Mallika S
மஞ்சள் காட்டு மைனா 16 2
"அப்புறம் எப்படி பொண்ணை உறுதி பண்றது? ஊருக்கு சொல்றது? அவங்க வீட்டு ஆளுங்களுக்கிட்ட முறைப்படி பேசுறது. இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும் வேலு" என்று பசுபதி சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் வைரவேல்...
மஞ்சள் காட்டு மைனா 16 1
மஞ்சள் காட்டு மைனா 16
வைரவேல் நேரம் கேட்டு கூட இரண்டு வாரம் கடந்துவிட்டது. தேவா தன் சிறிய தந்தையிடம் அது பற்றி பேசவில்லை.
மற்றதில் எப்படியோ, இதில் மாலதியும் அடங்கியிருக்கிறார். திருமணத்திற்காக அவரை கட்டாயப்படுத்தினான்...
Urugaatho Nenjam 9
நெஞ்சம் 9
ஆர்யன் சொன்னதைக் கேட்ட வள்ளி மயூரி கையை இறுகப் பிடித்தபடி “தம்பி ஒரு பத்து நாள் மட்டும் தங்கிட்டு போங்க தம்பி “ கலங்கி போய் கேட்டு நின்றார்.
“ எந்த நம்பிக்கையில...
Sorgam Unnarugil 17
சொர்க்கம் உன்னருகில் 17
கீதா , ஜெய் கல்யாணத்திற்கு முன் சுஜியிடம் தான் பேசியதாகவும் சுஜி எதுவும் பேசாமல் வைத்து விட்டாள்., பின்னாளில் அவள் ஜெய்யை பிரிந்தால் அவன் வாழ்வு பணமின்றி வீணாகாமல்...
Nenjai Koithaal Vanji 14 2
தடையாக இருந்த கைப்பேசியின் மீது எரிச்சல் பட்டுக் கொண்டேதான் அவளை விடுவித்தான்.
தாமரைதான் அழைத்திருந்தார். அவளுக்கு வேலைக்கு பார்த்திருப்பதாக சொன்னவர், விவரங்களை வாட்ஸ் ஆப் செய்திருப்பதாக தெரிவித்தார்.
எப்படிப் பட்ட வேலை என்ன சம்பளம் போன்ற...
Nenjai Koithaal Vanji 14 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி-14
அத்தியாயம் -14
தர்மா தன் மனைவி மற்றும் மகனை நேரில் பார்த்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகி இருக்கும்.
அதியனின் நீண்டிருந்த சுருண்ட தலை முடியை ஒற்றைக் குடுமியாக்கியிருந்த போதும் ஆங்காங்கே சிலுப்பிக் கொண்டிருந்தன...
முத்தம் சிதறிய முகிலே 7 2
“எஸ்..! டென் டேஸ் முன்ன தான் வந்தேன். வந்ததும் உன்னை வந்து பார்க்கனும்ன்னு நினைச்சேன். பட், ஆபீஸ்ல கொஞ்சம் டைட் வொர்க். இன்னைக்கு இங்க எதிர்பார்க்காம சந்திப்பேன்னு நினைக்கலை..” என்றான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...
முத்தம் சிதறிய முகிலே 7 1
அத்யாயம் 7
அகரனுக்கு ஒரு பிராண்டேட் பேண்ட்டும் ஷேர்ட்டும் எடுத்த வேதா, ஒரு ப்ராண்டேட் வாட்சும் எடுத்தாள். ஒவ்வொரு வருடமும் அவள் எடுத்துக் கொடுப்பதைத் தான் அவன் அணிய வேண்டும் என்று எழுதப்படாத சட்டம்...
Nenjai Koithaal Vanji 13 2
மேடையிலிருந்து கீழே இறங்கும் போது இவனை பார்த்தவர்கள் பலர் வணக்கம் வைக்க, சிலர் சிறு குழந்தைகள் பூச்சாண்டியை கண்டால் பயம் கொள்வது போல இவனை கண்டு மிரண்டு அனிச்சையாக தள்ளி நின்றனர்.
இதெல்லாம் தினசரி...
Nenjai Koithaal Vanji 13 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -13
அத்தியாயம் -13
காலையில் கண் விழித்ததும் எழுந்து கொண்ட தர்மா அறையின் பால்கனிக்கு போய் நின்றான். சூரியன் தன் பணியை எப்போதோ ஆரம்பித்திருக்க, அவனது மனதில் எந்த பரபரப்பும் இல்லை.
