Mallika S
Aayiraththil Aval Oruththi 18 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -18(pre final)
அத்தியாயம் -18
சண்முகத்துக்கு மனமே சரியில்லை. நேரமாகவே கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இன்று என்னுடன்தான் இருக்க வேண்டும் என அடமாக சொல்லி யசோவை தன்...
Aayiraththil Aval Oruththi 17 3
இடையிடையே எட்டி பார்த்து க் கொண்டே இருந்தான் நவீன். அந்த நேரம் குணா வீடு வரவும் அவனிடம் சென்றவன் தன் சித்தப்பாவிடம் சொன்னதையே சொல்லி, “சித்தப்பாக்கு நான் சொல்றது புரியலை, நீங்க எங்கள...
Aayiraththil Aval Oruththi 17 2
வெளிப்படையாக சொல்லவும் செய்த கருணா, “இப்படித்தான் இருக்கணும் குட்டி, படிப்பு முடிஞ்சதும் தொழிலை பார்க்கணும், துணிச்சலா இருக்கணும்” என்றார்.
தனக்கு வழங்கப்பட்ட பாராட்டில் சிரித்த நவீன், “மாமாவும் சொல்லிருக்காங்க சித்தப்பா, மனசுல பட்டத பேசவோ...
Aayiraththil Aval Oruththi 17 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -17
அத்தியாயம் -17
யசோ தன்னிடம் சொல்லாமல் அவளது சித்தியுடன் சென்றது தெரிய வரவும் கௌதமுக்கு கட்டுக்குள் அடங்காத கோவம்.
“முடியாதுன்னு சொல்லாம எதுக்காக போன யசோ?” என மனைவியிடம் காட்டமாக கேட்டான்.
“எனக்கு...
Iravin Oliyil 39
இரவு 39
ஜீப்பில் இருந்து கர்ணா இறங்கியபடி கான்ஸ்டபிளிடம் “ அந்த செல்வம் அடையாளம் சொல்லி வரைஞ்சிட்டாங்களா “ என்று ஸ்டேசன் உள்ளே நுழைந்த படி கேட்க அதற்கு கான்ஸ்டபிள் “ அந்த கொடுமைய...
Engaeyo Paartha Ngabagam 2
அத்தியாயம் 2
இளவஞ்சியும் ஜானகியும் கல்லூரித் தோழிகள். மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இருவரும் படித்து முடித்து பல மென்பொருள் நிறுவனங்களில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டும் தேர்வாகாமல்...
Aayiraththil Aval Oruththi 16 2
“அதெல்லாம் ஒன்னுமில்ல யோகி, வாங்க” என அவளை அழைத்தவன், “யசோ… யோகிதா இருக்காங்க இங்க, உன்னை பார்க்கணுமாம் இவங்களுக்கு, பேசு” என சொல்லி யோகிதாவிடம் கைப்பேசியை கொடுத்தான்.
யோகிதா ஆர்வமாக வாங்கி பேசினாள். யசோவுக்கு...
Aayiraththil Aval Oruththi 16 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -16
அத்தியாயம் -16
சில நாட்களாக யோகிதா உம் எனதான் இருக்கிறாள். வேலை விஷயமாக கௌதமிடம் பேசினாலும் சின்ன புன்னகைக்கும் அங்கே பஞ்சமாகிப் போனது. அவளின் இயல்பே அதுவென்றால் அவனுக்கு பரவாயில்லை,...
Iravin Oliyil 38
இரவு 38
ஜெய் மயூரியை முறைத்தபடி “ஸ்டெல்லா திருச்சிக்கு அஞ்சி டிக்கெட் புக் பண்ணு இன்னைக்கு நைட் ஃபிலைட்ல “ என்று சொல்லவும் ஸ்டெல்லா “ சரி சார் “ என்று புக் செய்ய...
கொஞ்சும் காதல் சாரல் – epilogue 3
எந்நேரமும் கூடவே இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை கொடுக்காமல் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பிரிவுகளை ஏற்றுக்கொள்ள மனதளவில் தன்னை தயார் செய்து கொண்டு அந்த விஷயத்தில் ஜீவாவுக்கு நிம்மதியை கொடுத்தாள்.
பங்கஜ் கொடுத்த...
