Mallika S
Aayiraththil Aval Oruththi 14 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -14
அத்தியாயம் -14
திங்கள் கிழமை காலையே பதிவாளர் அலுவலகம் வந்து விட்டனர் கெளதம், யசோ இருவரும். உடன் கல்யாண், கௌதமின் வக்கீல் நண்பன் ஒருவன் மற்றும் அவனது உதவியாளன் என...
Aayiraththil Aval Oruththi 14 2
பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த இஜ்ஜு தவழ்ந்து வந்து கௌதமின் மீது ஏறி அவனது மறு பக்கம் இறங்க முயல, குழந்தையை பிடித்து வைத்துக் கொண்டு கொஞ்சினான்.
விளையாடும் ஆர்வத்தில் இருந்த குழந்தை இறங்கவே முனைய,...
கொஞ்சும் காதல் சாரல் 35 3
அந்தப் பையன் சிரித்து விட, வேறொரு நிர்வாகியும், “சரியா சொன்னப்பா சரியா சொன்னப்பா” என இரண்டு முறை அழுத்தி வேடிக்கையாக சொல்ல, அந்த பையன் இன்னும் வாய் விட்டு சிரித்தான்.
ஜீவாவை முறைத்த அன்பு...
கொஞ்சும் காதல் சாரல் 35 2
ஜீவாவை கட்டியணைத்த ஒருவன், “தேங்க்ஸ் ப்ரோ, மறக்க முடியாத மொமெண்ட், ஒன்ஸ் அகெயின் தேங்க்ஸ்!” என்றான். பின் சலனமில்லாமல் மேடையிலிருந்து இறங்கிக் கொண்டனர்.
அன்புவிடம் அடி வாங்கியவன் அவனை பார்த்து விட்டு பயம் கொள்ள,...
கொஞ்சும் காதல் சாரல் 35 1
கொஞ்சும் காதல் சாரல் -35
அத்தியாயம் -35
நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஆடவன் திடீரென கால் தடுக்கி விழுந்து விட்டான். அவனால் மேற்கொண்டு ஆட முடியவில்லை. எங்கே ஆடா விட்டால் மிச்ச பணம் கிடைக்காதோ என...
Iravin Oliyil 35
இரவு 35
அந்த வருடம் தொடர்ந்து பெய்த மழையில் வீட்டு கூரை முதலில் லேசாக இடியத் தொடங்க அதை கவனித்து மாணிக்கம் தாய் மற்றும் தந்தை லட்சுமி மற்றும் மாணிக்கம் இருவரையும் எழுப்பி வெளியே...
Yazhnilaavin Kaathal 1
1
பால் மற்றும் காலை சமையலுக்கு தேவையான பொருட்களுடன் வீட்டிற்குள் நுழைகிறார் ரத்தினமாயி நம்...
Aayiraththil Aval Oruththi 13 4
அவனிடம் வராமல் பாத்திரங்கள் கழுவ ஆரம்பித்தவளை, “அப்புறம் செய்யலாம், வா” என அழைத்தான்.
“இல்லை இப்படி ஏதாவது வேலை செஞ்சா எனக்கு பெட்டரா இருக்கும்” என அவள் சொல்லவும் அவளிடம் சென்று குணா மன்னிப்பு...
Aayiraththil Aval Oruththi 13 3
தள்ளியிருந்த கல்யாண், “நீ மாறவே மாட்டியாடா? ஒரு வாரத்துல நான் கிளம்பினதும் திரும்ப உன் ரூம்க்கே மாட்ட சொல்லிடுறேன் போதுமா?” என்றான்.
“இந்த வீட்ல என் ஏசிதான் கண்ணுக்கு தெரிஞ்சுதா? ஏன் அதான் இங்க...
Aayiraththil Aval Oruththi 13 2
மாமியார் வீட்டில் ஆரம்பத்தில் குணாவுக்கு நன்றாகவே சென்றது. போக போக கணவன் மனைவிக்கு இடையில் காதம்பரியின் தலையீடு அதிகமாக தொடங்கி விட்டது. இவன் எது சொன்னாலும் ஹேமா கண்களை கசக்குவாள், உடனே காதம்பரி...
