Mallika S
Nenjai Koithaal Vanji 12 2
அவள் கைகளில் கலைந்த சிகையோடு, காதோரம் சூடாகி, கண்கள் மயங்க, மதியும் அவளிடம் மயங்க, மோகத்தில் நிலை குலைந்து தன் விருப்பம் போல காதல் செய்தான் தர்மா.
விலக்கி விடாமல் அவனுக்கு இசைந்து நடந்தாள்...
Nenjai Koithaal Vanji 12 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -12
அத்தியாயம் -12
கனி கருவுற்று இருப்பதை வேலம்மாள் பாட்டியிடம்தான் முதலில் சொன்னான் தர்மா. அவருக்கு அத்தனை ஆனந்தம். அவர்தான் மற்றவர்களுக்கு சொன்னார்.
அன்று மாலையே தாமரையும் நிதிலாவும் கனியை நேரில் பார்த்து...
முத்தம் சிதறிய முகிலே 5 2
அவள் கத்திய கத்தலில் அகரன் அதிர்ந்து விழிக்க,
“என்னாச்சு வேதா? ஏன் காலையிலேயே இவ்வளவு கோபம்?” என்றான் சரண். அப்போது தான் நிஜம் உரைத்தது அவளுக்கு.
“சாரிண்ணா..! ஏதோ ஒரு கோபத்துல என்னை மீறி கத்திட்டேன்..”...
முத்தம் சிதறிய முகிலே 5 1
அத்யாயம் 5:
காலேஜ் கேன்டீனில் அமர்ந்திருந்த வேதா அகரனைக் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருக்க,
“இப்ப எதுக்கு வேதா வந்ததுல இருந்து முறைச்சுட்டே இருக்க?” என்றான். அவனுக்கு காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
“ஏன்னு...
Idam Maarum Manangal 5 2
துருவ் உண்டு முடித்து வாய் துடைத்துக் கொண்டு டைனிங் டேபிளில் இருந்து இறங்கி சென்றான்.. தன்னுடைய பொம்மை காரில் அமர்ந்துக் கொண்டான் விளையாட.
மஞ்சரியும் ராக்கியும் உண்பதற்கு அமர்ந்தனர்.. வர்ஷினி பரிமாறத் தொடங்கினாள். ராக்கி...
Idam Maarum Manangal 5 1
இடம் மாறும் மனங்கள்!
5
வர்ஷினி காபி குடித்து முடிக்க.. மஞ்சரி “என்ன பிரியாணி பிடிக்கும் வர்ஷினிக்கு ”என்றாள்.
அவளும் பதில் சொல்ல.. ராக்கேஷ் இப்போது தன் நண்பனுக்கு அழைத்தான்.
சர்வேஷ் அழைப்பினை ஏற்க.. ராக்கி “என்ன டா.....
Nenjai Koithaal Vanji 11 3
அன்றைய இரவெல்லாம் தர்மாவுக்கு உறக்கமே இல்லை, அடுத்த நாள் காலையில் மருத்துவமனை சென்று குழந்தைதான் என உறுதியான பிறகுதான் அப்பாடா என இருந்தது.
வருகிற வழியில்தான் மஹா வீடிருக்கும். அந்த தெரு முனையில் மஹாவும்...
Nenjai Koithaal Vanji 11 2
தன்னை வந்து பார்க்க சொல்லி மேகநாதனிடமிருந்து இட உரிமையாளருக்கு செய்தி வரவும் மீண்டும் நம்பியிடம் வந்து நின்றான்.
அந்தப் பிரச்சனை பேசி முடித்தாகி விட்டது, நீ போக தேவையில்லை, என்ன பிரச்சனை என்றாலும் எந்நேரமாக ...
Nenjai Koithaal Vanji 11 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -11
அத்தியாயம் -11
திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்திருக்க, கனியும் ஃபேக்டரி செல்ல ஆரம்பித்திருந்தாள். எப்போதாவதுதான் தர்மாவும் அவளும் சேர்ந்து செல்வார்கள், பெரும்பாலும் தர்மா முன்னரே சென்று விடுவான், மாலையில்...
Etharkkaaga Marupadiyum 38
அத்தியாயம் 38:
அதோ இதோ என்று சம்யுக்தாவின் வளைகாப்பு வந்து விட்டது...அன்று அஜய் அங்கு இங்கும் அழிந்து கொண்டு இருந்தான்..
எதுக்குடா இப்படி அலையிற என்று அண்ணனும்,தங்கையும் கூட கேட்டனர்..
உங்களுக்கு ஒன்னும் தெரியாது சும்மா இருங்க!!...
