. அதுதான் சொல்லிட்டு...

வீணை 01

​ஓம் நமச்சிவாய. மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை. அத்தியாயம் 01.  தை மாதம் அடை மழை பெய்தது. மழை அதன் அதிகபடியான கோபத்தை கண்ணீராக பூமித்தாயின் மீது பொழிந்தது.. நேரம் நள்ளிரவு பன்னிரண்டு மணி.. கொட்டும் அந்த...

மலரே மன்னிப்பாயா 10

 ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா 10.  அவளுடன் சரி சமமாக வாய் பேசிவிட்டு அறையை விட்டு வெளியேறிய ராகவ் தெளிந்த போதையை மீண்டும் ஏற்ற அருகில் இருந்த பாருக்கு சென்று மீண்டும் இரண்டு பெக் பீர்...

சுகவேதனை எபிலாக்

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை           எபிலாக். இரண்டு வருடத்திற்கு பின்..   பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் தாதியின் சுடு சொற்களைக் கேட்டு மனம் வருந்தி அழுது கரைந்து இறைவனிடம் மரணத்தை பிச்சை கேட்டு மரணித்துப்...

சுகவேதனை 20

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 20..  பத்திரிக்கை மற்றும் டீவி மீடியாக்களுக்கு இவர்களின் திருமணத்தை அறிவித்து இருந்தார்கள்.. ஏசிபி விக்ரம் சாகர் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கிருஸ்ணா இருவருக்கும் ஒரே மேடையில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற...

மலர் 09-2

அதனால நீ குடிக்கவேணாம்.. என்ன அங்க இறக்கி விடு. இல்லன்னா குதிச்சிடுவேன் மச்சான்.. உனக்கு எது வசதி எனக்கு கை கால் உடைய வேண்டுமா?.. இல்ல நான் ஒரு சின்ன பெக் போட்டு...

மலர் 09-2

அதனால நீ குடிக்கவேணாம்.. என்ன அங்க இறக்கி விடு. இல்லன்னா குதிச்சிடுவேன் மச்சான்.. உனக்கு எது வசதி எனக்கு கை கால் உடைய வேண்டுமா?.. இல்ல நான் ஒரு சின்ன பெக் போட்டு...

மலர் 09-1

ஓம் நமச்சிவாய..  மலரே மன்னிப்பாயா ஒன்பது..  ரமேஷ் அவனது திருமணத்திலும் அதை தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் முழு மனதாக ஈடுபடவில்லை..  அவனின் நினைவு முழுவதும் நண்பனிடம் மட்டுமே இருந்தது..  ரமேஷ் திருமண மண்டபத்திலிருந்து திருமணம் சடங்குகள் அனைத்தும் முடித்து...

சுகவேதனை 19

 நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை 19..  ரிஷி துளசியுடன் பேச வேண்டும் என்று கூறிவிட்டு அவனது அறைக்கு சென்று துளசிக்காக காத்திருந்தான்.. மீனாட்சிக்கு துளசி மகள் என்று தெரிந்ததும் அவளது வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு அவர்களை அழைத்துச்...

சுகவேதனை 18-2

அதைக்கேட்ட தேவி இங்கிருந்து செல்ல விரும்பாமல் அத்துடன் அந்த பேச்சை முடித்து விட்டார்..  ரிஷி இருந்தால் அவனது தலையிட்டால் அவர் நினைத்தது நடக்காது. என தெரிந்து கொண்ட தேவி. அண்ணனின் கொள்கை தெரிந்து இருந்ததால்.....

சுகவேதனை 18-1

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை அத்தியாயம் 18.. அனைவரும் ரிஷியின் முகத்தையே பார்த்தார்கள்.. அவன் கூறப்போவது என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வம். தவிப்பு போன்ற பல உணர்வுகளை அவர்களது முகத்தில் காட்டி அமர்ந்திருந்தார்கள்.. இப்பொழுது ரிஷியின் வாயிலாகவும் நடந்தவற்றையும்...

சுகவேதனை 17.

நெஞ்சுக்குள்ளே ஒரு சுகவேதனை அத்தியாயம் 17.  அவனுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது அதனால் துளசியுடன் அவன் வீட்டில் இருக்கும் நேரம் நமக்கு ரிஷிவந்தியன்.. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் போது விக்ரம் சாகர்..  ரிஷி கையில் துளசியை தூக்கிக்கொண்டு அவனது...

மலர் 08

 ஓம் நமச்சிவாய..  மலர் 8..  திருமண மண்டபத்தில் இருந்து தாலி கட்டியதும் வெளியேறிய ராகவ் இன்னும் வீடு வந்து சேரவில்லை..  அவனுக்கு மனதெல்லாம் ஒருவித அழுத்தம்.. வேறு என்னவென்றே சொல்ல முடியாத ஓர் உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தான்..  வயது...
error: Content is protected !!