Thursday, May 15, 2025

Mallika S

Mallika S
10535 POSTS 398 COMMENTS

Kodaikku Thendraladi 6

0
தென்றல் – 6 அன்றைய தினம் தென்றலும் பிரதீபாவும் உள்ளே நுழையும் போதே அலுவலகத்தின் வெளியே வந்திருந்தவர்கள் கூட்டமாய் நின்று எதையோ ஆச்சர்யமாய் பார்த்து பேசிக்கொண்டிருக்க, “என்னடி உன் பாசமலர் வித்தை எதுவும் காட்றானா?? எல்லாம்...

Mercuriyo Mennizhaiyo 26

0
அத்தியாயம் - 26     அனீஷ் எதை நினைத்து சுனீஷிடம் பேசினானோ அது அவன் எண்ணியது போலவே நடந்தது. கோபத்தில் அறிவு வேலை செய்யாது என்பது எவ்வளவு உண்மை என்பதை அக்கணம் அவன் உணர்ந்தான்.     அவள் மேல்...

Kodaikku Thendraladi 5

0
தென்றல் – 5 இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம்...

Mercuriyo Mennizhaiyo 25

0
அத்தியாயம் - 25     வீட்டிலிருந்து கிளம்பிய ராஜீவனுக்கு இன்னமும் குற்றவுணர்சியாகவே இருந்தது. அந்த பெண்ணிடம் ஒரு மன்னிப்பை கூட சொல்ல முடியவில்லையே என்று.     பேருந்தை பிடிக்க மெதுவாய் அவர்கள் வீட்டிலிருந்து எட்டி நடைப்போட்டவன் பிரேக்...

Kodaikku Thendraladi 4

0
  தென்றல் – 4 தென்றலுக்கு இன்னுமே தான் காண்பதை நம்ப முடியவில்லை... பிரதீபா சாதாரணமாகத் தான் இருந்தாள். கண்கள் இமைக்க மறந்து தான் பார்த்துகொண்டு இருந்தாள் தென்றல்... அந்தா இந்தா என்று ஒருவழியாய் ப்ரித்வியின்...

Sevvanthi Pooveduthaen 1

0
அத்தியாயம் – 1   அந்தி வானம் சூரியனின் கிரணங்களால் சிவந்து தன் வெட்க ஆடை போர்த்துக் கொண்டிருந்தது.   லேசாய் வீசிய தென்றல் காற்றில் தோட்டத்தில் இருந்து மல்லியும் ஜாதியும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.   “அம்மா பூ...

Mercuriyo Mennizhaiyo 24

0
அத்தியாயம் - 24     “அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.     ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க”...

Oomai Nenjin Sontham 3

0
அத்தியாயம் மூன்று: சிபியின் வீடு முழுவதுமாக சோகத்தில் மூழ்கியது. ராஜலக்ஷ்மி மகளின் செய்கையால் மிகுந்த உடல் நலம் பாதிக்கப் பட்டார். அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் முன்பே ராதா அவரிடம் தன் காதலை சொல்லி, சிபியை...

Kodaikku Thendraladi 3

0
தென்றல் – 3 ப்ரித்வி இறுதியாண்டில் இருக்க, கல்லூரியில் வழக்கமாக நடக்கும் சீனியர்களுக்கான வழியனுப்பு விழா நடந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று கலைகட்ட, பிரிந்து போகிறோம் என்ற வலியும் வருத்தமும்  இல்லாமலும் இல்லை.. தென்றலும்,...

Enai Meettum Kaathalae 31

0
அத்தியாயம் –31     ‘எனக்காக இவ்வளவு தூரம் பேசினாளா அவ... அப்போ உண்மையாவே அவளுக்குள்ள நான் இருக்கேன். என்னை அவ எந்த அளவுக்கு விரும்பறான்னு அவ இன்னும் உணரலை’ என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.     “என்னடா நான்...

Mercuriyo Mennizhaiyo 23

0
அத்தியாயம் - 23     சபரி முகத்தை தூக்கி வைத்திருந்தான். விஷயம் பெரிதாய் ஒன்றுமில்லை யாழினி அந்த பிறந்தநாள் விழாவின் தலைவி பேபி யஷ்வினிக்கு நச்சென்று கொடுத்த இச் தான் அவனுக்கு பொறாமையை தோற்றுவித்து முகத்தை...

Oomai Nenjin Sontham 2

0
அத்தியாயம் இரண்டு: ஒரு மாதிரி கொதி நிலையில் இருந்தான் சிபி...... இரு போலீசார் பிடித்து நிறுத்தியிருந்தனர். “டேய், என்ன? எங்க வந்து கை வைக்கிற, போலிஸ் ஸ்டேஷன்ல வந்து அடிக்கற அளவுக்கு நீ பெரிய ஆளா?”,...

Kodaikku Thendraladi 2

0
    தென்றல் – 2 “அதுக்கேன் டி இவ்வளோ ஷாக் ஆகுற...” “நேத்தும் இப்படிதான் ப்ரித்வின்னு சொன்னாங்க...” என, “அந்தண்ணா பேரு அதானே.. அதான் சொல்லிருக்காங்க..” என்ற பிரதீபாவை முறைத்தாள் தென்றல். “என்னடி???” “அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா..???” “எனக்கு...

Mercuriyo Mennizhaiyo 22

0
அத்தியாயம் - 22     கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த சபரிக்கு யாழினி எதற்காக அழுகிறாள் என்றே புரியவில்லை. ‘நான் எதுவுமே செய்யவேயில்லையே இப்போ எதுக்கு இவ அழுத்துட்டு இருக்கா??’     ‘நாம பேசினது நினைச்சு நினைச்சு எதுவும்...
error: Content is protected !!