Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11928 POSTS 398 COMMENTS

Thamaraiyaal Kaelvan 21

0
அத்தியாயம் 21 வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன். மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள். அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச்...

Iravin Oliyil 4

0
இரவு-4 தூக்கத்தில் இருந்து கண்ணில் கண்ணீர் வழிய எழுந்து அமர்ந்தாள் மயூரி. தலை வின் வின் என்று வலிக்க தலையைப் பிடித்தபடி தலைவலித்தால் டாக்டர் போடச் சொன்ன மாத்திரையைத் தேடி எடுத்து வாயில் போட்டு...

Iravin Oliyil 3

0
இரவு-3 “சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் ” என்று சமையல் அறையில் போனில் கத்த சஷ்டி ஒலித்துக் கொண்டிருக்க, அங்கு பாலில் ஏலக்காய்...

Manamkolla Kaathirukkiraen 23 3

0
இறுதியாக போன் ஷிவா கைகளுக்கு வர.. “ஓகே.. அப்புறம் பேசுகிறேன் லேகா” என சொல்லி அழைப்பினை துண்டித்தான். லேகாதான் யோசனையோடு அமர்ந்தாள்.. என்ன நடக்கிறது என. அந்த வார விடுமுறையில்.. சந்துரு தீக்ஷி இருவரும் சித்தூர்...

Manamkolla Kaathirukkiraen 23 2

0
ஷிவாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சிதான்.. அவளின் குரல் கேட்டது.. சட்டென கோவம் வருத்தம் என எல்லாம் பறந்து போனது.. என்ன பேச வந்தோம் என மறந்து கூட போனது அவனுக்கு. மீண்டும் ஒருமுறை “சொல்லுங்க “...

Manamkolla Kaathirukkiraen 23 1

0
மனம்கொள்ள காத்திருந்தேன் 23 ஷிவா தன் மனைவிக்கு அழைத்தான் அப்போதே. ஆனால், பெண்ணவள் அந்த அழைப்பினையும் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் என நான்குமுறை அழைத்தான்.. பெண்ணவள் அங்கே போனினை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாலே தவிர.....

Thamaraiyaal Kaelvan 20

0
அத்தியாயம் 20 "தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட, தன் மீது பூ போல்...

Iravin Oliyil 2

0
இரவு-2 ஜெய் சிசிடிவியை உற்றுப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்து இருக்க, அப்போது அவன் போன் வைப்ரேட் ஆக, “யாருடா அது கரடி மாதிரி?” என்று எண்ணியபடி போனை எடுத்து காதில் வைத்தான். “ஜெய், ப்ரியா இருக்கியா?”...

Iravin Oliyil 1

0
            இரவின் ஒளியில் கண்ணில் கட்டியிருந்த துணியைத் தாண்டி அவள் கண்ணீர் தரையைத் தொட்டது. அவள் கை கால்கள் கட்டப்பட்டு அசைய முடியா நிலையில் தரையில் கிடந்தாள் மயூரி. கை கால்களை அசைத்துக்...

Thamaraiyaal Kaelvan 19

0
அத்தியாயம் 19 "எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை. ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின்...

Thamaraiyaal Kaelvan 18

0
அத்தியாயம் 18 வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர். தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக்...

KPKN 3 2

0
சமூகத்தில் ஒரு நல்ல நிலைக்கு தன்னை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று வெறி கொண்டு படித்தாள். ஆனால் அவளின் மதிப்பெண் அத்தனையும் ஆரு உடை அலங்கார கல்வியை தேர்ந்தெடுக்கவும் வீணாய் போனது.  ஆனால் முன்னேற்றம்...

KPKN 3 1

0
காதல் – 3  அருணுக்கு தன் கோபத்தை எப்போதும் சாருவிடம் காட்டி பழக்கம் தான். ஆனால் இன்றைக்கு நடந்தது கொஞ்சம் அதிகப்படி. சாரு அவர்கள் வீட்டு ஓட்டுனரின் மகள். ஆரு பிறந்த ஒரு வருடத்தில்...

KPKN 2 2

0
அப்போது விக்ரம் கூறிய செய்தியை கேட்டவன் உள்ளம் கொதித்து போனது. ஆனாலும் தன் உள்ளத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்தாது குரலில் நிதானத்தையும் கை விடாது, “நீ என்ன செஞ்ச விக்ரம்...?’’ என்று கேட்டான்.  அங்கிருந்தோரின் அலைபேசியில்...

KPKN 2 1

0
காதல் – 2  நேரம் அதிகாலை நான்கு பத்து.    மும்பையின் மேல் தட்டு மக்கள்  மட்டுமே வசிக்கும் மந்தாரா பகுதி. சகல வசதிகளையும் தன்னில் ஒருங்கே கொண்ட ‘வெனிஸ்’ அடுக்குமாடி குடியிருப்பு. ஏ பிளாக்கின் பதினைந்தாம்...

Thamaraiyaal Kaelvan 17

0
அத்தியாயம் 17 "சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து...

Thamaraiyaal Kaelvan 16

0
அத்தியாயம் 16 "சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள். "ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல...

Malar Soodum Penmai 15 2

0
சதாசிவம் புரியாமல் பார்க்க, "சென்னையில இவங்களோட ஆபிஸ் ஓபன் பண்ண போறாங்க. அதுக்காக நம்ம பேங்கை தான் அப்ரோச் பண்ணியிருக்காங்க" என்றார். "ஓஹ்" மாமனாருக்கு இது புது தகவல். ஏன் எங்ககிட்ட சொல்லலை? யாரோ...

Malar Soodum Penmai 15 1

0
மலர் சூடும் பெண்மை 15 தன்வி வரவேற்பிற்கு தயாராக ஆரம்பிக்க, தேசிகனுக்கான உடையும், ஆட்களும் வந்தனர். "இல்லை, நானே ரெடியாகிப்பேன்" என்று தேசிகன் ஆட்களை மறுத்தவன், உடையை மட்டும் வாங்கி கொண்டான். "மாப்பிள்ளை. உங்களுக்கு உதவியா கூட...

KPKN 1 2

0
மறுபக்கம் முருகானந்தம் அமைதியாயிருக்க, ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் கோபத்தை குறைத்து கொண்டவன், “முதல்ல உங்க கார்ட்ஸ்சை கிளம்பி அங்க போக சொல்லுங்க. அதுக்கு முன்னாடி மும்பை லோக்கல் ஸ்டேசன்ல பேசி அங்க...
error: Content is protected !!