Wednesday, July 22, 2026

Mallika S

Mallika S
11956 POSTS 398 COMMENTS

Pavithra Narayanan’s Kaathalin Kanivaana Gavanathirkku 9 1

0
காதல் 9:   வீடே பதறி இருந்தது..சத்ரியனும் அதியனும் அவசர அவசரமாய் வெளியேற,விஸ்வாவும் பின்னோடு வந்தார்.   “நானும் வரேன் அதி” என்று சொல்ல,   அதையெல்லாம் எங்கு கவனிப்பான் அதியன்….?சத்ரியன் தான்,   “அப்பா…வரும்போது ஐராவோட தான் வருவோம்…நீங்க கவலைப்படாதீங்கப்பா…ப்ளீஸ்…இங்கயே இருங்க..” என்றபடி...

Pavithra Narayanan’s Nerungi Vaa Muththamidaathae 1

0
நெருங்கி வா..முத்தமிடாதே..!!   “சாய்….சாய் குட்டி எழுந்திருடா…..” என்று தன் மூன்று வயது மகள் சாய் சாஹித்யாவை எழுப்பினான் ஜெய் என்ற ஜெய்சங்கர்.   “எஞ்சிட்டேன்னே..” என்றபடி கட்டிலிலிருந்து துள்ளிக்குதித்து குளியறைக்குள் சென்ற மகளை பின் தொடர்ந்தவன் அவளை...

Raasitha’s Puyalin Thendral Aval 13

0
புயலோ தென்றலோ - 13   'சக்தி' என அவளின் உதடுகள் உச்சரித்தாலும் அவளது பார்வைகள் பாவனைகள் வார்த்தைகள் என எல்லாமும் அவள் சவீதாவென்று கார்த்திக்கிடம் சொல்லிவிட, சொல்ல வேண்டியவள் மட்டும் தான் சக்தி...

Lakshmi Ganapathy’s Iratturamozhithal 13

0
IM 13 பாஸ்கர் ஆதித்யா, கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டுருந்தான்.. தியா திருமணத்தின் போது , "என்னை மடக்க பாக்கறியா ?" என்று லதிகா கேட்டதும் மனம் நொந்தவன் .. அவளின் நினைவே கூடாதென்று...

Kaathalum Katru Mara 21

0
                 அத்தியாயம் இருபத்தி ஒன்று :  காலையில் அரசிக்கு எழவே முடியவில்லை அப்படி ஒரு சுகமான அயர்வு, உடன் உறக்கமும் கூட. எப்போதும் போல காலையில் எழுந்து விட்ட குரு, அவளை எழுப்ப...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 21

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 21 மறுநாள் அலுவலகத்தில் சந்திக்கும்போது அகிலா அபர்ணாவிடம், தனக்கும் கார்த்திக்கும் திருமணம் நிச்சயம் ஆனது குறித்துச் சொன்னாள். ஆனால் இதில் அபர்ணாவுக்கு இருந்த பங்கு பற்றித் தெரிந்து கொண்டது போலக்...

Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 18

0
அத்தியாயம் 18   உன் இதய சிறையில் அடை பட்டிருக்கும் சுகம் கிடைக்குமானால் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   தன்னுடைய அண்ணியை அழைக்க வந்த அருந்ததியோ ஷீபாவை கையில் தூக்கி கொண்டு "அண்ணி, அம்மா உங்களை வர சொன்னாங்க", என்றாள்.   "இதோ இப்ப...

Lakshmi Ganapathy’s Iratturamozhithal 12

0
IM 12 அன்றைய தினசரியை இளம்பரிதி பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டில் அமர்ந்து, தியா காலை உணவினை தயார் செய்வதாய் கூற.... இவன் தினசரியை திருப்பிக் கொண்டு இருந்தான்...அதில் நேற்று முன்தினம், இவனுக்கும் தியாவுக்குமான, வரவேற்பு...

Pavithara Narayanan’s Kaathalin Kanivaana Gavanathirkku 8 2

0
‘அட்டாமிக் ரியாக்ஷின் கூட நடந்திடும் போல..இந்த ஐரா ரியாக்ஷன் காட்ட மாட்றா..’ என்று நினைத்தபடி அதியனின் பார்வை ஐராவின் மேல் இருக்க,   வெகு நேரம் அமைதியாய் இருந்தவள் பேசினாள்.   “அதி….எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல…ஐ மீன்...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 19

0
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 19 “ என்ன பண்ணிட்டு இருக்க பைரவி ? ” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. அத்து அறை வாயிலில் நிற்பது கண்டு அவள் ஆசுவாசம்...

