Thursday, June 4, 2026

Mila

Mila
510 POSTS 0 COMMENTS

சாரு and லஹிரு-21 -2

0
அத்தியாயம் 21-2 அப்பத்தா பேசியதை கேட்டு லஹிருவுக்கு சிரிப்பாக இருந்தது. எதுவும் பேசாமல் அறைக்கு சென்றவன் நுவரெலியாவுக்கு செல்ல தயாரானான். "உன்னால எங்க வீட்டுல எல்லாம் வந்து இருக்க முடியாது. நீ உன் சித்தப்பா வீட்டுல...

சாரு and லஹிரு-21-1

0
அத்தியாயம் 21-1 தனக்கு ஏதாவது நடந்தால் லாக்கரில் இருக்கும் ஆரஞ்சு கலர் பைலை பார்க்குமாறு சுதுமெனிகே லஹிருவுக்கு கூறி இருக்க, அந்த பைலை வைக்க லாக்கரை திறந்தாள். சொத்து முழுக்க தனக்கு பிறகு லஹிருவுக்கு...

சாரு and லஹிரு-20

0
அத்தியாயம் 20 அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஜோஷியரிடம் சென்று மீண்டும் சாரு மற்றும் லஹிருவின் ஜாதகங்களை கணித்து அவர்களின் வாழ்க்கையில் எந்த மரண கண்டமும் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சுதுமெனிகே நிம்மதியாக...

சாரு and லஹிரு-19

0
அத்தியாயம் 19 இரவு முழுவதும் நடந்த தொவில் அதிகாலையில் நடந்த பிரச்சினை என்று சூரியன் கூட வந்து விட்டான். வீட்டார் ஒரு பொட்டு தூங்கவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தனர்.  வீடே அமைதியாக...

சாரு and லஹிரு-18-2

0
சுமனாவதி எதற்காக இதையெல்லாம் செய்கின்றாள்? என்ற கேள்வி சுதுமெனிகேயின் மனதுக்குள் தோன்ற சாரு தான் தான் கவிதாவின் மகள் என்று ஜீவகயிடம் கூறக் கூடாது அதற்காகத்தான் இந்தனை ஆட்டத்தையும் ஆடி இருக்கின்றாள். அன்று சுமனாவதியிடம்...

சாரு and லஹிரு-18-1

0
அத்தியாயம் 18 சாரு கருப்பு உருவம் கையை பிடித்தது என்று சொன்னதும் சுமனாவதியிடம் சாதாரணமாக கூறிய சுதுமெனிகே அதை அப்படியே விடவில்லை.  அந்த பெரிய வீட்டில் சுவர்களுக்கு காதிருக்கும். இங்குதான் சரியான இடம் என்று பாக்டரியில்...

சாரு and லஹிரு-17

0
அத்தியாயம் 17 இரவு உணவின் போது அனைவருமே அமர்ந்து உன்ன சாரு பரிமாறிக் கொண்டிருந்தாள். "அவவங்க போட்டு சாப்பிடுவாங்க நீ உக்காந்து சாப்பிடு" சுதுமெனிகே சொல்ல சாரு தங்களோடு அமர்ந்து சாப்பிடுவது அங்கிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை....

சாரு and லஹிரு-16

0
அத்தியாயம் 16 வீரசிங்கையின் நினைவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, ஜீவக வருவானா? மாட்டானா? என்ற கவலை சாருவையும், சுதுமெனிகேயையும் தொற்றிக் கொண்டிருந்த நேரம் அது. அனைவரும் பாக்டரிக்கு சென்றிருந்த பொழுது வீட்டு வாசலில்...

சாரு and லஹிரு-15

0
அத்தியாயம் 15 அன்று மாலை லஹிரு பாக்டரியிலிருந்து வரும் பொழுது சாரு தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தவாறே வண்டியை கொண்டு வந்து நிறுத்தியவனுக்கு உள்ளே செல்ல மனம் வரவில்லை. அங்கேயே அமர்ந்து...

கணினி காதல்-5

0
அத்தியாயம் 5 LIVE பிரைவசி- நம்முடைய அறையில் தனிமையில் இருக்கும் நாம் அது நம்முடைய உரிமை என்று கூக்குரலிடுகிறோம். யாராவது கதவை தட்டினால் "என்ன?" என்ற நம்முடைய கோபமான குரல் அனல் பறக்கும். கெட்ட கோபம்...

சாரு and லஹிரு-14

0
அத்தியாயம் 14 போகம்பர ஏரி எனும் கண்டி ஏறி 1807 இல் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்க மன்னரால் கட்டப்பட்டது. இதற்கு பாற்கடல் என்று மற்றுமொரு பெயரும் உண்டு. ஏரியிலிருந்து மெல்லிய காற்று வீச வாகணங்களின்...