கொஞ்சும் காதல் சாரல் – epilogue 2
“நான் ஒன்னும் தூங்கல, நீங்கதான்” என குறையாக சொன்னாள்.
“ம்ம்… ஆமாம், எங்க என் தூக்கத்தை கலைச்சு விடு பார்ப்போம்” என அவன் குறும்பாக சொல்ல, அவனது கன்னத்தை கடித்து வைத்தாள் அவள்.
பதிலுக்கு அவனும்...
கொஞ்சும் காதல் சாரல் – epilogue 1
கொஞ்சும் காதல் சாரல் – epilogue
மாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டாள் மிதுன்யா. சரோஜாம்மாவிற்கு சொந்தத்தில் ஏதோ விஷேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் செல்ல வேண்டும், மிதுவுக்கோ இன்று விடுப்பு எடுக்க...
Aayiraththil Aval Oruththi 15 3
மருமகளின் பேச்சில் சண்முகம் அமைதியடைய, எங்கே கணவர் தனக்கு துணைக்கு வர மாட்டாரோ என பயந்து அருணாவும் அமைதியாகி விட்டார்.
நவீனுக்கு தேர்வு என்பதால்தான் அக்காவை பார்க்க தன்னால் வரமுடியவில்லை என மாமியாரிடம் சொன்னாள்...
Aayiraththil Aval Oruththi 15 2
“ஏன் அவர் அனுப்பி வைக்க மாட்டாராம் என்னவாம் அவருக்கு? இன்னும் அம்மா கிளம்பலையா?” என கல்யாண் கேட்க, என்ன சொல்லவென ஒரு நொடி திகைத்து விட்டாள்.
“என்ன யசோ, அம்மா எங்க?” எனக் கேட்டான்...
Aayiraththil Aval Oruththi 15 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -15
அத்தியாயம் -15
நவீனுக்கு அரைப் பரீட்சை ஆரம்பித்திருந்தது. கெளதம் ஜெர்மனி சென்று ஒரு மாதமாகி விட்டது. இன்னும் எப்போது வர முடியும் என அவனால் சொல்ல முடியவில்லை.
ஆரம்பத்தில் சில நாட்கள்...
Iravin Oliyil 37
இரவு 37
வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறிக்கு நேராக அமர்ந்திருந்தும், முகம் முழுக்க வியர்த்து கொட்ட கைகளை கட்டியபடி, எதிரில் அமர்ந்திருந்த கர்ணாவை பார்த்து கொண்டு இருந்தான் அந்த ஏரியா மாமா என்று செல்லமாக...
கொஞ்சும் காதல் சாரல் 36 3
ஜீவாவும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். புன்னகை செய்த அன்பு, “கோவத்துல கை நீட்டிட்டேன்…” என சொல்லி மன்னிப்பு கேட்க போனான்.
புரிந்து கொண்ட ஜீவா, “வேணாம் அண்ணா, அவசியம் இல்லை” என்றான்.
“ஃபோட்டோ...
கொஞ்சும் காதல் சாரல் 36 2
அவனுக்கு முன் சங்கரனே, “உன் தங்கச்சி மக காது குத்து நாளான்னிக்கு இருக்கு, எதையும் மனசுல வச்சுக்காம வந்திடு அன்பு” என்றார்.
எதிர்பார்த்திராத அன்பு, “வர்றேன் பெரியப்பா” என உடனே ஒத்துக் கொண்டான்.
தன் பேத்தியை...
கொஞ்சும் காதல் சாரல் 36 1
கொஞ்சும் காதல் சாரல் -36(final)
அத்தியாயம் -36
தன் சின்ன மகளின் திருமணத்திற்காக எளிமையாக என்றாலும் நிறைவான வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் பசுபதி.
சந்நிதியில் வைத்து மிதுன்யாவுக்கு திருமாங்கல்யம் அணிவித்து விட்டான் ஜீவா. மற்ற சடங்குகள்...
Iravin Oliyil 36
இரவு 36
ஞாயிற்றுக்கிழமை காலை எப்போதும் போல விழித்த லட்சுமி அருகில் உறங்கி கொண்டு இருந்த மாணிக்கத்தை பார்த்தாள். எப்படி தம்பியிடம் அவள் மும்பைக்கு செல்வதை சொல்வது என்று சுத்தமாக தெரியவில்லை ஆனால் எப்படியாவது...