Thursday, May 8, 2025

Mallika S

Mallika S
10667 POSTS 398 COMMENTS

Sevvaanamae Ponmegamae 5

0
              அத்தியாயம் – 5 கலைந்த தலையும், தாடியுமாய், உறங்காத கண்களும் வாடிய முகமாய் கட்டிலில் படுத்து கிடந்தான் விசாகன்.. ஆகிற்று அவன் வீடு வந்து சேர்ந்தும் ஒரு வாரம்.. கௌதமன் செய்ததெல்லாம் ஒன்றே...

Nenjukkul Peithidum Maamazhai 7

0
அத்தியாயம் ஏழு: சந்தியா பஸ்ஸிற்காக அலைச்சல் படுவதை இரண்டு மாதமாக பார்த்தவன்....  மீனாட்சி மூலமாக சந்தியாவின் அம்மாவிடம், “டூ வீலர் வாங்கிக்கொள்ள பண உதவி செய்கிறேன், மெதுவாக திரும்ப கொடுத்தால் போதும்”, என்று சொல்ல...

Thuli Kaathal Kaetaen 17

0
துளி – 17 “தேவியா....” “ம்ம்..” “அவ.. அவளை எப்போ.. இல்ல அவகிட்ட பேசினயா...??” “ம்ம் எஸ் மாம்.. நேத்து ஈவ்னிங் பார்த்தேன்.. தென் இன்னிக்கு மார்னிங் பேசும் போது உங்களை தான் கேட்டா.. என்னை கூட கேட்கலை...

Sevvaanamae Ponmegamae 4

0
அத்தியாயம் - 4 அருகில் நிற்பது அவன் என்று புரிந்தாலும், பாதி திரும்பி கழுத்தையும், மனதையும் இழுத்து பிடித்து பிடிவாதமாய் நேராய் நிறுத்தினாள் யசோதரா.. பேசு என்று ஒருபுறம் மனம் சொன்னாலும், வேண்டாம்...

Nenjukkul Peithidum Maamazhai 6

0
அத்தியாயம் ஆறு: வெற்றி வாரத்தில் சில நாட்கள் முக்கிய பிரமுகர்கள் சிலர் வீட்டிற்கு களரியும்  சிலம்பமும் பயிற்சி கொடுக்க போவான்...... அதே மாதிரி காவலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் போது.... சிறப்பு வகுப்பாக சில சமயம்...

Enai Meettum Kaathalae 14

0
அத்தியாயம் –14     “ரதிம்மா ப்ளீஸ்டா அழாதேடா ஒண்ணுமில்லை...”     “எங்கப்பா... அப்பா... அம்மாஆஆ....” என்று கதறி அழுதவளை அணைத்திருக்கிறோம் என்ற உணர்வெல்லாம் பிரணவிற்கு தோன்றவேயில்லை.     மனோவை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணமாய் இருந்தது. தன்னையுமறியாமல் அவள் நெற்றில்...

Nenjukkul Peithidum Maamazhai 5

0
அத்தியாயம் ஐந்து: ரேஷன் கடையில், பில் போடுகிறவன் பேசுவது கேட்கும் தூரத்தில் பக்கத்தில் தான் வெற்றியும் தங்கபாண்டியும் நின்றனர். பில் போடுபவனுக்கு வெற்றியை தெரியவில்லை..... சாமான் போடுபவனுக்கு நன்கு தெரிந்தது..... அங்கிருந்தே வெற்றிக்கு ஒரு வணக்கத்தை...

Thuli Kaathal Kaetaen 16

0
துளி – 16 தேவிக்கு சுத்தமாய் உறக்கம் வரவில்லை. எப்படி வரும்... எப்படி மனம் ஒருநிலைப்பட்டு உறங்க முடியும். அவள் சாதாரணமாய் நன்றாக உறங்கியே பல நாட்கள் ஆனது. இதில் தன்னிடம் பயிலும் மாணவி...

Sevvaanamae Ponmegamae 3

0
அத்தியாயம் – 3 “சித்து.... ” என்று அழைத்தபடி வேகமாய் நுழைந்த யசோதராவை அதனினும் வேகமாய் தடுத்து நிறுத்தினார் கலைவாணி, விசாகனின் அன்னை.. “அத்தை..... ” “போதும் நிறுத்து.. இப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு...

Vizhiyinil Mozhiyinil 18

0
அத்தியாயம் 18:   கால நிலைகள் எதற்காகவும்,யாருக்காகவும் காத்திருப்பதில்லை.அதன் போக்கில் அது செல்ல...அதன் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல்...மனிதர்கள் தான் அதன் பின்னே ஓட வேண்டியிருந்தது. அபியின் வாழ்க்கையும் அப்படித்தான் ஆகிப் போனது.ரிஷி சென்று பத்து நாட்கள்...

Sevvaanamae Ponmegamae 2

0
அத்தியாயம் - 2 தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தபடி இருந்தான் கௌதமன்... உறக்கம் வருவேனா என்றிருந்தது.. எத்தனையோ இக்கட்டான சூழ்நிலையை, பிரச்னைகளை சந்தித்தவன் தான் ஆனால் இன்று அது போல் எல்லாம்...

Thuli Kaathal Kaetaen 15

0
துளி -  15 ஸ்ருதியை கண்டுபிடித்து அவள் பெற்றோர் கையில் ஒப்படைக்கும் போது அதிகாலை மணி நான்கு.. ஆம் ஒருவழியாய் பாதுகாப்பாய் எவ்வித சேதாரமும் இல்லாமல் ஸ்ருதியை கண்டுபிடித்தாகிவிட்டது. சரவணனுக்கு அதன் பின்னே தான் மூச்சு விடவே...

Sevvaanamae Ponmegamae 1

0
அத்தியாயம் - 1 நேரம் இரவு 11.30, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் டில்லியில் இருந்து வரும் விமானம் தரையிறங்கும் செய்தியை அறிவிக்க, கையில் யசோதரா என்ற பெயர் பலகையை தாங்கியபடி நின்றிருந்தார் முருகன்.. ...

Nenjukkul Peithidum Maamazhai 4

0
அத்தியாயம் நான்கு: வெற்றிக்கு பக்கத்தில் இருந்து பார்த்திருந்தால் சந்தியாவின் கண்களில் தோன்றிய பயம் புரிந்திருக்கும்...... அதை பார்த்திருந்தால் வெற்றியின் கோபமும் சற்று மட்டுப்பட்டிருக்குமோ என்னவோ.... வெற்றி இயல்பில் மிகவும் நல்லவன்... எல்லோருக்கும் உதவுகள் புரிபவன். அக்கம்...

Enai Meettum Kaathalae 13

0
அத்தியாயம் –13     வீட்டிற்குள் நுழைந்த பிரணவை எல்லோருமே வித்தியாசமாய் பார்த்தனர். பிரணவின் அன்னை மாலதி “என்ன தம்பி இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திட்ட, உன் பிரண்டுக எல்லாரையும் கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு தானே...

Vizhiyinil Mozhiyinil 17

0
அத்தியாயம் 17:   ரிஷியும்,கோவிந்தனும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது முறைத்துக் கொண்டிருக்க.....அதைப் பார்த்த அபிராமியின் மனதிற்குள் குளிர் பிறந்தது. ரிஷியின் உக்கிரமான பார்வைக்கு காரணம் அவர்களுக்கு பின்னால் சரண்யா நின்றிருந்ததே.ஆம் அவளும் விடாமல் பிடிவாதம் பிடித்து அவர்களுடனேயே...
error: Content is protected !!