Aayiraththil Aval Oruththi 13 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -13
அத்தியாயம் -13
காலை எட்டு மணிக்கு எழுந்து குளித்து மனைவியை தேடிக் கொண்டு கீழே சென்றான் கெளதம். ஜோஷ்னா ஹாலில் அமர்ந்து பூண்டு உரித்துக் கொண்டிருந்தாள்.
“சண்டே கூட சீக்கிரம் எழுந்திப்பீங்களா...
கொஞ்சும் காதல் சாரல் 34 3
“அப்படியா? போட் அனுப்புறேன், என்கிட்டயே வர்றியா?”
“வந்தா என்ன தருவீங்களாம்?”
“என்ன தரலாம்? ஹ்ம்ம்…” என யோசனை செய்தான். “வானத்துல நிலாவும் நட்சத்திரமும் இருக்கு, அதையெல்லாம் என்னால தர முடியாது. இரத்தமும் சதையுமா இங்க ஒருத்தன்...
கொஞ்சும் காதல் சாரல் 34 2
அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “எஸ், நானும் அப்படித்தான் ஃபீல் பண்றேன். பொழச்சு போ, ஸ்ட்ராங்காவே இரு” என கண்கள் சிமிட்டி சொல்லி விட்டு கிளம்பினான்.
ஹாலில் பாட்டிக்கு பதில் லாவண்யாதான் இருந்தாள். உறக்கத்தில்...
கொஞ்சும் காதல் சாரல் 34 1
கொஞ்சும் காதல் சாரல் -34
அத்தியாயம் -34
திருமணத்துக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி விட்டு ஊருக்கு வந்த ஜீவா, பெரியப்பாவின் டி வி எஸ் எடுத்துக் கொண்டு மிதுவை பார்க்க கிளம்பினான். தான் போவதை பெரியம்மாவிடம்...
P1 Eera Nila
கணபதியே அருள்வாய்
ஈர நிலா
அத்தியாயம் ஒன்று :
தேவா ஸ்ரீ கணேஷா
தேவா ஸ்ரீ கணேஷா
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் எத்திக்கும் தோன்றிட வேண்டுமையா
இரவு எட்டு மணி வீட்டில் டீ...
கொஞ்சும் காதல் சாரல் 33 2
“எங்கப்பாக்கு சொன்னதுதான் அத்தான், சில முடிவுகள் நம்ம எடுக்க முடியாது, அதை விட்ருவோமே. உங்க பேத்தி காது குத்து எந்த கோயில்ல நடக்க போகுது?” என பேச்சை மாற்றி விட்டார் பசுபதி.
இப்படியாக பசுபதி...
கொஞ்சும் காதல் சாரல் 33 1
கொஞ்சும் காதல் சாரல் -33
அத்தியாயம் -33
தன்னிடம் சிறு குழந்தையாக அழும் மகளை கண்டு முதலில் பதறித்தான் விட்டார் பசுபதி.
பின் அவள் காரணம் சொல்லவும்தான், “அட போம்மா, என்னவோன்னு நினைச்சு பயந்தில்ல போயிட்டேன். சாயந்தரம்...
Engaeyo Paartha Ngabagam 1
அத்தியாயம் 1
ஆதி சிவன் தாள் பணிந்து
அருள் பெறுவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின்
துணை பெறுவோமே
இப்பாடல் ஒலித்தவாறு கைப்பேசி அலற, கவனித்தும் கவனியாதது போல் அந்த அழைப்பைப் புறம் தள்ளியவளாய் அமர்ந்திருந்தவளின் கரம் ஒரு...
கொஞ்சும் காதல் சாரல் 32 4
நெற்றியை தடவிக் கொண்டே ஜீவா நிற்க, அவனை முறைத்த அன்பு, “மிதுவோட வாழத்தான் ஓகே சொன்னேன், மத்தபடி என்கிட்ட ஒட்டணும்னு எப்பவும் நினைக்காத” என கறாராக சொல்லி விட்டே ஆடையை கொடுத்தான்.
“நான் எது...
கொஞ்சும் காதல் சாரல் 32 3
“பேசி சுளுக்கு வந்திடுச்சா எனக்கு? நீங்க எம்மேல உருண்டதாலதான் ஜீவா… உங்க வெயிட் தாங்கித்தான் சுளுக்கு வந்திடுச்சு, என்னை குறை சொல்ல வேணாம்!” என கணவனிடம் கோவப்பட்டாள் மிது.
“அநியாயமா பேசுற நீ, அப்படி...