Mallika S
Sorgam Unnarugil 14
சொர்க்கம் உன்னருகில் 14
சுஜியும், ஜெய்யும் நகையை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமென சொல்லியும் விஜயன் நிலத்தை ஜெய் பேரில் மாற்றப்போவதாக சுசிலாவிடம் சொன்னான். சுஜி பேரில் டவுனில் இருக்கும் வீடும், ஜெய்...
Etharkkaaga Marupadiyum 37
அத்தியாயம் 37:
காலையில் எழுந்த அஜய் சாமியை வணங்கிவிட்டு பட்டை லாம் போட்டு கொண்டு,நேராக சென்ற இடம் collector office தான்...அவள் வருவதற்கு நேரம் ஆகுபோல என்று யோசித்தவன் உடனே பிரகாஷ்க்கு அழைத்து தன்னுடைய...
Etharkkaaga Marupadiyum 36
அத்தியாயம் 36:
ஒருவழியாக அவள் deputy collector ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது...திருவண்ணாமலையிலே போஸ்டிங் வாங்கிட்டா...
தாய் தந்தைக்காக தன்னை மாற்றி கொண்டாளே தவிர,அவள் மனக்காயம் யாரும் அறியாத ஒன்று தான்..
இரவு தூங்கும்போது தாலியை தொட்டு...
Etharkkaaga Marupadiyum 35
அத்தியாயம் 35:
இன்று அஞ்சலி அஞ்சலியின் தந்தை பரபரப்பாக இருந்தார்...அப்போது தான் அஞ்சலி எழுந்து குளித்து விட்டு எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் கீழே வந்தாள் ...
Good morning அப்பா..
Happy morning அஞ்சலி..
என்ன அப்பா...
Etharkkaaga Marupadiyum 34
அத்தியாயம் 34:
சரியாக அவள் தான் இருக்கும் இடத்தை திரும்பி பார்க்கும்போது அவன் ஒளிந்து கொண்டான்...அவனுக்கு இது அதிசயமாக இருந்தது..தான் மனதார அவளை நினைத்து அம்முலு என்று அவளை அழைத்தது அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு...
Etharkkaaga Marupadiyum 33
அத்தியாயம் 33:
ஆமா பிரகாஷ்!!
பாட்டி எனக்கு சத்தியமாக தெரியாது...அவளை வேணும்ன்னு தள்ளி விடல கோவத்துல தான் தள்ளி விட்டேன் என்றவனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது...இரண்டு மாதங்களாக அவள் PERIODS ஆகாமல் இருந்தது நன்றாக புரிந்தது...
ஒரு...
Urugaatho Nenjam 5
நெஞ்சம் 5
ஜீப்பில் அமர்ந்திருந்த மாறன் ஸ்டயரிங்கில் தளாம் போட்டபடி விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருக்க, மாறனின் பார்வையில் நெலிந்த விக்ரமன் “ ச்சீ அப்படி பார்க்காதீங்க போங்கள்…” என்று சினுங்கியபடி மாறன் தோளில் குத்தினான்.
அதில்...
Nenjai Koithaal Vanji 9 3
“அங்க டின்னர் எப்பவோ ரெடியாகிடுச்சு. இது உனக்காக மட்டும் அவங்களே ஆசையா பண்ணினாங்க. எல்லாம் சரியா இருந்திருந்தா நாம அங்க அவங்க கூடத்தானே மாமா இருந்திருப்போம்? அஜய் நிதி எல்லாம் உன் பொறுப்புல...
Nenjai Koithaal Vanji 9 2
“அப்புறம் எதுக்கு உன்னை அவனுக்கு கட்டி வச்சிருக்கேன், ஒழுங்கா இதை அவனை சாப்பிட வைக்கிற, இல்லைனா உனக்கு நாலு அடி”
“அடிக்கிற பழக்கம்லாம் உங்கள்ட்டருந்துதான் மாமாக்கு வந்திருக்கணும். அன்னிக்கு என்னா அடி வச்சீங்க?” எனக்...
Nenjai Koithaal Vanji 9 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -9
அத்தியாயம் -9
அத்தையை சமாதானம் செய்து, நாளை நடக்கவிருக்கும் விருந்துக்கு அழைத்து செல்லவென புதுக்கோட்டை வீட்டுக்கு வந்திருந்தாள் கனிஹா.
