Mallika S
கொஞ்சும் காதல் சாரல் 32 2
“எதுக்கு இப்போ ஸ்ட்ரெயின் பண்ணிக்கிற மிது?” என ஜீவா கேட்டதை பொருள் செய்யாமல், “நாம கிளம்பலாம் ஜீவா, எனக்கு இங்க இருக்க வேணாம். அழைச்சிட்டு போங்க என்னை” என சொல்லி அழுதாள்.
“சும்மா இரேன்...
கொஞ்சும் காதல் சாரல் 32 1
கொஞ்சும் காதல் சாரல் -32
அத்தியாயம் -32
தாத்தாவை கண்டு விட்டு ஜீவாவிடமிருந்து விலகி எழப் போனாள் மிது. முதுகில் விண் என்ற வலியை உணர்ந்தவள் துடித்துப் போனாள். மீண்டும் அவன் மீதே படுத்தாள்.
வீட்டுக்குள் நுழைந்த...
கொஞ்சும் காதல் சாரல் -31 2
“ஹேய் மேக்ஸிமம் என்ன ஆகிட போகுது, தாத்தா திட்டுவார், அவ்ளோதானே? இதுக்கு மேலயும் கல்யாணம் பண்ணி வைக்காம இருக்க கூடாதுன்னு ஓகே சொன்னாலும் சொல்லிடுவார், கூல் மிது. காலைல இன்னும் நீ மருந்து...
கொஞ்சும் காதல் சாரல் -31 1
கொஞ்சும் காதல் சாரல் -31
அத்தியாயம் -31
சீக்கிரமாகவே எழுந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டே உறங்கியதால் தாமதமாக உறங்கியிருந்தாலும் சரியாக நான்கே முக்காலுக்கெல்லாம் எழுந்து விட்டாள் மிது.
ஆழ்ந்து உறங்கும் ஜீவாவை ரசித்துப் பார்த்தவள் அவனது...
Iravin Oliyil 34
இரவு 34
மருத்துவர் அறை முன் ஆர்யன், ஜெய், மாணிக்கம் மூவரும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர். மயூரி உள்ளே சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இருந்தும் அவள் வெளியே வராமல் இருப்பதால் ஏற்பட்ட பதட்டம்...
கொஞ்சும் காதல் சாரல் -30 3
“வேணும்னா அழுதேன், தானா வருது”
“ஆமாம், என்னை தனியா விட்டு பிரிஞ்சு வந்து என்னை அழ வைக்கிற உரிமைலாம் உனக்கு மட்டும்தான் இருக்கு. வேற யாரும் ஏதும் என்னை பண்ணக்கூடாது, சொல்லக்கூடாது”
“ஆமாம் அப்படித்தான்!”
“ஹ்ம்ம்… அப்படித்தான்...
கொஞ்சும் காதல் சாரல் -30 2
அவன் விடை பெற்றுக் கொண்டு மழை கோட்டை அணிய ஆரம்பித்தான். அவன் உடம்புக்கு சிறியதாக இருந்த அது டர்ரென கிழியவும், “ஸாரி கிழிஞ்சு போச்சு!” என சொல்லி விழித்தான்.
பசுபதி மனைவியை முறைக்க, “நான்...
கொஞ்சும் காதல் சாரல் -30 1
கொஞ்சும் காதல் சாரல் -30
அத்தியாயம் -30
யாரும் மோட்டார் அறைக்கு வருவதற்குள் மயக்கம் தெளிந்து கண் விழித்துக் கொண்டான் ஜீவா. மிது தேம்பிக் கொண்டிருக்க தனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என சொல்லி அவளை...
Aayiraththil Aval Oruththi 12 4
கௌதமுக்கு இரவில் அரை குறை உறக்கம்தான், ஆகவே அடித்து போட்டது போல தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன் எழுந்து கீழே வரும் போது அம்மாவுக்கு காலில் தைலம் தடவிக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தான் கல்யாண்.
என்னவென கெளதம்...
Aayiraththil Aval Oruththi 12 3
காபி, பால், பூஸ்ட் என அனைவருக்கும் தேவையானது பார்த்து கவனித்த அருணா இரண்டு மகன்களின் குடும்பங்களையும் மாடிக்கு அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தார்.
சீக்கிரமாகவே குளித்து தயாராகி தம்பியிடம் சென்று விட்டாள் யசோ. கெளதம்...
