Friday, May 17, 2024

Priya Rathees

106 POSTS 0 COMMENTS

உன் நினைவே என் சுவாசமானது 12

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம் 12. வழமையாக அதிகாலையிலயே திருமணத்திற்கு பின் எழுந்துவிடுவாள் அன்பு ஆனால் இன்றோ தற்போது நேரம் காலை ஏழுமணியாகி விட்டது இன்னும் எழுந்து அறையை விட்டு வெளியே வரவில்லை...

உன் நினைவே என் சுவாசமானது.11

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம் 11. ஒரு மாதத்திற்கு பின்.மதுரை நீதிமன்றம் "மணிமாறன் மணிமாறன்" என டவாலி நீதி மன்றத்தில் அழைக்கவும் மாறன் வந்து சாட்சி கூண்டில் ஏறினான். " வணக்கம் நான் சொல்வதெல்லாம் உண்மை"...

உன் நினைவே என் சுவாசமானது. 10

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம் 10. செழியனின் வீட்டில். சாந்தி மருத்துவமனையில் இருந்து வந்த அன்று மாலை வசந்தியும் அங்கு வந்துவிட்டார். வசந்தி வந்த நோக்கம் சரியில்லை என புரிந்துகொண்ட செழியன் உடனே மாறனிடம் சொல்லிவிட்டான்...

உன் நினைவே என் சுவாசமானது.09

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது.  அத்தியாயம் 09. மாறனின் வீட்டில். மாறனும் செழியனும் ஒரே மாதிரி வேறு நிறத்தில் மேற்சட்டை (சேட்) எடுத்து இருவரும் மாறி பரிசளித்துக்கொண்டனர். அந்த சட்டையை உடுத்திக்கொண்டு விவசாய கந்தோரில் இன்று நடக்கவிருக்கும்...

உன் நினைவே என் சுவாசமானது.09

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது.  அத்தியாயம் 09. மாறனின் வீட்டில். மாறனும் செழியனும் ஒரே மாதிரி வேறு நிறத்தில் மேற்சட்டை (சேட்) எடுத்து இருவரும் மாறி பரிசளித்துக்கொண்டனர். அந்த சட்டையை உடுத்திக்கொண்டு விவசாய கந்தோரில் இன்று நடக்கவிருக்கும்...

உன் நினைவே என் சுவாசமானது. 08

ஓம் நமச்சிவாய. உன் நினைவே என் சுவாசமானது. அத்தியாயம் 08. இரண்டு நாட்களின் பின். சாந்தி மருத்துவனையில் இருந்து வீடு வந்திருந்தார்.  சாந்தியை மருத்துவனையில் சேர்த்ததும் மாரடைப்பு என்று சத்திரசிகிச்சை செய்ததுமே செழியன் முடிவெடுத்துவிட்டான் இனி தன் அக்கா தங்களோடு...
error: Content is protected !!