Mallika S
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 14
அத்தியாயம் 14
நீ தரும்
காயங்களை கூட
சுகமாக சேமிக்கும்
நொடி வருமெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
முகத்தை கழுவி விட்டு வெளியே வந்தவளோ அமைதியாக அமர்ந்திருந்தவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அவளை பார்த்து சிரித்த ரிஷி, "கிளம்பலாமா வேதா?",...
Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 17
பனி சிந்தும் சூரியன்
அத்தியாயம் 17
அபர்ணா அகிலாவிற்காக வேலைக்குச் சேர்ந்திருந்தாலும், வேலையில் ஒன்றும் குறை வைக்கவில்லை. இயல்பிலேயே கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால்....வேலைகளை ஆர்வமாகவே செய்தாள். அகிலாவுக்கும் மிகவும் உதவியாக இருந்தாள்.
ஒரு வேலை கொடுத்தால்... அது...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 10 2
பார்ட் -2
மீண்டும் பாஸ்கர் சுற்று வேலைகளை கவனிக்க, வெளியே செல்ல... எதிரே....ஹாங் ....அவன் தேவதை....தக்தக்.... தக்தக்.. இமைக்க மறந்து இவன் பார்க்க... அவளோ மூச்சுவிட மறந்து நின்றாள்... இங்கு இவனை எதிர்பாராததால் வந்த...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 10 1
IM 10
கல்பலதிகா, வெறித்துக் கொண்டிருந்தாள்.. பாஸ்கர் வந்து இவளை திட்டி சென்ற, அதே தோழியின் அலுவலகம். இன்னமும் அவளது சுற்றுலா முடியாததால், பூட்டியே கிடந்தது.. ஆனால், லதிகா, தினமும் அங்கு போவதை வழக்கமாக்கி...
Kundavi’s Ratchganin Thevathai 9
அத்தியாயம் -9
வீட்டிற்கு வந்த ராகவ் தன் கோபத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் முழு வீழ்ச்சாக இருந்தான். ஏழு வருடம் எந்தவித தொந்தரவு இல்லாமல் போய்கொண்டு இருந்த அவன் தொழில் முதல் முதலாக ஒரு...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 14
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 14
அலுவலகம் முடிந்ததும் அத்துவை பேருந்து நிறுத்தத்தில் விட்ட கதிர் அவனது சோர்வான முகம் கண்டு.. மேலும் அவன் இந்த பேருந்தின் கூட்டத்தின் நடுவே சிக்கி...
Kayalvizhi’s Anbudaiya Aathikkamae 16
அத்தியாயம் 16
"நான் பக்கத்துல படுக்குறவங்க மேல கால் எல்லாம் போட மாட்டேன்...நீ பொய் சொல்ற..."என்று உண்மை புரிந்தாலும் கெத்தாக பேசினாள் சுருதி…
அடுத்து ஜெயக்குமார் ஏதோ பேச போக...இவள்...
Kaathalum Katru Mara 18
அத்தியாயம் பதினெட்டு :
எங்கும் அரசி! எதிலும் அரசி! அரசி! அரசி மட்டுமே குருவின் மொத்தமும் ஆகிப் போனாள் என்றால் மிகையல்ல! அதிகம் பேசாத குருவை அதிகமாய் பேசி கொள்ளைக் கொண்டாள்.
இத்தனை நாள்...
Kavipritha’s Pournami Varnam 5
பௌர்ணமி வர்ணம் – 5
கார்த்திகா பாட்டி ஆரம்பித்தார் “அவங்க என் பொறந்த வீட்டு சொந்தம்.... எனக்கு தம்பி முறை வேணும்... இப்போதான் ஆறு மாசம் முன்னாடி ஒரு கல்யாணத்தில் பார்த்தேன்.... கதிரேசனனை. அவங்கதான்...
Raasitha’s Puyalin Thendral Aval 9
புயலோ தென்றலோ - 9
இரவு எட்டு தான் என்றாலும் எங்கும் இருள். இருளுக்குப் பழக்கப்பட்டிருந்த விழிகளுக்குப் பார்வை தெரிந்தாலும், எப்புறம் செல்வதென்று கார்த்திக்கும் சவீதாவும் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் மெள்ள மெள்ள நடந்துக்கொண்டிருந்தனர்...
Harini Madhuravalli’s Naduvula Konjam Kaadhalai Kaanom 1
நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்..
