Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11922 POSTS 398 COMMENTS

கொஞ்சும் காதல் சாரல் 32 2

0
“எதுக்கு இப்போ ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற மிது?” என ஜீவா கேட்டதை பொருள் செய்யாமல், “நாம கிளம்பலாம் ஜீவா, எனக்கு இங்க இருக்க வேணாம். அழைச்சிட்டு போங்க என்னை” என சொல்லி அழுதாள். “சும்மா இரேன்...

கொஞ்சும் காதல் சாரல் 32 1

0
கொஞ்சும் காதல் சாரல் -32 அத்தியாயம் -32 தாத்தாவை கண்டு விட்டு ஜீவாவிடமிருந்து விலகி எழப் போனாள் மிது. முதுகில் விண் என்ற வலியை உணர்ந்தவள் துடித்துப் போனாள். மீண்டும் அவன் மீதே படுத்தாள். வீட்டுக்குள் நுழைந்த...

கொஞ்சும் காதல் சாரல் -31 2

0
“ஹேய் மேக்ஸிமம் என்ன ஆகிட போகுது, தாத்தா திட்டுவார், அவ்ளோதானே?  இதுக்கு மேலயும் கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க கூடாதுன்னு ஓகே சொன்னாலும் சொல்லிடுவார், கூல் மிது. காலைல இன்னும் நீ மருந்து...

கொஞ்சும் காதல் சாரல் -31 1

0
கொஞ்சும் காதல் சாரல் -31 அத்தியாயம் -31 சீக்கிரமாகவே எழுந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்கியதால் தாமதமாக உறங்கியிருந்தாலும் சரியாக நான்கே முக்காலுக்கெல்லாம் எழுந்து விட்டாள் மிது.  ஆழ்ந்து உறங்கும் ஜீவாவை ரசித்துப் பார்த்தவள் அவனது...

Iravin Oliyil 34

0
இரவு 34 மருத்துவர் அறை முன் ஆர்யன், ஜெய், மாணிக்கம் மூவரும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர். மயூரி உள்ளே சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இருந்தும் அவள் வெளியே வராமல் இருப்பதால் ஏற்பட்ட பதட்டம்...

கொஞ்சும் காதல் சாரல் -30 3

0
“வேணும்னா அழுதேன், தானா வருது” “ஆமாம், என்னை தனியா விட்டு  பிரிஞ்சு வந்து என்னை அழ வைக்கிற உரிமைலாம் உனக்கு மட்டும்தான் இருக்கு. வேற யாரும் ஏதும் என்னை பண்ணக்கூடாது, சொல்லக்கூடாது” “ஆமாம் அப்படித்தான்!” “ஹ்ம்ம்… அப்படித்தான்...

கொஞ்சும் காதல் சாரல் -30 2

0
அவன் விடை பெற்றுக் கொண்டு மழை கோட்டை அணிய ஆரம்பித்தான்.  அவன் உடம்புக்கு சிறியதாக இருந்த அது டர்ரென கிழியவும், “ஸாரி கிழிஞ்சு போச்சு!” என சொல்லி விழித்தான். பசுபதி மனைவியை முறைக்க, “நான்...

கொஞ்சும் காதல் சாரல் -30 1

0
கொஞ்சும் காதல் சாரல் -30 அத்தியாயம் -30 யாரும் மோட்டார் அறைக்கு வருவதற்குள் மயக்கம் தெளிந்து கண் விழித்துக் கொண்டான் ஜீவா. மிது தேம்பிக் கொண்டிருக்க தனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என சொல்லி அவளை...

Aayiraththil Aval Oruththi 12 4

0
கௌதமுக்கு இரவில் அரை குறை உறக்கம்தான், ஆகவே அடித்து போட்டது போல தூங்கிக் கொண்டிருந்தான். அவன் எழுந்து கீழே வரும் போது அம்மாவுக்கு காலில் தைலம் தடவிக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தான் கல்யாண். என்னவென கெளதம்...

Aayiraththil Aval Oruththi 12 3

0
காபி, பால், பூஸ்ட் என அனைவருக்கும் தேவையானது பார்த்து கவனித்த அருணா இரண்டு மகன்களின் குடும்பங்களையும் மாடிக்கு அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தார். சீக்கிரமாகவே குளித்து தயாராகி தம்பியிடம் சென்று விட்டாள் யசோ. கெளதம்...

