Thursday, June 4, 2026

Mila

Mila
510 POSTS 0 COMMENTS

என்னை மறந்தவளே-17

0
அத்தியாயம் 17 காலின் பெல் அடிக்கவும் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்த சைதன்யன் 'ப்ரியா வந்து விட்டாங்க' என நினைத்தவாறே கதவை திறக்க அவனை தள்ளிக் கொண்டு தேவ் உள்ளே வந்தவன், "அம்மு அம்மு" மீராவை...

என்னை மறந்தவளே-16

0
அத்தியாயம் 16 மீரா பாசமான குடும்பத்தில் அன்பை புரிந்து, தெரிந்து, அனுபவித்து வளர்ந்தவள். சைதன்யன் வீட்டை விட்டு தூரத்தில் இருந்தாலும் லட்சுமி அம்மா போன்லேயே பாசத்தை ஊட்டி வளர்த்ததால தான் எங்க இருந்தாலும் காலை...

என்னை மறந்தவளே-15

0
அத்தியாயம் 15 காலையில் நல்ல நேரம் பார்த்து சைதன்யனின் வீட்டுக்கு மணமக்களை கொண்டு வந்து விட்டனர் மீராவின் குடும்பத்தினர். அது ஒரு குடியிருப்பு பணக்காரர்கள் மாத்திரம் வசிக்க கூடியவாறு அமைக்கப்பட்டிருந்தத்து. ஒரே மதில் சுவருக்குள்...

என்னை மறந்தவளே-14

0
அத்தியாயம் 14 அடுத்து வந்த நாட்கள் கல்யாண வேலைகளோடு சாதாரணமாகவே அனைவருக்கும் சென்றது மீராவை தவிர. அவளுக்கு சைதன்யன் தான் தனஞ்சயன் என்று தெரியும் என்பதை தெரியாதவர்கள் பண்ணும் அத்தனை விஷயத்துக்கும் அவள் கேட்க...

என்னை மறந்தவளே-13

0
அத்தியாயம் 13 அடுத்து வந்த எல்லா நாட்களும் காலேஜ்க்கு சையுவ பாக்க மட்டும் தான் போனேன் தூரத்துல இருந்து பார்த்தா மட்டும் போதும் என்று இருந்த எனக்கு ஒரு நாள் அவரே அழைத்து அவரோட...

என்னை மறந்தவளே-12

0
அத்தியாயம் 12 சந்துரு அன்று ஆபீஸ் வராது வெளி வேலையாய் போய் இருக்க சௌமியா தான் மீராவுமில்லாது தவித்துப்போனாள். "சோ போரிங்" என்றவாறே வேலைகளை பார்த்திருந்தவளுக்கு நான்கு மணியளவில் சந்துரு கால் செய்து மீரா...

என்னை மறந்தவளே-11

0
அத்தியாயம் 11 மீரா மரணத்தை தொட்டு மீண்டது சைதன்யனால் என்றாலும் அவன் மேல் வஞ்சம் வைக்க தேவால் முடியவில்லை. மீரா சைதன்யனை சந்தித்ததை முதலில் தேவிடமே வந்து கூறினாள். அவன் ஊட்டியில் இருப்பதை கூறி...

என்னை மறந்தவளே-10

0
அத்தியாயம் 10 சைதன்யன் முன்னாடி தீரமுகுந்தன் கால் மேல் கால் போட்டு அமரவும் "கெத்தாகவே சுத்திகிட்டு இருக்கான் அஃபிடரோல் ஒரு சிகியூரிட்டி இன்ச்சார்ஜ்" என அலட்சிய பார்வை பார்த்தான். "ஹலோ சைதன்யன்" என அவனுக்கு ஷாக்...

என்னை மறந்தவளே-9

0
அத்தியாயம் 9 "மீராவுக்கு என்ன நடந்தது என்று சரியா தெரியாததால் டிரீட்மென்ட் ஒழுங்கா பண்ண முடியல. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒன்னரை வருடம் நடந்தவைகளை மறந்துட்டா.  உன்ன மொதமொத பர்த்தவ ஊட்டி காலேஜ்ல தான்...

என்னை மறந்தவளே-8

0
அத்தியாயம் 8 சத்தம் எழுப்பி தொண்டையை சரி செய்தவன் "மீராகு ஏழு வயசுல அத்த கூட கடைக்கு போனபோது அத்த எக்சிடண்ட் ஆகி இறந்துட்டாங்க, அத்தைய இரத்த வெள்ளத்துல பார்த்த மீரா 'அம்மா அம்மா'...