சாரு and லஹிரு-13

0
அத்தியாயம் 13 திருமணமும் நல்ல முறையில் முடிந்தாயிற்று. திருமணம் முடிந்த வீடு போலல்லாது வளமை போலவே அமைதியாக காணப்பட்டது வளவ்வ. இரவு உணவு மேசையில் அனைவருமே அமர்ந்திருந்தனர். லஹிருவின் அருகில் சாருவும் அமர்ந்திருந்தாள். தான் பரிமாறுகிறேன் நீங்கள்...

சாரு and லஹிரு-12

0
அத்தியாயம் 12 லஹிருவும் சாருவும் "பொருவ" எனும் மணமேடையில் நின்றிருந்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணமா? இது கனவா? நனவா? அந்த அதிர்ச்சி தீர்வதற்குள் அவர்களை மணமேடையில் நிறுத்தி இருந்தாள் சுதுமெனிகே. சாரு தான் விருட்சிக ராசி என்று...

சாரு and லஹிரு-11

0
அத்தியாயம் 11 தன்னை தாயை போல் கவனித்துக் கொண்ட கவிதாவின் மேல் சுதுமெனிகேவுக்கு என்றுமே கருணையும், பாசமும் இருந்தது. இந்த வீட்டில் கவிதாவுக்கு நடந்த சம்பவம் இந்த வீட்டில் நடந்த முதல் சம்பவம் கிடையாது. வீரசிங்கவின்...

சாரு and லஹிரு-10

0
அத்தியாயம் 10 சுதுமெனிகே மாத்திரை அருந்தி தூங்கிக் கொண்டிருந்தாள். சாரு அருகிலையே அமர்ந்து நகராது இருந்தாள். இப்படி ஏதாவது ஆகிடும் என்று அஞ்சித்தான் அவள் சுதுமெனிகேயிடம் நேரடியாக தனது தந்தையை பற்றி கேட்கவில்லை. அன்னை தந்தையை பற்றி...

சாரு and லஹிரு-9

0
அத்தியாயம் 9 அன்றொரு ஞாயிற்றுக்கிழமை லஹிருவும் ஹரிதவும் ஏற்றுமதி விஷயமாக கொழும்புக்கு பயணப்பட்டிருந்தனர். அவன் இல்லாததால் சுதுமெனிகேயும் இன்று பாக்டரிக்கு செல்லவில்லை. சுதுமெனிகேவையும் வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொண்டான். "அப்பத்தா பாக்டரிக்கு கிளம்பினால் உன்னைத்தான் கேட்பேன்"...

கணினி காதல்-4

0
எங்கிருந்தோ இளங்குயிலின் இன்னிசை கேட்டு கண்விழித்தேன் நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம் தட்டிவிட்டேன் மனக்கதவை திறந்து பார்க்க விறைந்து வா நெஞ்சம் உந்தன் நெஞ்சம் கொண்ட சஞ்சலங்கள் மறைய குரலில் ஒரு சோகம், வேதனை அதையும் தான்டி வசீகரம். இவள் ஒரு இளங்குருவி எழுந்து...

சாரு and லஹிரு-8

0
அத்தியாயம் 8 சுதுமெனிகேயும் சாருவும் லஹிருவின் வண்டியில் பின்னாடி உக்காந்துகொள்ள ஹரிதயும், லஹிருவும் முன்னாடி அமர்ந்து லஹிரு வண்டியை கிளப்பி இருந்தான். "பாட்டி நான் போய் அங்க என்ன வேலை பார்க்க போறேன்? எனக்கு ஒன்னும்...

சாரு and லஹிரு-7

0
அத்தியாயம் 7 காலை உணவின் பொழுது இடியாப்பமும் கூனிஸ்ஸோ சுண்டலோடு நெத்தலி கறியும் இருக்க, லஹிரு விரும்பி சாப்பிடலானான். அவனுக்கு இடியாப்பம் என்றால் ரொம்ப பிடிக்கும். அவனுக்காகவே நெலும் அரிசி ஊறவைத்து, இடித்து, மாவாக்கி, வறுத்து...

சாரு and லஹிரு-6

0
அத்தியாயம் 6 சாரு வீட்டில் இருக்கும் பொழுது குளிரை சாக்காக வைத்து காலை எட்டு மணிவரை தூங்கி பஞ்சவர்ணத்திடம் திட்டு வாங்கி அரக்கப்பரக்க குளித்து சாப்பிட்டு வான்மதியோடு ஒன்பது மணிக்கெல்லாம் கடைக்கு போய் சேர்ந்து...
error: Content is protected !!