பேரன் வரவில்லையா என விசாரித்தார் அன்னலக்ஷ்மி பாட்டி. தர்மாதான் கனியை காரில்...
முத்தம் சிதறிய முகிலே 2
அத்யாயம் 2:
சரண்- கீர்த்தனா திருமணம் முடிந்து ஐந்து நாட்கள் ஆகியிருந்தது. இதோ இன்று அவர்களை சென்னை அழைத்துச் செல்ல கீர்த்தனாவின் குடும்பத்தினரும், அவர்களுடன் ரகுவும் வந்திருந்தான். முன்தினம் பெய்த மழையில் காலநிலையும், சுற்றுப்புறமும்...
Idam Maarum Manangal 4 2
பின் இருவரும் நல்ல உணவகத்தில் உண்டுவிட்டு.. அன்னைக்கு என்ன வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.. மாலை மூன்றுக்கு மேல் இருக்கும் வீடு வரும் போது.
அன்னை உண்ணும் போது.. மகள்...
Idam Maarum Manangal 4 1
சர்வேஷ், தனது அக்கா பிள்ளையின் காதுகுத்து வைபவத்திற்கு வந்திருந்தான். முன்பே அவனின் வரவே இதற்காக என திட்டமிடப்பட்டடிருந்தது.
நடனசபாபதி முத்துநாயகி தம்பதியின் மக்கள்.. ஸ்ரீதுர்கா வரலட்சுமி சர்வேஷ்வரன். நிறைவான குடும்பம். சபாபதி தன் நண்பரோடு...
Urugaatho Nenjam 4
நெஞ்சம்-4
காலை வெயில் முகத்தில் அடிக்க அது எதுவும் உணராத மாறன் மொழியுடன் போனில் பேசியபடி இருந்தான். பின்னேயே நேரமாவதை உணர்ந்து மொழியிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி சென்றான்.
இங்கு பள்ளி முன் பைக்கில் இருந்து...
P2 Eera Nila
அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள். பாப்பா எந்திருங்க என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா...
Sorgam Unnarugil 13
சொர்க்கம் உன்னருகில் 13
சுசிலாவும், பரமசிவம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தனர். தூக்கம் எப்படி வரும். சுசிலா தனக்காக பணம் நகையென கொஞ்சம் தனியே எடுத்து வைத்திருந்தார். எல்லாம் போச்சி.
“ஏங்க எப்படி...
Etharkkaaga Marupadiyum 32
அத்தியாயம் 32:
என்ன ஆச்சு பிரகாஷ் என்று அவன் பாட்டி அவனை நகர விடாமல் கேட்டார்... எதும் இல்லை என்று கூறிவிட்டு கோவமாக சென்றான்..
அவனின் ரூமிற்கு சென்று அஞ்சுவை பார்த்தவருக்கு கையில் உயிரே இல்லை,உடனே...
முத்தம் சிதறிய முகிலே 1 4
மேடையில் போட்டோ செஷன் முடிந்து, நண்பர்களின் கேலியும், கிண்டலும், நடனமும் என்று ஆரவாரமாய் இருந்தது. டிஜேவும், அவர்களின் வைபிற்கு ஏற்றவாறு பாடல்களை ஒலிபரப்ப.. ஆட்டமும்,பாட்டமும் ஆனது அவ்விடம்.
“எங்க காலத்துல எல்லாம் மாப்பிள்ளை முகத்தை...
முத்தம் சிதறிய முகிலே 1 3
“டேய்..! இதெல்லாம் ரொம்ப ஓவர். அது ஞாபகம் இல்லாமையா இவ்வளவு தூரம் வந்திருக்கேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ். வந்திடுறேன்..” என்றான்.
“இவன் மாறவே மாட்டானாடா?” என்றான் ஒருவன்.
“அவன் மாறிட்டா உலகம் அழிஞ்சுடும், பரவாயில்லையா?” என்று...
Nenjai Koithaal Vanji 8 3
ஃபேக்டரியில் இருந்த தர்மா மனைவியை அலட்சியம் செய்ய முடியாமல் ஏற்றான். “நான் சின்ன குழந்தை இல்லை கனி, ஏன் சும்மா கால் பண்ற?” என்றான்.
அப்பா தன் முன்னால் நிற்க அமைதியாக ஹால் சென்றாள்...