Mallika S
Thamaraiyaal Kaelvan 21
அத்தியாயம் 21
வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன்.
மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள்.
அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச்...
Iravin Oliyil 4
இரவு-4
தூக்கத்தில் இருந்து கண்ணில் கண்ணீர் வழிய எழுந்து அமர்ந்தாள் மயூரி. தலை வின் வின் என்று வலிக்க தலையைப் பிடித்தபடி தலைவலித்தால் டாக்டர் போடச் சொன்ன மாத்திரையைத் தேடி எடுத்து வாயில் போட்டு...
Iravin Oliyil 3
இரவு-3
“சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் ” என்று சமையல் அறையில் போனில் கத்த சஷ்டி ஒலித்துக் கொண்டிருக்க, அங்கு பாலில் ஏலக்காய்...
Manamkolla Kaathirukkiraen 23 3
இறுதியாக போன் ஷிவா கைகளுக்கு வர.. “ஓகே.. அப்புறம் பேசுகிறேன் லேகா” என சொல்லி அழைப்பினை துண்டித்தான்.
லேகாதான் யோசனையோடு அமர்ந்தாள்.. என்ன நடக்கிறது என.
அந்த வார விடுமுறையில்.. சந்துரு தீக்ஷி இருவரும் சித்தூர்...
Manamkolla Kaathirukkiraen 23 2
ஷிவாவிற்கு எதிர்பாராத அதிர்ச்சிதான்.. அவளின் குரல் கேட்டது.. சட்டென கோவம் வருத்தம் என எல்லாம் பறந்து போனது.. என்ன பேச வந்தோம் என மறந்து கூட போனது அவனுக்கு.
மீண்டும் ஒருமுறை “சொல்லுங்க “...
Manamkolla Kaathirukkiraen 23 1
மனம்கொள்ள காத்திருந்தேன்
23
ஷிவா தன் மனைவிக்கு அழைத்தான் அப்போதே. ஆனால், பெண்ணவள் அந்த அழைப்பினையும் ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் என நான்குமுறை அழைத்தான்.. பெண்ணவள் அங்கே போனினை வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாலே தவிர.....
Thamaraiyaal Kaelvan 20
அத்தியாயம் 20
"தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட,
தன் மீது பூ போல்...
Iravin Oliyil 2
இரவு-2
ஜெய் சிசிடிவியை உற்றுப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்து இருக்க, அப்போது அவன் போன் வைப்ரேட் ஆக, “யாருடா அது கரடி மாதிரி?” என்று எண்ணியபடி போனை எடுத்து காதில் வைத்தான்.
“ஜெய், ப்ரியா இருக்கியா?”...
Iravin Oliyil 1
இரவின் ஒளியில்
கண்ணில் கட்டியிருந்த துணியைத் தாண்டி அவள் கண்ணீர் தரையைத் தொட்டது. அவள் கை கால்கள் கட்டப்பட்டு அசைய முடியா நிலையில் தரையில் கிடந்தாள் மயூரி. கை கால்களை அசைத்துக்...
Thamaraiyaal Kaelvan 19
அத்தியாயம் 19
"எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை.
ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின்...
Thamaraiyaal Kaelvan 18
அத்தியாயம் 18
வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர்.
தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக்...
Thamaraiyaal Kaelvan 17
அத்தியாயம் 17
"சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து...
Thamaraiyaal Kaelvan 16
அத்தியாயம் 16
"சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள்.
"ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல...
Malar Soodum Penmai 15 2
சதாசிவம் புரியாமல் பார்க்க, "சென்னையில இவங்களோட ஆபிஸ் ஓபன் பண்ண போறாங்க. அதுக்காக நம்ம பேங்கை தான் அப்ரோச் பண்ணியிருக்காங்க" என்றார்.
"ஓஹ்" மாமனாருக்கு இது புது தகவல். ஏன் எங்ககிட்ட சொல்லலை? யாரோ...
Malar Soodum Penmai 15 1
மலர் சூடும் பெண்மை 15
தன்வி வரவேற்பிற்கு தயாராக ஆரம்பிக்க, தேசிகனுக்கான உடையும், ஆட்களும் வந்தனர்.
"இல்லை, நானே ரெடியாகிப்பேன்" என்று தேசிகன் ஆட்களை மறுத்தவன், உடையை மட்டும் வாங்கி கொண்டான்.
"மாப்பிள்ளை. உங்களுக்கு உதவியா கூட...