Aayiraththil Aval Oruththi 12 2
அவள் முகம் தெரியவுமே, “ரெண்டுக்கும் மேல பேக் சேர்க்காதன்னு சொன்னேன்ல டி, டைம் இருந்தா கூட பரவாயில்லை. வர வர சொல் பேச்சு கேட்க மாட்டேங்குற நீ” என்றான்..
தோளில் கைப்பையை சரியாக மாட்டிக்...
Aayiraththil Aval Oruththi 12 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -12
அத்தியாயம் -12
தன் மனதை யசோவிடம் கெளதம் சொல்லி விட்ட பிறகு அவளிடம் சீண்டலையும் சேட்டையையும் இன்னுமே உரிமையாக செய்ய ஆரம்பித்து விட்டான்.
அவன் நெருங்கினால் அவள் மறுப்பதில்லை, ஆனால் பயமும்...
கொஞ்சும் காதல் சாரல் 29 3
சுற்றிலும் உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் மக்கள் வருவார்கள். வேறு ஊரை சேர்ந்த ஒருவன் வெளியூர் நண்பர்களோடு வந்திருந்தான். மது போதையில் வேறு இருந்தனர். அவர்களின் சலம்பல் அதிகமாக இருக்கவே முதலில் வெறும்...
கொஞ்சும் காதல் சாரல் 29 2
மனைவியின் கூற்றில் நெற்றி சுருக்கி யோசித்தானே தவிர வேறு பெரிதாக வினையாற்றவில்லை அன்பு.
தன் கணவனுக்கு பிடிக்காத சங்கரன் வீட்டு விருந்தினன் ஜீவாதான் என்பதை கணித்து விட்ட லாவண்யாவுக்கு நடப்பதெல்லாம் விந்தையாக தெரிந்தது.
மிது ஏதோ...
கொஞ்சும் காதல் சாரல் 29 1
கொஞ்சும் காதல் சாரல் -29
அத்தியாயம் -29
அப்பாவையும் அம்மாவையும் அமர வைத்து நிதானமாக மிதுவின் விஷயத்தை பற்றி தெரிவித்து விட்டார் பசுபதி. அதெப்படி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாள்? அதுவும் நமக்கு ஆகாத...
Iravin Oliyil 33
இரவு 33
மயூரி நன்றாக யோசித்ததாலோ அல்லது தலையை சுவற்றில் அடித்து உடைத்ததாலோ அல்லது மேரி போட்ட ஊசியாலோ எது என்று தெரியவில்லை. அவள் மயங்கிய பின் அதே நினைவுகள் தொடர்ந்தது. கதவைத் திறந்து...
Aayiraththil Aval Oruththi 11 3
அவளுக்கு ஏதாவது பரிசு கொடுக்க பிரியப்பட்டான். விலை உயர்வாக என இல்லாமல் அவள் விரும்பியதாக இருக்க வேண்டும் என நினைத்தான்.
அன்று மாலை சீக்கிரமாகவே வீடு வந்து விட்டான் கெளதம். அவளின் உபசரிப்புக்கு பின்,...
Aayiraththil Aval Oruththi 11 2
வீடு வந்ததும் கெளதம் படுத்து விட்டான். துணி எடுக்க மாடிக்கு செல்வதாக சொன்னாள் யசோ. உடனே அவனும் எழுந்து விட்டான்.
இடத்தை அடைக்காமல் பால்கனியிலேயே துணி காய வைக்க ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்துக்...
Aayiraththil Aval Oruththi 11 1
ஆயிரத்தில் அவள் ஒருத்தி -11
அத்தியாயம் -11
வெளியிலிருந்து உணவகத்துக்குள் கெளதம் வரவும் “எனக்கு மீன் பிடிக்கும், இங்க எது நல்லாருக்குமோ அது சொல்லுங்க” என்றாள் யசோ. மீன் வகையிலேயே ஆர்டர் கொடுத்தான்.
உணவு வர நேரமெடுக்கும்...
கொஞ்சும் காதல் சாரல் 28 2
ஜீவாவும் அவளின் கையை விட்டான். ஆனால் அப்படியே விடாமல் வேண்டுமென்றே அவனது கையை பிடித்துக்கொண்டாள் மிது.
“அவனை விட்டு தள்ளிப் போ மிது, நீ ஆசை படறது எப்பவும் நடக்காது” என்றான் அன்பு.
“நான் என்ன...