Mallika S
Sevvaanamae Ponmegamae 5
அத்தியாயம் – 5
கலைந்த தலையும், தாடியுமாய், உறங்காத கண்களும் வாடிய முகமாய் கட்டிலில் படுத்து கிடந்தான் விசாகன்.. ஆகிற்று அவன் வீடு வந்து சேர்ந்தும் ஒரு வாரம்.. கௌதமன் செய்ததெல்லாம் ஒன்றே...
Nenjukkul Peithidum Maamazhai 7
அத்தியாயம் ஏழு:
சந்தியா பஸ்ஸிற்காக அலைச்சல் படுவதை இரண்டு மாதமாக பார்த்தவன்.... மீனாட்சி மூலமாக சந்தியாவின் அம்மாவிடம், “டூ வீலர் வாங்கிக்கொள்ள பண உதவி செய்கிறேன், மெதுவாக திரும்ப கொடுத்தால் போதும்”, என்று சொல்ல...
Thuli Kaathal Kaetaen 17
துளி – 17
“தேவியா....”
“ம்ம்..”
“அவ.. அவளை எப்போ.. இல்ல அவகிட்ட பேசினயா...??”
“ம்ம் எஸ் மாம்.. நேத்து ஈவ்னிங் பார்த்தேன்.. தென் இன்னிக்கு மார்னிங் பேசும் போது உங்களை தான் கேட்டா.. என்னை கூட கேட்கலை...
Sevvaanamae Ponmegamae 4
அத்தியாயம் - 4
அருகில் நிற்பது அவன் என்று புரிந்தாலும், பாதி திரும்பி கழுத்தையும், மனதையும் இழுத்து பிடித்து பிடிவாதமாய் நேராய் நிறுத்தினாள் யசோதரா.. பேசு என்று ஒருபுறம் மனம் சொன்னாலும், வேண்டாம்...
Nenjukkul Peithidum Maamazhai 6
அத்தியாயம் ஆறு:
வெற்றி வாரத்தில் சில நாட்கள் முக்கிய பிரமுகர்கள் சிலர் வீட்டிற்கு களரியும் சிலம்பமும் பயிற்சி கொடுக்க போவான்...... அதே மாதிரி காவலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் போது.... சிறப்பு வகுப்பாக சில சமயம்...
Enai Meettum Kaathalae 14
அத்தியாயம் –14
“ரதிம்மா ப்ளீஸ்டா அழாதேடா ஒண்ணுமில்லை...”
“எங்கப்பா... அப்பா... அம்மாஆஆ....” என்று கதறி அழுதவளை அணைத்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் பிரணவிற்கு தோன்றவேயில்லை.
மனோவை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணமாய் இருந்தது. தன்னையுமறியாமல் அவள் நெற்றில்...
Nenjukkul Peithidum Maamazhai 5
அத்தியாயம் ஐந்து:
ரேஷன் கடையில், பில் போடுகிறவன் பேசுவது கேட்கும் தூரத்தில் பக்கத்தில் தான் வெற்றியும் தங்கபாண்டியும் நின்றனர்.
பில் போடுபவனுக்கு வெற்றியை தெரியவில்லை..... சாமான் போடுபவனுக்கு நன்கு தெரிந்தது..... அங்கிருந்தே வெற்றிக்கு ஒரு வணக்கத்தை...
Thuli Kaathal Kaetaen 16
துளி – 16
தேவிக்கு சுத்தமாய் உறக்கம் வரவில்லை. எப்படி வரும்... எப்படி மனம் ஒருநிலைப்பட்டு உறங்க முடியும். அவள் சாதாரணமாய் நன்றாக உறங்கியே பல நாட்கள் ஆனது. இதில் தன்னிடம் பயிலும் மாணவி...
Sevvaanamae Ponmegamae 3
அத்தியாயம் – 3
“சித்து.... ” என்று அழைத்தபடி வேகமாய் நுழைந்த யசோதராவை அதனினும் வேகமாய் தடுத்து நிறுத்தினார் கலைவாணி, விசாகனின் அன்னை..
“அத்தை..... ”
“போதும் நிறுத்து.. இப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு...
Vizhiyinil Mozhiyinil 18
அத்தியாயம் 18:
கால நிலைகள் எதற்காகவும்,யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அதன் போக்கில் அது செல்ல...அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்...மனிதர்கள் தான் அதன் பின்னே ஓட வேண்டியிருந்தது.
அபியின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிப் போனது.ரிஷி சென்று பத்து நாட்கள்...
Sevvaanamae Ponmegamae 2
அத்தியாயம் - 2
தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தான் கௌதமன்... உறக்கம் வருவேனா என்றிருந்தது.. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை, பிரச்னைகளை சந்தித்தவன் தான் ஆனால் இன்று அது போல் எல்லாம்...
Thuli Kaathal Kaetaen 15
துளி - 15
ஸ்ருதியை கண்டுபிடித்து அவள் பெற்றோர் கையில் ஒப்படைக்கும் போது அதிகாலை மணி நான்கு..
ஆம் ஒருவழியாய் பாதுகாப்பாய் எவ்வித சேதாரமும் இல்லாமல் ஸ்ருதியை கண்டுபிடித்தாகிவிட்டது.
சரவணனுக்கு அதன் பின்னே தான் மூச்சு விடவே...
Sevvaanamae Ponmegamae 1
அத்தியாயம் - 1
நேரம் இரவு 11.30, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் டில்லியில் இருந்து வரும் விமானம் தரையிறங்கும் செய்தியை அறிவிக்க, கையில் யசோதரா என்ற பெயர் பலகையை தாங்கியபடி நின்றிருந்தார் முருகன்.. ...
Nenjukkul Peithidum Maamazhai 4
அத்தியாயம் நான்கு:
வெற்றிக்கு பக்கத்தில் இருந்து பார்த்திருந்தால் சந்தியாவின் கண்களில் தோன்றிய பயம் புரிந்திருக்கும்...... அதை பார்த்திருந்தால் வெற்றியின் கோபமும் சற்று மட்டுப்பட்டிருக்குமோ என்னவோ....
வெற்றி இயல்பில் மிகவும் நல்லவன்... எல்லோருக்கும் உதவுகள் புரிபவன். அக்கம்...
Enai Meettum Kaathalae 13
அத்தியாயம் –13
வீட்டிற்குள் நுழைந்த பிரணவை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர். பிரணவின் அன்னை மாலதி “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்ட, உன் பிரண்டுக எல்லாரையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு தானே...
Vizhiyinil Mozhiyinil 17
அத்தியாயம் 17:
ரிஷியும்,கோவிந்தனும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது முறைத்துக் கொண்டிருக்க.....அதைப் பார்த்த அபிராமியின் மனதிற்குள் குளிர் பிறந்தது.
ரிஷியின் உக்கிரமான பார்வைக்கு காரணம் அவர்களுக்கு பின்னால் சரண்யா நின்றிருந்ததே.ஆம் அவளும் விடாமல் பிடிவாதம் பிடித்து அவர்களுடனேயே...