Mila
சாரு and லஹிரு-3
அத்தியாயம் 3
லஹிரு என்ன படிக்க வேண்டும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதை கூட சுதுமெனிகேவின் முடிவாக இருக்க, அவனது ஆசாபாசங்களை கேட்கவும் யாருமில்லை. இவனும் யாரிடமும் பகிர்வதும் இல்லை.
அப்பாத்தாவின் மீது அதீத...
சாரு and லஹிரு-2
அத்தியாயம் 2
கார் கண்ணாடியில் கல்லுப்பு பட்டு தெரித்ததும் சாரு வெலவெலத்துப் போனாள். ஆறாயிரம் ரூபாயிற்கே இந்த ஓட்டம் ஓடி வந்தவள் விலை உயர்ந்த கார் கண்ணாடியை வாங்க பணத்துக்கு எங்கே போவாள்?
காரிலிருந்தவன் இறங்கி...
சாரு and லஹிரு-1
அத்தியாயம் 1
இலங்கையின் பிரதான நகரங்களில் ஒன்றான நுவரேலியாவில் குளுகுளு குளிரில் தேயிலை தோட்டத்தை கொண்ட மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் தங்களது வீட்டில் விடிந்தும், விடியா காலை பொழுதில் சாருமதி இழுத்துப் போர்த்தியவாறு தூங்கிக்...
கணினி காதல் 2 -2
என்னதான் விக்னேஷ் திவ்யாவை இஷ்டமில்லாமல் திருமணம் செய்திருந்தாலும், அவள் தானே அவன் மனைவி. அவளை நேசிக்கவும், புரிந்துகொள்ளவும் முயற்சி செய்தான். விலகி நின்றால் ஒட்டாமாலையே போய்விடும் என்றுதான் கணவனாகவே எல்லா உரிமையையும் எடுத்துக்...
கணினி காதல் 2 -1
அத்தியாயம் 2
நேரம் அதிகாலை ஐந்து மணி பொன்னையா வீட்டிலிருந்து கூலி வேலைக்காக கிளம்பினார். குறுக்குவழியில் தெருக்களுக்குள் புகுந்து பிரதான பாதையை அடைந்தால் பெரிய குளம். அங்கேதான் பஸ் தரிப்பிடம். "ஐந்தரை மணி பஸ்ஸை...
காதலா? சாபமா? EPILOGUE
EPILOGUE
ஏழு வருடங்களுக்கு பிறகு
"தாத்தாவை சுட்டுடாதடா... வலிக்கும்டா..." செல்வபாண்டியன் ஒரு தூணுக்கு பின்னால் மறைந்து கொண்டு குரல் கொடுக்க,
"சுட்டா தாத்தா செத்துடுவேன்டா. தாத்தா பாவம்டா..." தர்மதுரை இன்னுமொரு தூணுக்கு பின்னால் மறைந்தவாறு குரல் கொடுக்க,...
காதலா? சாபமா? 25 {இறுதி அத்தியாயம்}
அத்தியாயம் 25
வீட்டுக்கு வந்த உடனே ஷாலினி குளிக்கத்தான் சென்றாள். உடம்பு முழுவதும் இரத்த வாடை வீசுவது போல் அவளுக்கு தோன்ற காலில் போட்டிருந்த வெல்வட் ஷூவை கூட கீழ் படியிலையே கழட்டியவள் வெற்றியை...
காதலா? சாபமா? 24
அத்தியாயம் 24
அடுத்த நாள் உங்க பையனோட பிரெண்டு ஒருத்தன் சுபத்ரா என்ற பொண்ணுகிட்ட தன்னோட லவ்வ சொல்லி இருக்கான். அந்த பொண்ணும் சுதா உங்க பையன அறைஞ்சத சொல்லி "என்ன உனக்கும் ரெண்டு...
காதலா? சாபமா? 23
அத்தியாயம் 23
"யார் நீ? இப்போ என் புருஷன். முன்ன என் சீனியர். கம்பியூட்டர்னா உனக்கு உசுரு. நான் கூட ரெண்டாம் பட்சம்தான். அப்படி பட்ட நீ கைநிறைய சம்பளம் வாங்குற வேலைல சேர்ந்திருக்கலாம்....
காதலா? சாபமா? 22
அத்தியாயம் 22
தனது துணிப்பையோடு வீட்டுக்குள் நுழையும் மாறனைக் கண்டு அதிர்ச்சியாக பார்த்த லதா அவன் வெற்றியாக இருந்தால் நிச்சயமாக இங்கு வந்திருக்க மாட்டான் என்று தோன்ற "என்னடா மாறா? இந்த பக்கம்?" கோபத்தை...
