Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Enai Maatriyaval Nee 1

0
              எனை மாற்றியவள் நீ                  அத்தியாயம்-1     "வாழ்க்க ராட்டினம் தான்டா தெனம் சுத்துது ஜோரா  அது மேல கீழ மேல கீழ காட்டுது  தோடா ஹா மொத நாள்  உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு  விழுந்தேன் ஒரு மீனப்போல  மீனப்போல தரையில நெளிஞ்சேன்  யாரோ கூடவே வருவாா் யாரோ பாதியில்...

Iravin Oliyil 13

0
இரவு 13 கோதுமை மாவு எடுத்து அதில் உப்பு, சமையல் எண்ணெய் சேர்த்து பிசைந்து, சப்பாத்தி உருட்ட ஏதுவாக பிசைந்து வைத்துவிட்டு, பன்னீர் எடுத்து அதை லேசாக வறுத்து என்று இரவு உணவுக்கு மயூரி...

கொஞ்சும் காதல் சாரல் 3 2

0
வேறொரு கைப்பேசி வாங்கித் தர சொல்லி அப்பாவிடம் கேட்டாள். அருகில் தாத்தாவும் இருந்தார். அரிசி ஆலையில் ஏதோ பிரச்சனை, அதனால் கோவத்தில் இருந்தவர் பொறுப்பில்லாமல் கைப்பேசியை ஏன் சார்ஜிலேயே போட்டு வைத்தாய் என ...

கொஞ்சும் காதல் சாரல் 3 1

0
கொஞ்சும் காதல் சாரல் – 3 அத்தியாயம் – 3 கைப்பேசி வாயிலாக ஒரு ஆரோக்கியமான  உரையாடலை தொடர்ந்து கொண்டிருந்தனர் ஜீவநந்தன், மிதுன்யா இருவரும்.  அழைப்புகள் வரை கூட முன்னேறி செல்லவில்லை, யார் முன்னெடுப்பது என்ற தயக்கத்தோடு...

KPKN 6 2

0
அவளின் கிண்டலில் ஆருவின் கை விரல் பற்றி கிள்ளிய சாரு, “அப்போ நீ மட்டும் ஜே வா...?’’ என்றாள் முகத்தை சுருக்கி. “ஹே...! பசிக்குது வா. சாப்பிட்டு படுக்கலாம்.” என்று தோழியின் எண்ணத்தை...

KPKN 6 1

0
காதல் – 6  “அப்போ சரின்னு சொல்லிடலாம்னு சொல்றியா வருண்...?’’ என மகனிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் முருகானந்தம்.  “இப்போ நமக்கு வேற வழி இல்லைப்பா. மாப்பிள்ளையே கூப்பிட்டு அவ்ளோ தூரம் ரிக்வஸ்ட் செஞ்சி கேக்கும்...

Thamaraiyaal Kaelvan 28

0
அத்தியாயம் 28 அன்று அந்நாட்டின் அனைத்து திக்கு திசைகளிலும் கோதையின் வீரச் செயலே செவி வழிச் செய்தியாய்ப் பரவியிருக்க, அவளின் புகழே அன்று அனைவரின் பேசு பொருளாய் இருந்தது. இரவு நெருங்கிக் கொண்டிருக்க, மருத்துவக் குடிலில்...

Iravin Oliyil 12

0
இரவு 12 “மயூரி என்ன லட்சுமிம்மான்னு கூப்பிடுறியா ப்ளீஸ் “ என்று லல்லி மயூரியிடம் கேட்டு நிற்க, மயூரி “ சரி, கூப்பிடுறேன் லட்சுமிம்மா. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் “ லல்லி அம்மா...

கொஞ்சும் காதல் சாரல் – 2 2

0
 மண்டபத்தின் முகவரிக்காக திருமண பத்திரிக்கையையும் கையோடு கொண்டு வந்திருந்தார் வினோதினி. எதேச்சையாக அதை புரட்டி பார்த்த மிதுன்யாவுக்கு சற்றே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.  ஏனெனில் அழைப்பிதழில் அவளது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா பெயர்கள் எல்லாம்...

கொஞ்சும் காதல் சாரல் – 2 1

0
கொஞ்சும் காதல் சாரல் - 2 அத்தியாயம் – 2 அடுத்த இரண்டு நாட்களும் கலைவிழா தொடர்ந்து நடைபெற்றாலும் ஜீவநந்தனை மிதுன்யாவால் காண முடியவில்லை.  அவள் குறு நாடகம் ஒன்றில் பங்கேற்று இருந்தாள். இடையில் தில்லானா தில்லானா...

