Mallika S
Thalaviyin Naayagan 13,14
அத்தியாயம் பதிமூன்று:
இன்றைய நினைவுகள்
குளித்து விட்டு வந்தவனை, “எதுக்கு அப்படி பார்த்தீங்க...........”, என்று வினவினாள்.
“எப்படி பார்த்தேன்?”,
“நான் வள்ளிம்மா கிட்ட பேசும்போது பார்த்தீங்களே!”,
“ஏன் அவங்க என்கிட்ட பேசமாட்டாங்களா! உனக்கு போன் பண்றாங்க!”.
“ஷ்............ இதுதானா...
Neethaanae Thaalaattum Nilavu 7
அத்தியாயம் ஏழு:
அடுத்த நாள் ஆகாஷுடன் சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை ஊருக்கு அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கு பயணப்பட்டாள் ராஜ ராஜேஸ்வரி.
அவர்களின் ஊரிலிருந்து காரில் ஒரு முக்கால் மணிநேரப் பயணம் அவ்வளவே.
இது எதற்கு தேவையில்லாதது...
Enai Meettum Kaathalae 33
அத்தியாயம் –33
எஸ்ஜி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எஸ்ஜி டவர்ஸின் ஐந்தாவது தளத்தில் அமைந்திருந்தது. அதி நவீன வசதிகளுடன் பார்ப்பவர் அசந்து போவதாய் அமைந்திருந்தது அதன் தனிச்சிறப்பு.
வரவேற்ப்பில் சென்று விசாரித்த பிரணவ் மேனேஜிங் டைரக்டரை சந்திக்க விரும்புவதாக...
Aathangarai Maramae 21
அத்தியாயம் –21
பாட்டி அப்படி கூறியதும் அவன் அருகில் வந்து நின்றதும் எல்லாமே கனவு போல”வே தோன்றியது அவனுக்கு. அது கனவல்ல என்பது அவர் கண்ணீர் அவன் கை மேல் விழுந்து நிருபிக்க அவரின்...
Thalaviyin Naayagan 11,12
அத்தியாயம் பதினொன்று:
இன்றைய நிகழ்வுகள்
மேலே சென்றவன் அவளுடைய ரூமிற்கு செல்ல அவள் அங்கே இல்லை.
அது ஹை ரூபிங் செய்யப்பட்ட ஹால். அதனால் அங்கே இருந்தே எட்டி பார்த்தவன், ராமும் கல்பனாவும் இருக்கும் இடத்தை பார்த்து,...
Neethaanae Thaalaaattum Nilavu 6
அத்தியாயம் ஆறு:
இவன் என்ன அவனை பார்த்து பயப்படுகிறான், அதனால் தான் அமைதியாக நிற்கிறான் என்று நினைத்தால்.......... இவன் என்ன கொஞ்சமும் பயம் இல்லாமல் இப்படி அவனை அடித்துவிட்டான். ஒரு அடி என்றாலும் என்ன...
Thalaiviyin Naayagan 9,10
அத்தியாயம் ஒன்பது:
இன்றைய நிகழ்வுகள்
காரில் ஏறியதில் இருந்து வீடு வந்து சேரும் வரை எதுவுமே ரமணன் பேசவில்லை. சிவசங்கரனாக அவருடைய பயண கால விவரங்களை சொன்னவர், “நம்ம வீட்லையே தங்கிக்கலாம் தம்பி. கவர்மென்ட்...
Neethaanae Thaalaattum Nilavu 5
அத்தியாயம் ஐந்து:
செந்தில் ஏன் டீக்கடைக்கு வரவில்லை....... ராஜியால் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஒருவருக்கொருவர் வேண்டாம் என்று நினைத்தாலும் நினைவுகள் அவர்களையும் மீறி அடுத்தவரை வட்டமிட்டது. செந்திலும் ராஜியும் ஒருவரை ஒருவர் நினைத்துக் கொண்டு...
Sevvanthi Pooveduthaen 10
அத்தியாயம் – 10
“மதினி... மதினி...” என்ற தாமரையின் குரல் வெளியில் கேட்க வீரா எழுந்து வந்து கதவை திறந்தான்.
“என்ன தாமரை??” என்றான் வெளியில் நின்றவளை பார்த்து.
“மதினி...” என்று அவள் இழுக்க “பாத்ரூம்ல இருக்கா??”...
Aathangarai Maramae 20
அத்தியாயம் –20
சுஜய்கதவை தாழிடும் ஓசை கேட்கும் போதே மீனாவின் இதயம் தாறுமாறாக துடிக்கவே ஆரம்பித்தது. முழுதாக இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்கிறாள்.
ஒரு வித எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருந்தவளுக்கு அவனின் அணைப்பு...
Thalaiviyin Naayagan 7,8
அத்தியாயம் ஏழு:
இன்றைய நிகழ்வுகள்
உள்ளே நுழைந்தவன் அவன் நினைத்தது போல் வந்தவரை பார்த்தவன் “வணக்கம் அய்யா”, என்றான்.
“வணக்கம் தம்பி”, என்றார் பதிலுக்கு சிவசங்கரன்.
பத்திரிக்கைகளில் நியூஸ் சேனல்களில் அடிக்கடி அவரை, அவரின் புகைப்படங்களை பார்க்க நேர்ந்தாலும்...
Neethaanae Thaalaattum Nilavu 4
அத்தியாயம் நான்கு:
முதல் முறையாக ராஜியின் யோசனைகள் செந்திலை தாக்கின. எப்போதும் அவளை காதலிக்க வைப்பது எப்படி என்று மட்டுமே யோசிப்பான். அவனுடைய குறிக்கோள் அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே. வேறு அதிகம்...
Aathangarai Maramae 19
அத்தியாயம் –19
மறுநாள் விடிந்தும் விடியாததுமாக மாலதி மீனாட்சியை பார்க்க வந்துவிட்டார். அவள் அப்போது தான் எழுந்து குளித்து தயாராகி வந்திருந்தாள்.
அதற்குள் அவள் அன்னை அவருடைய அன்னையிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அவர் மகளை குறித்து....
Neethaanae Thaalaattum Nilavu 3
அத்தியாயம் மூன்று:
ராஜேஸ்வரி தன்னை மிரண்ட விழிகளோடு பார்ப்பதை பார்த்தவன் அவளை பார்த்து கண்ணடித்தான். முதலில் அவனின் செயல் பார்த்து திகைத்தவள் பின்பு முறைத்தாள்.
அந்த முறைப்புக்கெல்லாம் அவன் அசருபவனாக தெரியவில்லை. அவளை பார்த்து தெரிந்தும்...
Aathangarai Maramae 18
அத்தியாயம் –18
முதல் புகைப்படத்தை அவள் கையில் எடுக்க அதில் சுஜய்யின் அன்னையும் தந்தையுமாக இருந்தனர். திருமணத்தின் போது எடுத்த புகைப்படமாக இருக்கும் போலும் மாலையும் கழுத்துமாக இருந்தனர்.
‘மாமா சின்னப்ப பார்க்க யாரோ மாதிரி...
Thalaiviyin Naayagan 5,6
அத்தியாயம் ஐந்து:
இன்றைய நிகழ்வுகள்:
கைதியை அரை மயக்க நிலைக்கு தள்ளிய ரமணன் கான்ஸ்டப்ளை கூப்பிட்டு கைதிக்கு ஒரு டம்பளர் கைதிக்கு ஒரு டம்பளர் க்ளுகோஸ் தண்ணீர் மட்டும் கொடுக்க சொன்னான். கைதி தன்னை சிறிது...