சரியும்...
Sorgam Unnarugil 16
சொர்க்கம் உன்னருகில் 16
கீதா தன் தாயும், தம்பியும் குடுத்த பணமும் நகையும்தான் நிலம் வாங்க கொடுத்தேன் என கூற கீதாவின் குடும்பத்தினர் மனம்பதற பார்த்திருந்தனர்.
“நம்ப அம்மாகிட்ட பணமில்லை. உன் தம்பியும்...
முத்தம் சிதறிய முகிலே 6 2
“அகரா..!” என்ற விஜய்யின் குரலில் அவன் திரும்பினானோ இல்லையோ, வேதா திரும்பி விட்டாள்.
“சண்டே அதுவுமா இவ்வளவு காலையில எங்க போற?” என்றான்.
“பால் பாக்கெட் வாங்கண்ணா” என்றான்.
“நாளையில் இருந்து உங்களுக்கும் சேர்த்து போட சொல்லியிருக்கேன்..”...
முத்தம் சிதறிய முகிலே 6 1
அத்யாயம் 6:
அன்று மாலையே விஜய்யின் வீட்டிற்கு மாறியிருந்தனர் வேதாவும், அகரனும். அவர்களுக்கு பெரிதாக எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்கள் பொருளை அடுக்குவதைத் தவிர. மற்றபடி வீட்டிற்கு தேவையான அனைத்து அத்யாவசிய பொருட்களும் அங்கு...
Urugaatho Nenjam 8
நெஞ்சம் 8
“தம்பி நீங்க எந்த ஊரு..”
என்று சிரித்தபடியே தங்கப்பாண்டி கேட்கவும் தயக்கம் இன்றி பதில் சொல்ல தொடங்கினான் ஆர்யன்
“நான் பொறந்தது சென்னை தான், ஆனா அம்மா அப்பாக்கு சொந்த ஊர் திருச்சி “
“திருச்சியா….,...
Sorgam Unnarugil 15
சொர்க்கம் உன்னருகில் 15
குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு, விஜயனோடு ஊர் செல்ல வேண்டும். இனி ஜெய்யுடன் இருப்பது சாத்தியமில்லை என்பதே சுசிலாவிற்கு மிகப் பெரிய அவமானமாக, தண்டனையாக இருந்தது. இங்கே எந்த வேலையும்...
Nenjai Koithaal Vanji 12 3
“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? கட்டிகிட்டவ மாசமா இருக்கும் போது அவளை இப்படியா போட்டு இம்சை பண்ணுவ?” என கோவப்பட்டார் பாட்டி.
“நடந்தது தெரியாம பேசாத அம்மாச்சி, அவளை எங்க?” எனக் கேட்டான்...
Nenjai Koithaal Vanji 12 2
அவள் கைகளில் கலைந்த சிகையோடு, காதோரம் சூடாகி, கண்கள் மயங்க, மதியும் அவளிடம் மயங்க, மோகத்தில் நிலை குலைந்து தன் விருப்பம் போல காதல் செய்தான் தர்மா.
விலக்கி விடாமல் அவனுக்கு இசைந்து நடந்தாள்...
Nenjai Koithaal Vanji 12 1
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -12
அத்தியாயம் -12
கனி கருவுற்று இருப்பதை வேலம்மாள் பாட்டியிடம்தான் முதலில் சொன்னான் தர்மா. அவருக்கு அத்தனை ஆனந்தம். அவர்தான் மற்றவர்களுக்கு சொன்னார்.
அன்று மாலையே தாமரையும் நிதிலாவும் கனியை நேரில் பார்த்து...
முத்தம் சிதறிய முகிலே 5 2
அவள் கத்திய கத்தலில் அகரன் அதிர்ந்து விழிக்க,
“என்னாச்சு வேதா? ஏன் காலையிலேயே இவ்வளவு கோபம்?” என்றான் சரண். அப்போது தான் நிஜம் உரைத்தது அவளுக்கு.
“சாரிண்ணா..! ஏதோ ஒரு கோபத்துல என்னை மீறி கத்திட்டேன்..”...
முத்தம் சிதறிய முகிலே 5 1
அத்யாயம் 5:
காலேஜ் கேன்டீனில் அமர்ந்திருந்த வேதா அகரனைக் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருக்க,
“இப்ப எதுக்கு வேதா வந்ததுல இருந்து முறைச்சுட்டே இருக்க?” என்றான். அவனுக்கு காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும் போல் இருந்தது.
“ஏன்னு...