Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

Aayiraththil Aval Oruththi 18 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -18(pre final) அத்தியாயம் -18 சண்முகத்துக்கு மனமே சரியில்லை. நேரமாகவே கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.  இன்று என்னுடன்தான் இருக்க வேண்டும் என அடமாக சொல்லி யசோவை தன்...

Aayiraththil Aval Oruththi 17 3

0
இடையிடையே எட்டி பார்த்து க் கொண்டே இருந்தான் நவீன். அந்த நேரம் குணா வீடு வரவும் அவனிடம் சென்றவன் தன் சித்தப்பாவிடம் சொன்னதையே சொல்லி, “சித்தப்பாக்கு நான் சொல்றது புரியலை, நீங்க எங்கள...

Aayiraththil Aval Oruththi 17 2

0
வெளிப்படையாக சொல்லவும் செய்த கருணா, “இப்படித்தான் இருக்கணும் குட்டி, படிப்பு முடிஞ்சதும் தொழிலை பார்க்கணும், துணிச்சலா இருக்கணும்” என்றார். தனக்கு வழங்கப்பட்ட பாராட்டில் சிரித்த நவீன், “மாமாவும்  சொல்லிருக்காங்க சித்தப்பா, மனசுல பட்டத பேசவோ...

Aayiraththil Aval Oruththi 17 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -17 அத்தியாயம் -17 யசோ தன்னிடம் சொல்லாமல் அவளது சித்தியுடன் சென்றது தெரிய வரவும் கௌதமுக்கு கட்டுக்குள் அடங்காத கோவம். “முடியாதுன்னு சொல்லாம எதுக்காக போன யசோ?” என மனைவியிடம் காட்டமாக கேட்டான். “எனக்கு...

Iravin Oliyil 39

0
இரவு 39 ஜீப்பில் இருந்து கர்ணா இறங்கியபடி கான்ஸ்டபிளிடம்  “ அந்த செல்வம் அடையாளம் சொல்லி வரைஞ்சிட்டாங்களா “ என்று ஸ்டேசன் உள்ளே நுழைந்த படி கேட்க அதற்கு கான்ஸ்டபிள் “ அந்த கொடுமைய...

Engaeyo Paartha Ngabagam 2

0
அத்தியாயம் 2 இளவஞ்சியும் ஜானகியும் கல்லூரித் தோழிகள். மிண்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்கள். இருவரும் படித்து முடித்து பல மென்பொருள் நிறுவனங்களில் நேர்முக தேர்வில் கலந்து கொண்டும் தேர்வாகாமல்...

Aayiraththil Aval Oruththi 16 2

0
“அதெல்லாம் ஒன்னுமில்ல யோகி, வாங்க” என அவளை அழைத்தவன், “யசோ… யோகிதா இருக்காங்க இங்க,  உன்னை பார்க்கணுமாம் இவங்களுக்கு, பேசு” என சொல்லி யோகிதாவிடம் கைப்பேசியை கொடுத்தான்.  யோகிதா ஆர்வமாக வாங்கி பேசினாள். யசோவுக்கு...

Aayiraththil Aval Oruththi 16 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -16 அத்தியாயம் -16 சில நாட்களாக யோகிதா உம் எனதான் இருக்கிறாள். வேலை விஷயமாக கௌதமிடம் பேசினாலும் சின்ன புன்னகைக்கும் அங்கே பஞ்சமாகிப் போனது. அவளின் இயல்பே அதுவென்றால் அவனுக்கு பரவாயில்லை,...

Iravin Oliyil 38

0
இரவு 38 ஜெய் மயூரியை முறைத்தபடி “ஸ்டெல்லா திருச்சிக்கு அஞ்சி டிக்கெட் புக் பண்ணு இன்னைக்கு நைட் ஃபிலைட்ல “ என்று சொல்லவும் ஸ்டெல்லா “ சரி சார் “ என்று புக் செய்ய...

கொஞ்சும் காதல் சாரல் – epilogue 3

0
எந்நேரமும் கூடவே இருந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை கொடுக்காமல் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பிரிவுகளை ஏற்றுக்கொள்ள மனதளவில் தன்னை தயார் செய்து கொண்டு அந்த விஷயத்தில் ஜீவாவுக்கு நிம்மதியை கொடுத்தாள். பங்கஜ் கொடுத்த...