என்னை மறந்தவளே-7

0
அத்தியாயம் 7   அது ஒரு தனியார் மருத்துவமனை அதில் ஸ்பெஷல் அறையில் மயங்கிய நிலையில் சைதன்யன். பக்கத்தில் அவன் எழுந்ததும் குடிக்க சாத்துக்குடியை பிழிந்தவண்ணம் சந்துரு. "என் மியா குட்டி ப்ரெக்னென்ட் ஆகி… இந்த மாதிரி...

என்னை மறந்தவளே-6

0
அத்தியாயம் 6 “அதற்கிடையில் எங்கே சென்றார்கள்” என்று சுற்றும் முற்றும் தேடிப் பார்த்த ப்ரியா போலீஸ் இல் தகவல் கொடுக்கலாமா! என்று யோசிக்க வெளியே தேவ் காரை பூட்டிக் கொண்டு இருப்பது தெரிந்தது. பல்லைக்...

என்னை மறந்தவளே-5

0
அத்தியாயம் 5 "நான் டீ கூட பிஸ்கேட் கண்டிப்பா சாப்பிடுவேன் இல்லனா எந்த வேலையும் சரியா பண்ண முடியாது" என்பது போலதான்  நேசமணி சரவணன் சார் உறவு. நேசமணிக்கு ஆபீசில் பெரிதாக எந்த வேலையும்...

என்னை மறந்தவளே-4

0
அத்தியாயம் 4 பெற்றோருக்கு குட் நைட் சொல்லி கட்டிலில் விழுந்த சைதன்யனுக்கு தன்னை நினைத்து சிரிப்பாக இருந்தது. அவனுடைய மனமோ ஊட்டி காலேஜ் நோக்கி மெல்ல நகர்ந்து, அவனுடைய கடைசி வருட காலேஜ் லைப்கு...

என்னை மறந்தவளே-3

0
அத்தியாயம் 3 பூஜை அறையில் லட்சுமி அம்மாவின் குரல் ஒலிக்க கண் விழித்தான் சைதன்யன். அவன் கண்ணுக்குள் அவனின் கியூடிப்பையின் முகம் வந்து இம்சிக்க கண்களை மூடிக் கொண்டவனுக்கு அவளை முதல் முதலாக பார்த்த...

என்னை மறந்தவளே-2

0
அத்தியாயம் 2 சரவணன் சௌதாகரின் வரவிற்காக வாசலுக்கும் பூஜை அறைக்கும் நடயாய் நடந்த வண்ணம் தனது பிரார்த்தனையை வைப்பதும் ஏதாவது வண்டி சத்தம் கேட்டால் வாசலுக்கு வருவதுமாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தார்...

என்னை மறந்தவளே-1

0
அத்தியாயம் 1 அதிகாலை நேரம் லட்சுமி அம்மா பூஜை அறையில் அவரது அன்புக்கணவரோ ஜோகிங் என்ற பேரில் வீட்டை சுத்தி ஓடிக்கொண்டிருந்தார். அவர் வாசலை தாண்டும் ஒவ்வொரு தடவையும் லட்சுமி அம்மாவின் பார்வை கணவனை...

சாரு and லஹிரு- EPILOGUE

0
EPILOGUE சில வருடங்களுக்கு பிறகு "சீக்கிரம் சீக்கிரம் அந்த பக்கம் வாங்க, பெரஹரா போய்டும்" தன்னுடைய மூன்று வயதே ஆனா குழந்தையை தூக்கிக் கொண்டு ஹரித முன்னால் நடக்க, உவிந்து லஹிருவின் மகளை தூக்கிக் கொண்டு...

சாரு and லஹிரு- final episode

0
அத்தியாயம் 23 தீவாளி பட்டாசு சத்தம் நாடெங்கும் வெடிக்க ஆரம்பித்திருந்த நேரம். சாரு லஹிருவோடு சேர்ந்து பட்டாசு வெடிக்கலானாள். தீபாவளியன்று கிருஷ்ணன் நரகாசூரனை வீழ்த்தி வெற்றிப் பெற்றது போல் சாருவின் மனதில் இருந்த அத்தனை...

சாரு and லஹிரு-22

0
அத்தியாயம் 22 "சாரு ஒன்பது மணி நாடகம் போடுவாங்க நான் பார்த்துட்டு வரேன். நீங்க தூங்குங்க" என்ற பஞ்சவர்ணம் முத்துவையும் கிளம்பினாள். அவன் இதுவரை வெளியே சென்று நாடகம் பார்த்ததே இல்லை. அன்னை எதற்காக சொல்கிறாள்...
error: Content is protected !!