அத்தியாயம் 1
நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்
நீ வெட்கப்பட்டு சிரித்தாள் செந்தமிழ்
நீ பேசிய வார்த்தைகள் பைந்தமிழ்
ஊ வாஹு ஊ வாஹு ஊ வாஹு வாஹு
என்ற பாட்டைப்...
Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 13
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 13
பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு வந்த கதிர் அன்றைய இரவு நிலாவுடன் அவள் அம்மா வீட்டில் தங்கியதால்.. காலையில் அலுவலகம் கிளம்பும்போது பேருந்து நிறுத்தத்தில் அம்போவென...
Pavithra Narayanan’s Kathalin Kanivaana Gavanathirkku 6
காதல் 6:
“ஐரா என்ன சொன்னா பாரு…” என்று விஸ்வநாத் கேட்டது தான் போதும் ,பார்வதி பொங்கி விட்டார்.
“இங்க பாருங்கோண்ணா….இனிமே நான் உங்க இரண்டு பேருக்கும் இடையில் மீடியேட்டர் வேலை பார்க்கறதா இல்லை….அது என்ன…அவ...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kathal 13
அத்தியாயம் 13
பாலைவனமாக இருந்த
என் வாழ்க்கையில்
நீர் வீழ்ச்சியாக
நீ வருவாயெனில்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
முதல் நாள் அந்த பல்கலை கழகத்தினுள் நுழைந்த ரிஷி சுற்றி இருந்தவர்களையும் இடங்களையும் பார்வையிட்டு கொண்டே சென்றான்.
தன்னுடைய டிபார்ட்மென்ட் தேடி...
Lakshmi Ganapathy’s Iratturamozhithal 9
M – 09
"பரிதி ", தீனமாய் அழைத்தது தியா..
"ம்ம்ம்", என்றான் .. ஆழமாய் அவளை சுவாசித்து ..
"நாம உள்ள வந்து கால் மணி நேரம் ஆச்சு "
"சரி"
"வெளிய அப்பா அம்மா வெயிட் பண்றாங்க......
Kavi Pritha’s Pournami Varnam 4
பௌர்ணமி வர்ணம் – 4
தருண் எழுந்து சென்ற பிறகும் அதன் தாக்கம் குறையவில்லை.... தீபிக்கு. ஏதோ... ஒரு கோவம் கனன்று கொண்டிருந்தது. இன்னும் நன்றாக அடித்து மூக்கை பேத்திருக்க வேண்டும்
பெரியப்பாவிடம் சொல்லுவானாம்......
Kayal Vizhi’s Anbudaiya Aathikkamae 15
அத்தியாயம் 15
தான் இருக்கும் இடத்தில இருந்து எழுந்த ஜெயக்குமார் சுருதியை நோக்கி முன்னேறினான்...அவளோ அவன் தன்னை நோக்கி வருவதை கூட உணராமல் அவனை திட்டி கொண்டே இருந்தாள்...
ஜெயக்குமார் மிக...
Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 12
அத்தியாயம் 12
நீ வெளியிடும்
மூச்சுகாற்று என்னை
தொடும் தருணம்
வருமென்றால்
மறுபடியும் உயிர்த்தெழுந்து
காதல் செய்வேன் அன்பே!!!!
"இப்ப எதுக்கு டி முறைக்கிற?", என்று சிரித்து கொண்டே கேட்டான் ரிஷி.
"ஏன், அது உனக்கு தெரியாதோ? பார்வை எல்லாம் ஒரு மார்க்கமா...
Raasitha’s Puyalin Thendral Aval 8
புயலோ தென்றலோ – 8
கார்த்திக், சவீதாவின் தீர்க்கமான வார்த்தைகளிற்குப் பின் அவள் கண்முன் வருவதைத் தவிர்தானே ஒழிய அவன் கண்பார்வையிலிருந்து சவீதாவை விலக்கவில்லை, விலகவும் அனுமதிக்கவில்லை.
கார்த்திக்கின் ஒரு மாத விடுப்பு குதிரையின்...
Kundavi’s Ratchaganin Thevathai 8
அத்தியாயம் - 8
‘கிருஷ்ணன் சொல்வதை வைத்து பார்த்தாள் அவனுக்கு பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது போல தெரிகிறதே’....
“அனாதை பிள்ளைகள் தொலைந்தால் அதை போலீஸ் பெருசாக எடுத்துக்காது, பிரச்சனை எதுவும்...