Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Iravin Oliyil 10

0
இரவு 10 காரில் ஏறியது வரையே அந்த திருநங்கைக்கு நினைவு இருந்து அதன் பின் என்ன நடந்தது என்று ஒன்றும் நினைவில் இல்லை. கண் விழித்துப் பார்த்தாள். ஏதோ ஒரு அறையில் கை கால்கள்...

Thamaraiyaal Kaelvan 25

0
அத்தியாயம் 25 "ஏகாதசி விரதம் இருப்பதால், மனத்தின் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகி, ஏற்றம் தரும் வகையிலான இனிய வாழ்க்கை அமையும். நோய் நீங்கும்,...

Iravin Oliyil 9

0
இரவு -9 ஆர்யன் கதவை படார் என்று சாத்திய சத்தத்தில் திடுக்கிட்ட மயூரி “இப்படி இன்னும் ரெண்டு வாட்டி சாத்தினால் போதும், கதவு டாட்டா பாய் பாய் சொல்லிட்டு போயிடும், பாவம் மார்னிங்கே என்ன...

Malar Soodum Penmai 24 2

0
"நமக்காக காத்திட்டிருக்காங்க இல்லை. உங்க வீட்டுக்கு போலாம். சீக்கிரம்" என, தன்வி உடனே அறைக்கு சென்றாள். சில நிமிடம் கண்ணீர் கரைந்த பின்னே, தன்வி தயாராக ஆரம்பித்தாள். "நன்றி. நன்றி மாப்பிள்ளை" என்று வாசுதேவன் அவன்...

Malar Soodum Penmai 24 1

0
மலர் சூடும் பெண்மை 24 தன்வியை பார்க்க கிளம்பி கொண்டிருந்தார் சதாசிவம். "சுதா இன்னும் எவ்வளவு நேரம்?" என்று மனைவிக்கு குரல் கொடுக்க, "வந்துட்டேன்ங்க. இப்போ நாம தன்வியை பார்க்க போயே ஆகணுமா?" என்று கேட்டார் சுதா. "பார்ட்டில...

Thamaraiyaal Kaelvan 24

0
அத்தியாயம் 24 யார் கூறுவதை நம்புவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார் முருகையன். அதன் பிறகு இவ்வழக்கு வேறு வழக்காய் மாறிவிட, அந்தச் சடாமுடி சாமியாரின் சாட்சியத்தை ஏற்றவர்களாய், தனது ஜாதகத்தை மாற்றியளித்து ஏமாற்றி...

Iravin Oliyil 8

0
இரவு-8 ஆர்யன் கட்டிலில் அவன் கண்கள் மீது இடது கை வைத்தபடி தூங்காமல் விழித்துத்தான் இருந்தான். மணி நள்ளிரவைத் தொட்டு விட்டும், இவனுக்கு உறக்கம் என்பது எட்டிக்கூடப் பார்க்கவில்லை. எண்ணம் முழுவதும் அவன் அப்பா...

KPKN 5 3

0
சாருவிற்கு அவனின் ‘ஹோதா’ எரிச்சலை கிளப்ப அவனுக்கு எதிர்  இருக்கையில் சென்று அமர்ந்தாள். முதலில் மேலோட்டமாக பேசிக் கொண்டிருந்த அருண், அவன் சினிமாவை பற்றிய பேச்சை தொடங்கவும் அவனுடன் தீவிரமாக கலந்துரையாட தொடங்கினான். அப்போது...

KPKN 5 2

0
“ஐயம் சாரி...! நான் வேணும்னு எதுவும்..’’ என்றவள் தொடரும் முன், “நான் தப்பா எதுவும் எடுக்கல. எல்லா பொண்ணுங்களுக்கும் தன் வருங்கால ஹப்பி பத்தி ஒரு எக்ஸ்பெக்ட்டேசன் இருக்க தானே செய்யும். ஆனா...

KPKN 5 1

0
காதல் – 5 “இந்த சன்டேவை யார் வர சொன்னது...?’’ என்று புலம்பியபடியே தயாராகிக் கொண்டிருந்தாள் ஆரு. “சாட்டர்டே தான் வர சொல்லி இருக்கும்.’’ என்று புன்னகைத்த சாருவும் அவளோடு கிளம்பிக் கொண்டிருந்தாள். குடும்பத்திற்கு வெளியே...