Urugaatho Nenjam 7
நெஞ்சம் 7
இனி உன்னை விட்டு ஒரு நொடி அகல மாட்டேன் என்பது போல மயூரியின் கையை இறுக்கப் பிடித்து கொண்டு இருந்தார் வள்ளி. அழுது அழுது கண்கள் சிவந்து போய் இருக்க அதற்கு...
Etharkkaaga Marupadiyum 40
அத்தியாயம் 40:
எதுக்குடா இப்படி கத்துற...அவளே வரா பாரு என்றதும் தான் அந்த பக்கம் திரும்பி பார்த்தான்...
பாப்பா தூங்கிட்டா அவளுக்கு பெட்ஷீட் எடுக்க போனேன்...
Ohh அப்போ வழக்கம் போல் ஓடி போய்ட்டேன்னு நெனச்சிங்களா என்றதும்...
Etharkkaaga Marupadiyum 39
அத்தியாயம் 39:
காலையில் அலுவலகத்துக்கு சென்றவன் மீட்டிங் முடித்து கொண்டு, அடுத்து அவன் திருவண்ணாமலையில் இருக்கும் அவனது கம்பெனியின் கிளைக்கு சென்றுகொண்டு இருந்தான்...
இதற்க்கு மேல் என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை அம்முலு!!
“இருக்குற உன்னை நான் காப்பாத்திக்க...
முத்தம் சிதறிய முகிலே 4 2
“எதுக்கு கீர்த்தனா இந்த விஷப் பரீட்சை எல்லாம். நான் வேணும்னா வெளிய ஆர்டர் போடட்டுமா?” என்று ரகு கேட்க,
“போதும் நீங்க ஓட்டுனது. ஆனா, நானும் நல்லா சமைச்சு, ஒரு நாள் இல்ல ஒரு...
முத்தம் சிதறிய முகிலே 4 1
அத்யாயம் 4
விஜய ரகு நந்தனின் முன் அமர்ந்திருந்தனர் சரணும், ராமச்சந்திரனும். அவன் அமைதியே அவன் கோபத்தைக் சொல்லாமல் சொல்லியது. நடந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டதில் தான் அவனுக்கு இவ்வளவு கோபம். எல்லோரும் சேர்ந்து...
Nenjai Koithaal Vanji 10 2
“உன் வீட்டுக்குள்ள வந்தா வேடிக்கை பார்க்கிறேன், ரோட்ல நிக்க உன் பெர்மிஸன் தேவையில்லை” என தர்மாவும் காட்டமாக சொன்னான்.
எங்கே அவர்களுக்குள் சண்டையாகி விட போகிறதோ என இருவருக்கும் இடையில் குழந்தையுடன் வந்து நின்றாள்...
Nenjai Koithaal Vanji 10 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -10
அத்தியாயம் -10
கனிஹாவுக்கு மனமே சரியில்லை, தர்மாவோ சாதாரணமாகவே இருந்தான். விருந்து முடியவும் பெரும்பாலான விருந்தினர்கள் சென்று விட்டனர். தாமரையும் கனியின் பெரியம்மாவும் மட்டும் இருந்தனர்.
காவல்நிலையம் செல்ல தர்மாவை அழைத்தார்...
Urugaatho Nenjam 6
நெஞ்சம் 6
இரவு நேரம் பூச்சிகள் சத்தம் காதில் விடாமல் கேட்டுக்கொண்டிருக்க, அதை எதுவும் உணராத வேதா கையில் விடைத்தாளை வைத்தபடி அதையே வெறித்துக்கொண்டு இருந்தாள் .
மூளை வேலை செய்வேனா என்று அடம்பிடிக்க, பைத்தியம்...
முத்தம் சிதறிய முகிலே 3 2
வீட்டிற்கு வந்தவள் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். மற்றவர்களுக்காக வெளியே சிரிப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும், மனதின் ரணங்களை உடனடியாக எப்படி மறக்க முடியும் அவளால். அங்கிருந்த பால்கனியின் ஓரத்தில் அமர்ந்தவளுக்கு, தன்...
முத்தம் சிதறிய முகிலே 3 1
அத்யாயம் 3:
நான்கு மாதங்களுக்குப் பிறகு...
சென்னையின் புகழ் பெற்ற அந்த பொறியியல் கல்லூரியின் அலுவலக வாசலில் நின்றிருந்தாள் வேத வர்ஷினி. சரணும், மனோகரனும் உள்ளே சென்றிருக்க, வெளியே நின்றிருந்தவளின் பார்வை இலக்கின்றி ஏதோ ஒரு...