காதலா? சாபமா? 21
அத்தியாயம் 21
ஷாலினி கண்விழிக்கும் பொழுது மாறன் அவள் அருகில் இல்லை. குளியலறையில் இருப்பான் என்று நினைத்தவள் மீண்டும் கண்களை மூடி தூங்க முயன்றாள். அவன் அருகில் இல்லாமல் தூங்க கூட முடியவில்லை.
"சீனியர் சீக்கிரம்...
காதலா? சாபமா? 20
அத்தியாயம் 20
கரிகாலனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைத்து கேஸையும் மூடி ஒரு மாதம் சென்றிருந்தது.
இந்த ஒரு மாதத்தில் மாறனின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன.
ஷாலினிக்கும் மாறனுக்கும் திருமணமான செய்தி பூபதியும், லதாவும்...
காதலா? சாபமா? 19
அத்தியாயம் 19
குளித்து பட்டு வேட்டி சட்டையில் மாறன் பூஜையறையில் நின்றிருக்க, ஷாலினி பட்டுபுடவையில் தயாராகி பூஜையறைக்குள் நுழைந்தாள்.
கொண்டையிட்டு மல்லிகை பூச்சூடியிருந்த அவளது தோற்றமே வித்தியாசமாக மாறனின் கண்களுக்கு தோன்ற கண்சிமிட்டாமல் அவளையே பார்த்திருந்தான்.
"இப்படியே...
காதலா? சாபமா? 18
அத்தியாயம் 18
மதியம் நெருங்கி இருந்ததால் சர்ச் அமைதியாகத்தான் காணப்பட்டது. காவலாளி வாயிலிலையே இவர்களை வழிமறித்து கேள்வி கேட்க போலீஸ் என்றதும் இவர்களுடன் உள்ளே வந்தான். மாறன் கௌதமை பார்க்க அவன் கண்ணசைவை புரிந்துக்...
காதலா? சாபமா? 17
அத்தியாயம் 17
எது சரி? எது தவறு? யார் தீர்மானிப்பது? கடவுளா? நம்மை ஆண்ட மன்னர்களா? ஆளும் அரசியல்வாதிகளா? பெற்றவர்களா? ஆசான்களா? நமக்கு நாமேவா? யார்?
லேகா சொன்ன ஆரம்ப விஷயங்களை சொன்ன பிரபா தொடர்ந்தாள்....
காதலா? சாபமா? 16
அத்தியாயம் 16
ஷாலினி கொடுத்த ஆரஞ்சு ஜூஸை அருந்தியவாறே ஷாலினியை சைட் அடித்துக் கொண்டிருந்தான் மாறன். அவன் செய்வது சரியா? தவறா? என்றெல்லாம் யோசிக்கவுமில்லை. வெற்றிக்கு துரோகம் செய்வதாக நினைக்கவுமில்லை. ஏன் அவளை பார்த்துக்...
காதலா? சாபமா? 15
அத்தியாயம் 15
மாறன் தனது அறையில் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கௌதம் மற்றும் மஞ்சுளாவோடு பேசிக்கொண்டிருக்க, நந்தகோபாலோடு உள்ளே நுழைந்தான் அன்வர்.
"கௌதமும், மஞ்சுளாவும் அந்த பிளம்பர் மூர்த்தியின் ரூமை செக்...
காதலா? சாபமா? 14
அத்தியாயம் 14
கன்னத்தில் இடியாய் விழுந்தத அடியில் திடுக்கிட்டு விழித்தான் பிளம்பர்.
ஜீன்ஸ் பாண்டில் கண்ணுக்கு கூலரை போட்டுக்கொண்டு யார் இவர்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு இருந்த இருவரையும் அச்சத்தோடு பார்த்தவன் "யார் சார்...
காதலா? சாபமா? 13
அத்தியாயம் 13
ஷாலினி அவள் வேலையில் கவனமாகி பாடசாலை சென்று வந்து கொண்டிருந்தாள்.
தந்தையின் இழப்பால் மீண்டு வர அக்கா மாலினி அருகில் இருந்தாள். அக்கா மாலினியை இழப்பை ஈடு செய்ய யாரும் இல்லை என்றாலும்...
காதலா? சாபமா? 12
அத்தியாயம் 12
பத்து நாட்கள் வேகமாக கரைந்தோடி இருந்தது. மாறன் தினமும் பூபதியிடம் ட்ரீட்மெண்ட்டுக்காக வந்து போகலானான். அவனுக்குமே வெற்றியாக மாறுவதோ, வாழ்வதோ பிடிக்கவில்லை. அதற்கு ஒரு காரணம் ஷாலினிதான். வெற்றி போல் இருக்கும்...