KPKN 4 2

0
மகளுக்கு அழைத்தவர் அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலை ப்ரித்வீயை போனிக்ஸ் மாலில் சென்று சந்திக்க வேண்டும் என்ற செய்தியை பகிர்ந்தார். அப்போதைக்கு தந்தையிடம் மறுத்து பேசாமல் தலையாட்டி வைத்தாலும், ஆரு உள்ளுக்குள் நொந்து...

KPKN 4 1

0
காதல் – 4 அடுத்த ஒரு வாரம் எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக கழிந்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல ஆரு தன் தோழிகளுடன் குதூகலிக்க கடற்கரை விடுதிக்கு புறப்பட்டிருந்தாள். அவள்...

Thamaraiyaal Kaelvan 23

0
அத்தியாயம் 23 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த...

Iravin Oliyil 7

0
இரவு -7 ஆறு வயது மயூரியை லலிதா தூக்கி மடியில் வைத்தபடி அவளிடம் இருந்த சாக்லேட் ஒன்றை எடுத்து கொடுக்க அதை கண்கள் மின்ன வாங்கிய மயூரி அதை அழகாகப் பிரித்து சாக்லேட்டில் பாதி...

Manamkolla Kaathirukkiraen 24

0
நால்வரும் மறுநாள் பெரிய ஹோட்டலில் சந்தித்தனர். தீக்ஷிதான் ஏற்பாடுகள் எல்லாம் செய்திருந்தாள். omr ரோட்டில் உள்ள.. நட்சத்திர உணவகம்.. இரவு உணவிற்கு என ப்ஃபே புக் செய்திருந்தாள் நால்வருக்கும். மூவரும் சித்தூரிலிருந்து காரில் வந்துவிட்டனர்....

Iravin Oliyil 6

0
இரவு-6 காரிருள் சூழ்ந்திருந்த அந்த பகுதியின் மத்தியில் பிரம்மாண்டமாய் ஒரு பங்களா இருக்க அதை சுற்றி காடு போல மரஞ்செடிகள் அடர்ந்து பங்களாவை வெளியில் தெரியாமல் மறைத்திருந்தது. அந்த பங்களாவைச் சுற்றி ஒரு கிலோமீட்டர்...

Malar Soodum Penmai 22 2

0
நீங்க வாங்க என்று தன்வி அன்றும் அழைக்கவில்லை, இன்றும் அழைக்கும் எண்ணமில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானதிற்காக சதாசிவத்தின் வீட்டில் பார்ட்டி. அந்த கம்பெனி ஆட்கள் முதல்கொண்டு, அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கின்றனர். ராஜேந்திரன் முதலில் தேசிகனை தான்...

Malar Soodum Penmai 22 1

0
மலர் சூடும் பெண்மை 22 முரளி கிளம்பி நிற்கவும், சதாசிவத்திற்கு எக்கச்சக்க கடுப்பு. "நீ என்னோட வர கூடாது" என்று அலுவலகத்திற்கு கிளம்பியவர், அப்படியே நின்றுவிட்டார். "சரி. நான் வரலை. நீங்க வீட்ல இருந்தே வேலை...

Thamaraiyaal Kaelvan 22

0
அத்தியாயம் 22 கோதை ஆற்றங்கரையில் யாருமற்ற தனிமையில், ஆற்று மணலில் வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் மார்பினில் தாடையைப் பதித்து அவன் முகத்தை நோக்கியவளாய் படுத்திருந்தாள் கோதை. "நான் இவ்வாறு களவியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை...

Iravin Oliyil 5

0
இரவு-5 ஜெய் கம்பெனி வெளியே மயூரி வரும் நேரமாகப் பார்த்து நின்று கொண்டிருக்க, அப்போது அங்கு இருந்த வாட்ச்மேன் சுரேஷ், ஜெய்யைப் பார்த்துவிட்டு, “சார், என்ன ஆச்சு? இங்க நிக்கிறீங்க, ஏதாவது வாங்கணுமா?”...
error: Content is protected !!