Kavipritha’s Pournami Varnam 9

0
பௌர்ணமி வர்ணம் – 9 தீபிதான் கோவை செல்வதாகத்தான் இருந்தது வர்ணாவின் பிறந்தநாளுக்கு. ஆனால் கிஷோர் வருவதால்.... இங்கேயே சென்னையிலேயே கொண்டாட முடிவு செய்தனர் அனைவரும். வர்ணாவின் மூன்றாவது வயது தொடக்கம்.... அதிகாலையிலேயே  கோவிலுக்கு சென்று...

Karthika Karthikeyan’s Uyirthezhuntha Kaathal 17

0
அத்தியாயம் 17   ஆபத்தில் இருந்து காக்கும் மன்னவனாக என்னை காக்க நீ வருவாயெனில் மறுபடியும் உயிர்த்தெழுந்து காதல் செய்வேன் அன்பே!!!!   மாலை நான்கு மணிக்கு ஜான் தன்னுடைய காரை எடுத்து கொண்டு ரிஷியை அழைக்க வந்து விட்டான். அவன் வேகத்தை...

Saveetha Murugesan’s Aasaiya Kaaththula Thoothuvittu 6

0
அத்தியாயம் – 6   எங்கிருந்தோ“தேவா” என்ற அழைப்பு அவனின் நினைவு சங்கிலியை அறுக்க அது தடைபடுவது விரும்பாதவன் போன்று அவன் கட்டிலில் திரும்பி படுத்தான். அவனருகே யாகாஷ் படுத்திருந்தான்.   யாகாஷ் சில மாதங்களாக அவர்களுடனே வசிக்கிறான்.சில...

Mithrabarani’s Manjal Vaanam Konjam Megam 18

0
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 18   “ கண்ணு நேரா நேரத்துக்கு சாப்பிட்டு தெம்பா படி கண்ணு.. படிப்பு படிப்புன்னு அதையே பார்த்துட்டு சாப்பிடாம இருக்காத.. ஊருக்கு வரணும்னா ஒரு கடுதாசி போடு நானும்...

Ramya Rajan’s Pani Sinthum Sooriyan 20

0
பனி சிந்தும் சூரியன் அத்தியாயம் 20 மறுநாள் அலுவலகத்தில் அகிலாவை பார்த்த அபர்ணா வாழ்த்துக்கள் என்று சொல்ல... “இன்னும் கார்த்திக் முடிவு சொல்லலை அபர்ணா.” என்றாள். ஐயோ ! அண்ணனும் தங்கையும் சரியான அழுத்தம் பிடிச்சதுங்க என...

Harini Madhuravalli’s Naduvula Konjam Kaathalai Kaanom 3

0
நடுவுல கொஞ்சம் காதலைக் காணோம்.. அத்தியாயம் 3 இன்று... தீயே தீயே ராத்தீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ன்தீயே தீயே தீயே ராத்தீயே இருதீயே தீர தீர சேர்ந்தாயே அடி ராங்கனி ராங்கனி ராங்கனி என்னை ரூம்மில் ஓரபோடு இனி காமினி...

Pavithra Narayanan’s Kaathalin Kanivaana Gavanathirkku 8 1

0
காதல் 8:   “மாமா…” என்ற அதியனின் குரல் அதிர்வோடு ஒலித்த அதே நேரம் ,   ராம் நாத்தும் ,”என்ன அண்ணா…?யோசிச்சு சொல்லுங்க…இப்படி டக்குனு சொன்னா..?” என்றபடி விஸ்வாவைப் பார்க்க   “நல்லா யோசிச்சு தான் பேசுறேன் ராம்…கண்டிப்பா இது...

Raasitha’s Puyalin Thendral Aval 12

0
புயலோ தென்றலோ - 12   "சக்தி மா, என்ன சொல்றீங்க? இப்படிச் செய்யக் கூடாதா ? எங்களுக்குத் தெரியாதே" எனக் கூற, "ஆமாம் இரண்டா வெட்டினா சுளையெல்லா வெட்டுப்பட்டிடு. அப்படிச் சுளை உடைஞ்சிடுச்சினா...

Kayal Vizhi’s Anbudaiya Athikkamae 17

0
அத்தியாயம் 17                  செல்வா வந்து சென்ற பின்பு எப்பொழுதும் போல் ஒரு போர் இருவருக்கும் இடையில் சில நிமிடத்தில் உருவாகி அதை விட சில நிமிடத்தில் முடிந்தும் இருந்தது...இப்படியே தோசைக்கு தொட்டுக்க...

Kaathalum Katru Mara 20

0
அத்தியாயம் இருபது :     “அப்பா, இன்னைக்கு பெரியம்மா பெரியப்பா கூட போய் அவங்க பக்கம் முகூர்த்த புடவை நகை எல்லாம் வாங்கினோம்” என்று ஒலிபரப்பிய அரசி,   “நீங்களும், அம்மாவும், கலையையும் மாமாவையும் கூட்டிட்டு ஒரு...
error: Content is protected !!