Mallika S
Kodaikku Thendraladi 6
தென்றல் – 6
அன்றைய தினம் தென்றலும் பிரதீபாவும் உள்ளே நுழையும் போதே அலுவலகத்தின் வெளியே வந்திருந்தவர்கள் கூட்டமாய் நின்று எதையோ ஆச்சர்யமாய் பார்த்து பேசிக்கொண்டிருக்க,
“என்னடி உன் பாசமலர் வித்தை எதுவும் காட்றானா?? எல்லாம்...
Mercuriyo Mennizhaiyo 26
அத்தியாயம் - 26
அனீஷ் எதை நினைத்து சுனீஷிடம் பேசினானோ அது அவன் எண்ணியது போலவே நடந்தது. கோபத்தில் அறிவு வேலை செய்யாது என்பது எவ்வளவு உண்மை என்பதை அக்கணம் அவன் உணர்ந்தான்.
அவள் மேல்...
Kodaikku Thendraladi 5
தென்றல் – 5
இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம்...
Mercuriyo Mennizhaiyo 25
அத்தியாயம் - 25
வீட்டிலிருந்து கிளம்பிய ராஜீவனுக்கு இன்னமும் குற்றவுணர்சியாகவே இருந்தது. அந்த பெண்ணிடம் ஒரு மன்னிப்பை கூட சொல்ல முடியவில்லையே என்று.
பேருந்தை பிடிக்க மெதுவாய் அவர்கள் வீட்டிலிருந்து எட்டி நடைப்போட்டவன் பிரேக்...
Kodaikku Thendraladi 4
தென்றல் – 4
தென்றலுக்கு இன்னுமே தான் காண்பதை நம்ப முடியவில்லை... பிரதீபா சாதாரணமாகத் தான் இருந்தாள். கண்கள் இமைக்க மறந்து தான் பார்த்துகொண்டு இருந்தாள் தென்றல்...
அந்தா இந்தா என்று ஒருவழியாய் ப்ரித்வியின்...
Sevvanthi Pooveduthaen 1
அத்தியாயம் – 1
அந்தி வானம் சூரியனின் கிரணங்களால் சிவந்து தன் வெட்க ஆடை போர்த்துக் கொண்டிருந்தது.
லேசாய் வீசிய தென்றல் காற்றில் தோட்டத்தில் இருந்து மல்லியும் ஜாதியும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.
“அம்மா பூ...
Mercuriyo Mennizhaiyo 24
அத்தியாயம் - 24
“அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க”...
Oomai Nenjin Sontham 3
அத்தியாயம் மூன்று:
சிபியின் வீடு முழுவதுமாக சோகத்தில் மூழ்கியது. ராஜலக்ஷ்மி மகளின் செய்கையால் மிகுந்த உடல் நலம் பாதிக்கப் பட்டார்.
அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் முன்பே ராதா அவரிடம் தன் காதலை சொல்லி, சிபியை...
Kodaikku Thendraladi 3
தென்றல் – 3
ப்ரித்வி இறுதியாண்டில் இருக்க, கல்லூரியில் வழக்கமாக நடக்கும் சீனியர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைகட்ட, பிரிந்து போகிறோம் என்ற வலியும் வருத்தமும் இல்லாமலும் இல்லை..
தென்றலும்,...
Enai Meettum Kaathalae 31
அத்தியாயம் –31
‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ... அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
“என்னடா நான்...
Mercuriyo Mennizhaiyo 23
அத்தியாயம் - 23
சபரி முகத்தை தூக்கி வைத்திருந்தான். விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை யாழினி அந்த பிறந்தநாள் விழாவின் தலைவி பேபி யஷ்வினிக்கு நச்சென்று கொடுத்த இச் தான் அவனுக்கு பொறாமையை தோற்றுவித்து முகத்தை...
Oomai Nenjin Sontham 2
அத்தியாயம் இரண்டு:
ஒரு மாதிரி கொதி நிலையில் இருந்தான் சிபி...... இரு போலீசார் பிடித்து நிறுத்தியிருந்தனர்.
“டேய், என்ன? எங்க வந்து கை வைக்கிற, போலிஸ் ஸ்டேஷன்ல வந்து அடிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளா?”,...
Kodaikku Thendraladi 2
தென்றல் – 2
“அதுக்கேன் டி இவ்வளோ ஷாக் ஆகுற...”
“நேத்தும் இப்படிதான் ப்ரித்வின்னு சொன்னாங்க...” என,
“அந்தண்ணா பேரு அதானே.. அதான் சொல்லிருக்காங்க..” என்ற பிரதீபாவை முறைத்தாள் தென்றல்.
“என்னடி???”
“அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா..???”
“எனக்கு...
Mercuriyo Mennizhaiyo 22
அத்தியாயம் - 22
கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’
‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும்...