Saturday, May 17, 2025

Mallika S

Mallika S
10540 POSTS 398 COMMENTS

Thalaviyin Naayagan 13,14

0
                 அத்தியாயம் பதிமூன்று:   இன்றைய நினைவுகள் குளித்து விட்டு வந்தவனை, “எதுக்கு அப்படி பார்த்தீங்க...........”, என்று வினவினாள்.  “எப்படி பார்த்தேன்?”,  “நான் வள்ளிம்மா கிட்ட பேசும்போது பார்த்தீங்களே!”, “ஏன் அவங்க என்கிட்ட பேசமாட்டாங்களா! உனக்கு போன் பண்றாங்க!”. “ஷ்............ இதுதானா...

Neethaanae Thaalaattum Nilavu 7

0
அத்தியாயம் ஏழு: அடுத்த நாள் ஆகாஷுடன் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை ஊருக்கு அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கு பயணப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி. அவர்களின் ஊரிலிருந்து காரில் ஒரு முக்கால் மணிநேரப் பயணம் அவ்வளவே.  இது எதற்கு தேவையில்லாதது...

Enai Meettum Kaathalae 33

0
அத்தியாயம் –33     எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எஸ்ஜி டவர்ஸின் ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்தது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர் அசந்து போவதாய் அமைந்திருந்தது அதன் தனிச்சிறப்பு.     வரவேற்ப்பில் சென்று விசாரித்த பிரணவ் மேனேஜிங் டைரக்டரை சந்திக்க விரும்புவதாக...

Aathangarai Maramae 21

0
அத்தியாயம் –21     பாட்டி அப்படி கூறியதும் அவன் அருகில் வந்து நின்றதும் எல்லாமே கனவு போல”வே தோன்றியது அவனுக்கு. அது கனவல்ல என்பது அவர் கண்ணீர் அவன் கை மேல் விழுந்து நிருபிக்க அவரின்...

Thalaviyin Naayagan 11,12

0
அத்தியாயம் பதினொன்று: இன்றைய நிகழ்வுகள் மேலே சென்றவன் அவளுடைய ரூமிற்கு செல்ல அவள் அங்கே இல்லை. அது ஹை ரூபிங் செய்யப்பட்ட ஹால். அதனால் அங்கே இருந்தே எட்டி பார்த்தவன், ராமும் கல்பனாவும் இருக்கும் இடத்தை பார்த்து,...

Neethaanae Thaalaaattum Nilavu 6

0
அத்தியாயம் ஆறு: இவன் என்ன அவனை பார்த்து பயப்படுகிறான், அதனால் தான் அமைதியாக நிற்கிறான் என்று நினைத்தால்.......... இவன் என்ன கொஞ்சமும் பயம் இல்லாமல் இப்படி அவனை அடித்துவிட்டான். ஒரு அடி என்றாலும் என்ன...

Thalaiviyin Naayagan 9,10

0
அத்தியாயம் ஒன்பது:                     இன்றைய நிகழ்வுகள் காரில் ஏறியதில் இருந்து வீடு வந்து சேரும் வரை எதுவுமே ரமணன் பேசவில்லை. சிவசங்கரனாக அவருடைய பயண கால விவரங்களை சொன்னவர், “நம்ம வீட்லையே தங்கிக்கலாம் தம்பி. கவர்மென்ட்...

Neethaanae Thaalaattum Nilavu 5

0
அத்தியாயம் ஐந்து: செந்தில் ஏன் டீக்கடைக்கு வரவில்லை....... ராஜியால் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் வேண்டாம் என்று நினைத்தாலும் நினைவுகள் அவர்களையும் மீறி அடுத்தவரை வட்டமிட்டது. செந்திலும் ராஜியும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு...

Sevvanthi Pooveduthaen 10

0
அத்தியாயம் – 10   “மதினி... மதினி...” என்ற தாமரையின் குரல் வெளியில் கேட்க வீரா எழுந்து வந்து கதவை திறந்தான்.   “என்ன தாமரை??” என்றான் வெளியில் நின்றவளை பார்த்து.   “மதினி...” என்று அவள் இழுக்க “பாத்ரூம்ல இருக்கா??”...

Aathangarai Maramae 20

0
அத்தியாயம் –20     சுஜய்கதவை தாழிடும் ஓசை கேட்கும் போதே மீனாவின் இதயம் தாறுமாறாக துடிக்கவே ஆரம்பித்தது. முழுதாக இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்கிறாள்.     ஒரு வித எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருந்தவளுக்கு அவனின் அணைப்பு...

Thalaiviyin Naayagan 7,8

0
  அத்தியாயம் ஏழு: இன்றைய நிகழ்வுகள் உள்ளே நுழைந்தவன் அவன் நினைத்தது போல் வந்தவரை பார்த்தவன் “வணக்கம் அய்யா”, என்றான். “வணக்கம் தம்பி”, என்றார் பதிலுக்கு சிவசங்கரன். பத்திரிக்கைகளில் நியூஸ் சேனல்களில் அடிக்கடி அவரை, அவரின்  புகைப்படங்களை பார்க்க நேர்ந்தாலும்...

Neethaanae Thaalaattum Nilavu 4

0
அத்தியாயம் நான்கு: முதல் முறையாக ராஜியின் யோசனைகள் செந்திலை தாக்கின. எப்போதும் அவளை காதலிக்க வைப்பது எப்படி என்று மட்டுமே யோசிப்பான். அவனுடைய குறிக்கோள் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே. வேறு அதிகம்...

Aathangarai Maramae 19

0
அத்தியாயம் –19     மறுநாள் விடிந்தும் விடியாததுமாக மாலதி மீனாட்சியை பார்க்க வந்துவிட்டார். அவள் அப்போது தான் எழுந்து குளித்து தயாராகி வந்திருந்தாள்.     அதற்குள் அவள் அன்னை அவருடைய அன்னையிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அவர் மகளை குறித்து....

Neethaanae Thaalaattum Nilavu 3

0
அத்தியாயம் மூன்று: ராஜேஸ்வரி தன்னை மிரண்ட விழிகளோடு பார்ப்பதை பார்த்தவன் அவளை பார்த்து கண்ணடித்தான். முதலில் அவனின் செயல் பார்த்து திகைத்தவள் பின்பு முறைத்தாள். அந்த முறைப்புக்கெல்லாம் அவன் அசருபவனாக தெரியவில்லை. அவளை பார்த்து தெரிந்தும்...

Aathangarai Maramae 18

0
அத்தியாயம் –18     முதல் புகைப்படத்தை அவள் கையில் எடுக்க அதில் சுஜய்யின் அன்னையும் தந்தையுமாக இருந்தனர். திருமணத்தின் போது எடுத்த புகைப்படமாக இருக்கும் போலும் மாலையும் கழுத்துமாக இருந்தனர்.     ‘மாமா சின்னப்ப பார்க்க யாரோ மாதிரி...

Thalaiviyin Naayagan 5,6

0
அத்தியாயம் ஐந்து: இன்றைய நிகழ்வுகள்: கைதியை அரை மயக்க நிலைக்கு தள்ளிய ரமணன் கான்ஸ்டப்ளை கூப்பிட்டு கைதிக்கு ஒரு டம்பளர் கைதிக்கு ஒரு டம்பளர் க்ளுகோஸ் தண்ணீர் மட்டும் கொடுக்க சொன்னான். கைதி தன்னை சிறிது...
error: Content is protected !!