Malar Soodum Penmai 27 3

0
"இது நல்லா இருக்குடி. நான் பேசாம இருந்தேன். நீதான் தொழில் பண்ணுங்க, அப்ரூவல் வாங்குங்கன்னு என்னை தூண்டிவிட்டுட்டு, இப்போ என்னையே திட்டுற இல்லை. ஒருவேளை என் பொண்டாட்டிக்கு நான் சும்மா இருக்கிறதுல இஷ்டம்...

Malar Soodum Penmai 27 2

0
தன்விக்கு அவளின் அலுவலகம் முழு மகிழ்ச்சியை கொடுத்துவிடவில்லை. தேசிகன் தொழில், அவன் அதில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதையே, உறுத்தலாக உணர்ந்தாள். எல்லோருக்கும் ஏதோ ஒன்று இருந்தது. தேசிகன் மட்டும் எல்லாவற்றிலும் எதோ ஓர் இடத்தில்...

Malar Soodum Penmai 27 1

0
மலர் சூடும் பெண்மை 27 தன்வி வீட்டில் நடந்ததை முழுவதும் அண்ணனுக்கு சொன்ன சதாசிவம், "இதுக்கு நாம எதாவது செய்யணும்ண்ணா" என்றார். ராஜேந்திரன், "என்ன செய்யணும்ன்னு நினைக்கிற? தன்வி பாதுகாப்புக்கு ஆள் போடலாமா?" என்று கேட்க, "அவளுக்கு...

Malar Soodum Penmai 26 2

0
"செல்ல மகன் பாசமா?" என்று பெரிய மகன் சீண்டினான். "தேசிகா" "ம்மா. நீங்க ஏன் அவன் சரின்னு சொல்றீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். அந்தாள் என் கண்ணை விட்டு மறைஞ்சுட்டா, நான் அமைதியா இருப்பேன்னு தானே?" "அதான்...

Malar Soodum Penmai 26 1

0
மலர் சூடும் பெண்மை 26 தன்வியின் தந்தையை காணவும், தேசிகனின் மாமா வீட்டிற்கு வந்தவர் எதுவும் சொல்லவில்லை. "மாமா. என்னாச்சு?" என்று தேசிகன் கேட்க, "அப்புறம் பேசலாம் தேசிகா" என்றார் அவர். "சொல்லுங்க மாமா"  "வாங்கின நிலங்களையும், தொழில் ஆரம்பிக்க...

Thamaraiyaal Kaelvan 27

0
அத்தியாயம் 27 இமையான் நாட்டின் அரசன் இமையேந்திரனுக்கு அரிதான பொக்கிஷங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைப்பதில் அதீத விருப்பமும் ஆர்வமும் உண்டு. அவரின் இத்தகைய ஆசையைப் பற்றி அறிந்த செங்கோடன், எதிரி நாட்டின் அரசனாய் இருப்பவரிடம் இந்நாட்டு...

Iravin Oliyil 11

0
இரவு 11 போனின் அலாரம் தொடர்ந்து அடிக்க அதை கண்மூடிய நிலையிலேயே அணைத்து அருகில் வைத்துக்கொண்டு தலையணையை கட்டிப்பிடித்தபடி உறங்கி கொண்டு இருந்தான் ஜெய். அப்போது போன் மீண்டும் விடாமல் அடிக்க, அதில் கடுப்பான...

Malar Soodum Penmai 25 2

0
தன்விக்கு அந்த மனிதர் நிற்கும் இடத்தில் நிற்க கூட பிடிக்காததால், காருக்கு வந்துவிட, ஓட்டுனர் தேசிகனின் தந்தையை அடக்கி, அங்கிருக்கும் மரத்தில் கட்டிவிட்டார். கை உடைக்கப்பட்டவனையும் கட்டி போட்டுவிட்டு, இருவரின் போனையும் எங்கோ தூக்கி...

Malar Soodum Penmai 25 1

0
மலர் சூடும் பெண்மை 25 "இது சரியா வருமா?" என்று ராஜேந்திரன் சந்தேகமாக கேட்டார். "ண்ணா. இதுல சரியா வரதுக்கு என்ன இருக்கு? தன்வியும், அவளோட வீட்டுக்காரரும் இங்க தான் இருக்காங்க. சம்மந்தி வீட்டுக்காரங்களையும் வர...

Thamaraiyaal Kaelvan 26

0
அத்தியாயம் 26 "நீ உனது ஏகாதசி விரதப் பலனை உன்னவருக்கான சாபத்தை நீக்க தாரை வார்த்ததால், எப்பிறவியிலும் உன்னை மணக்க முடியாதென உன்னவருக்கு உன் தந்தை அளித்த சாபத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது மகளே" முத்தரசி...
error: Content is protected !!