Aayiraththil Aval Oruththi 12 2

0
அவள் முகம் தெரியவுமே, “ரெண்டுக்கும் மேல பேக் சேர்க்காதன்னு சொன்னேன்ல டி, டைம் இருந்தா கூட பரவாயில்லை. வர வர சொல் பேச்சு கேட்க மாட்டேங்குற நீ” என்றான்.. தோளில் கைப்பையை சரியாக மாட்டிக்...

Aayiraththil Aval Oruththi 12 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -12 அத்தியாயம் -12 தன் மனதை யசோவிடம் கெளதம் சொல்லி விட்ட பிறகு அவளிடம் சீண்டலையும் சேட்டையையும் இன்னுமே உரிமையாக செய்ய ஆரம்பித்து விட்டான். அவன் நெருங்கினால் அவள் மறுப்பதில்லை, ஆனால் பயமும்...

கொஞ்சும் காதல் சாரல் 29 3

0
சுற்றிலும் உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். வேறு ஊரை சேர்ந்த ஒருவன் வெளியூர் நண்பர்களோடு வந்திருந்தான். மது போதையில் வேறு இருந்தனர். அவர்களின் சலம்பல் அதிகமாக இருக்கவே முதலில் வெறும்...

கொஞ்சும் காதல் சாரல் 29 2

0
மனைவியின் கூற்றில் நெற்றி சுருக்கி யோசித்தானே தவிர வேறு பெரிதாக வினையாற்றவில்லை அன்பு. தன் கணவனுக்கு பிடிக்காத சங்கரன் வீட்டு விருந்தினன் ஜீவாதான் என்பதை கணித்து விட்ட லாவண்யாவுக்கு நடப்பதெல்லாம் விந்தையாக தெரிந்தது. மிது ஏதோ...

கொஞ்சும் காதல் சாரல் 29 1

0
கொஞ்சும் காதல் சாரல் -29 அத்தியாயம் -29 அப்பாவையும் அம்மாவையும் அமர வைத்து நிதானமாக மிதுவின் விஷயத்தை பற்றி தெரிவித்து விட்டார் பசுபதி. அதெப்படி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாள்? அதுவும் நமக்கு ஆகாத...

Iravin Oliyil 33

0
இரவு 33 மயூரி நன்றாக யோசித்ததாலோ அல்லது தலையை சுவற்றில் அடித்து உடைத்ததாலோ அல்லது மேரி போட்ட ஊசியாலோ எது என்று தெரியவில்லை. அவள் மயங்கிய பின் அதே நினைவுகள் தொடர்ந்தது. கதவைத் திறந்து...

Aayiraththil Aval Oruththi 11 3

0
அவளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க பிரியப்பட்டான். விலை உயர்வாக என இல்லாமல் அவள் விரும்பியதாக இருக்க வேண்டும் என நினைத்தான். அன்று மாலை சீக்கிரமாகவே வீடு வந்து விட்டான் கெளதம். அவளின் உபசரிப்புக்கு பின்,...

Aayiraththil Aval Oruththi 11 2

0
வீடு வந்ததும் கெளதம் படுத்து விட்டான். துணி எடுக்க மாடிக்கு செல்வதாக சொன்னாள் யசோ. உடனே அவனும் எழுந்து விட்டான். இடத்தை அடைக்காமல் பால்கனியிலேயே துணி காய வைக்க ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்துக்...

Aayiraththil Aval Oruththi 11 1

0
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -11 அத்தியாயம் -11 வெளியிலிருந்து உணவகத்துக்குள் கெளதம் வரவும் “எனக்கு மீன் பிடிக்கும், இங்க எது நல்லாருக்குமோ அது சொல்லுங்க” என்றாள் யசோ.  மீன் வகையிலேயே ஆர்டர் கொடுத்தான். உணவு வர நேரமெடுக்கும்...

கொஞ்சும் காதல் சாரல் 28 2

0
ஜீவாவும் அவளின் கையை விட்டான். ஆனால் அப்படியே விடாமல் வேண்டுமென்றே அவனது கையை பிடித்துக்கொண்டாள் மிது. “அவனை விட்டு தள்ளிப் போ மிது, நீ ஆசை படறது எப்பவும் நடக்காது” என்றான் அன்பு.    “நான் என்ன...
error: Content is protected !!