கொஞ்சும் காதல் சாரல் – epilogue 2

0
“நான் ஒன்னும் தூங்கல, நீங்கதான்” என குறையாக சொன்னாள். “ம்ம்… ஆமாம், எங்க என் தூக்கத்தை கலைச்சு விடு பார்ப்போம்” என அவன் குறும்பாக சொல்ல, அவனது கன்னத்தை கடித்து வைத்தாள் அவள். பதிலுக்கு அவனும்...

கொஞ்சும் காதல் சாரல் – epilogue 1

0
கொஞ்சும் காதல் சாரல் – epilogue மாலை நான்கு மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டாள் மிதுன்யா. சரோஜாம்மாவிற்கு சொந்தத்தில் ஏதோ விஷேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் செல்ல வேண்டும், மிதுவுக்கோ இன்று விடுப்பு எடுக்க...

Aayiraththil Aval Oruththi 15 3

0
மருமகளின் பேச்சில் சண்முகம் அமைதியடைய, எங்கே கணவர் தனக்கு துணைக்கு வர மாட்டாரோ என பயந்து அருணாவும் அமைதியாகி விட்டார். நவீனுக்கு தேர்வு என்பதால்தான் அக்காவை பார்க்க தன்னால் வரமுடியவில்லை என மாமியாரிடம் சொன்னாள்...

Aayiraththil Aval Oruththi 15 2

0
“ஏன் அவர் அனுப்பி வைக்க மாட்டாராம் என்னவாம் அவருக்கு? இன்னும் அம்மா கிளம்பலையா?” என கல்யாண் கேட்க, என்ன சொல்லவென ஒரு நொடி திகைத்து விட்டாள். “என்ன யசோ, அம்மா எங்க?” எனக் கேட்டான்...

Aayiraththil Aval Oruththi 15 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -15 அத்தியாயம் -15 நவீனுக்கு அரைப் பரீட்சை ஆரம்பித்திருந்தது. கெளதம் ஜெர்மனி சென்று ஒரு மாதமாகி விட்டது. இன்னும் எப்போது வர முடியும் என அவனால் சொல்ல முடியவில்லை. ஆரம்பத்தில் சில நாட்கள்...

Iravin Oliyil 37

0
இரவு 37 வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கும் மின்விசிறிக்கு நேராக அமர்ந்திருந்தும், முகம் முழுக்க வியர்த்து கொட்ட கைகளை கட்டியபடி, எதிரில் அமர்ந்திருந்த கர்ணாவை பார்த்து கொண்டு இருந்தான் அந்த ஏரியா மாமா என்று செல்லமாக...

கொஞ்சும் காதல் சாரல் 36 3

0
ஜீவாவும் அன்புவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். புன்னகை செய்த அன்பு, “கோவத்துல கை நீட்டிட்டேன்…” என சொல்லி மன்னிப்பு கேட்க போனான். புரிந்து கொண்ட ஜீவா, “வேணாம் அண்ணா, அவசியம் இல்லை” என்றான். “ஃபோட்டோ...

கொஞ்சும் காதல் சாரல் 36 2

0
அவனுக்கு முன் சங்கரனே, “உன் தங்கச்சி மக காது குத்து நாளான்னிக்கு இருக்கு, எதையும் மனசுல வச்சுக்காம வந்திடு அன்பு” என்றார். எதிர்பார்த்திராத அன்பு, “வர்றேன் பெரியப்பா” என உடனே ஒத்துக் கொண்டான். தன் பேத்தியை...

கொஞ்சும் காதல் சாரல் 36 1

0
கொஞ்சும் காதல் சாரல் -36(final) அத்தியாயம் -36 தன் சின்ன மகளின் திருமணத்திற்காக எளிமையாக என்றாலும் நிறைவான வகையில் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார் பசுபதி. சந்நிதியில் வைத்து மிதுன்யாவுக்கு திருமாங்கல்யம்  அணிவித்து விட்டான் ஜீவா.  மற்ற சடங்குகள்...

Iravin Oliyil 36

0
இரவு 36 ஞாயிற்றுக்கிழமை  காலை எப்போதும் போல விழித்த லட்சுமி அருகில் உறங்கி கொண்டு இருந்த மாணிக்கத்தை பார்த்தாள். எப்படி தம்பியிடம் அவள் மும்பைக்கு செல்வதை சொல்வது என்று சுத்தமாக தெரியவில்லை ஆனால் எப்படியாவது...
error: Content is protected !!