Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11915 POSTS 398 COMMENTS

மஞ்சள் காட்டு மைனா 16 2

0
"அப்புறம் எப்படி பொண்ணை உறுதி பண்றது? ஊருக்கு சொல்றது? அவங்க வீட்டு ஆளுங்களுக்கிட்ட முறைப்படி பேசுறது. இதெல்லாம் செஞ்சு தான் ஆகணும் வேலு" என்று பசுபதி சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் வைரவேல்...

மஞ்சள் காட்டு மைனா 16 1

0
மஞ்சள் காட்டு மைனா 16 வைரவேல் நேரம் கேட்டு கூட இரண்டு வாரம் கடந்துவிட்டது. தேவா தன் சிறிய தந்தையிடம் அது பற்றி பேசவில்லை. மற்றதில் எப்படியோ, இதில் மாலதியும் அடங்கியிருக்கிறார். திருமணத்திற்காக அவரை கட்டாயப்படுத்தினான்...

Urugaatho Nenjam 9

0
நெஞ்சம் 9 ஆர்யன் சொன்னதைக் கேட்ட வள்ளி மயூரி கையை இறுகப் பிடித்தபடி “தம்பி ஒரு பத்து நாள் மட்டும் தங்கிட்டு போங்க தம்பி “  கலங்கி போய் கேட்டு நின்றார். “ எந்த நம்பிக்கையில...

Sorgam Unnarugil 17

0
சொர்க்கம் உன்னருகில் 17       கீதா , ஜெய்  கல்யாணத்திற்கு முன் சுஜியிடம் தான்  பேசியதாகவும்  சுஜி எதுவும் பேசாமல் வைத்து விட்டாள்., பின்னாளில் அவள்  ஜெய்யை பிரிந்தால் அவன் வாழ்வு பணமின்றி வீணாகாமல்...

Nenjai Koithaal Vanji 14 2

0
தடையாக இருந்த கைப்பேசியின் மீது எரிச்சல் பட்டுக் கொண்டேதான் அவளை விடுவித்தான்.  தாமரைதான் அழைத்திருந்தார். அவளுக்கு வேலைக்கு பார்த்திருப்பதாக சொன்னவர், விவரங்களை வாட்ஸ் ஆப் செய்திருப்பதாக தெரிவித்தார்.  எப்படிப் பட்ட வேலை என்ன சம்பளம் போன்ற...

Nenjai Koithaal Vanji 14 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி-14 அத்தியாயம் -14 தர்மா தன் மனைவி மற்றும் மகனை நேரில் பார்த்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகி இருக்கும்.  அதியனின் நீண்டிருந்த சுருண்ட  தலை முடியை ஒற்றைக் குடுமியாக்கியிருந்த போதும் ஆங்காங்கே சிலுப்பிக் கொண்டிருந்தன...

முத்தம் சிதறிய முகிலே 7 2

0
“எஸ்..! டென் டேஸ் முன்ன தான் வந்தேன். வந்ததும் உன்னை வந்து பார்க்கனும்ன்னு நினைச்சேன். பட், ஆபீஸ்ல கொஞ்சம் டைட் வொர்க். இன்னைக்கு இங்க எதிர்பார்க்காம சந்திப்பேன்னு நினைக்கலை..” என்றான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

முத்தம் சிதறிய முகிலே 7 1

0
அத்யாயம் 7 அகரனுக்கு  ஒரு பிராண்டேட் பேண்ட்டும் ஷேர்ட்டும் எடுத்த வேதா, ஒரு ப்ராண்டேட் வாட்சும் எடுத்தாள். ஒவ்வொரு வருடமும் அவள் எடுத்துக் கொடுப்பதைத் தான் அவன் அணிய வேண்டும் என்று எழுதப்படாத சட்டம்...

Nenjai Koithaal Vanji 13 2

0
மேடையிலிருந்து கீழே இறங்கும் போது இவனை பார்த்தவர்கள் பலர் வணக்கம் வைக்க, சிலர் சிறு குழந்தைகள் பூச்சாண்டியை கண்டால் பயம் கொள்வது போல இவனை கண்டு மிரண்டு அனிச்சையாக தள்ளி நின்றனர்.  இதெல்லாம் தினசரி...

Nenjai Koithaal Vanji 13 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -13 அத்தியாயம் -13 காலையில் கண் விழித்ததும் எழுந்து கொண்ட தர்மா அறையின் பால்கனிக்கு போய் நின்றான். சூரியன் தன் பணியை எப்போதோ ஆரம்பித்திருக்க, அவனது மனதில் எந்த பரபரப்பும் இல்லை.  சரியும்...

Sorgam Unnarugil 16

0
சொர்க்கம் உன்னருகில் 16      கீதா தன் தாயும், தம்பியும் குடுத்த பணமும் நகையும்தான் நிலம் வாங்க கொடுத்தேன் என கூற கீதாவின் குடும்பத்தினர் மனம்பதற பார்த்திருந்தனர்.     “நம்ப அம்மாகிட்ட பணமில்லை. உன் தம்பியும்...

முத்தம் சிதறிய முகிலே 6 2

0
“அகரா..!” என்ற விஜய்யின் குரலில் அவன் திரும்பினானோ இல்லையோ, வேதா திரும்பி விட்டாள். “சண்டே அதுவுமா இவ்வளவு காலையில எங்க போற?” என்றான். “பால் பாக்கெட் வாங்கண்ணா” என்றான். “நாளையில் இருந்து உங்களுக்கும் சேர்த்து போட சொல்லியிருக்கேன்..”...

முத்தம் சிதறிய முகிலே 6 1

0
அத்யாயம் 6: அன்று மாலையே விஜய்யின் வீட்டிற்கு மாறியிருந்தனர் வேதாவும், அகரனும். அவர்களுக்கு பெரிதாக எந்த வேலையும் இருக்கவில்லை. அவர்கள் பொருளை அடுக்குவதைத் தவிர. மற்றபடி வீட்டிற்கு தேவையான அனைத்து அத்யாவசிய பொருட்களும் அங்கு...

Urugaatho Nenjam 8

0
நெஞ்சம் 8 “தம்பி நீங்க எந்த ஊரு..” என்று சிரித்தபடியே தங்கப்பாண்டி கேட்கவும் தயக்கம் இன்றி பதில் சொல்ல தொடங்கினான் ஆர்யன் “நான் பொறந்தது சென்னை தான், ஆனா அம்மா அப்பாக்கு சொந்த ஊர் திருச்சி “ “திருச்சியா….,...

Sorgam Unnarugil 15

0
சொர்க்கம் உன்னருகில் 15    குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு, விஜயனோடு ஊர் செல்ல வேண்டும். இனி ஜெய்யுடன் இருப்பது சாத்தியமில்லை என்பதே சுசிலாவிற்கு மிகப் பெரிய அவமானமாக, தண்டனையாக இருந்தது. இங்கே எந்த வேலையும்...

Nenjai Koithaal Vanji 12 3

0
“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது? கட்டிகிட்டவ மாசமா இருக்கும் போது அவளை இப்படியா போட்டு இம்சை பண்ணுவ?” என கோவப்பட்டார் பாட்டி. “நடந்தது தெரியாம பேசாத அம்மாச்சி, அவளை எங்க?” எனக் கேட்டான்...

Nenjai Koithaal Vanji 12 2

0
 அவள் கைகளில் கலைந்த சிகையோடு, காதோரம் சூடாகி, கண்கள் மயங்க, மதியும் அவளிடம் மயங்க,  மோகத்தில் நிலை குலைந்து தன் விருப்பம் போல காதல் செய்தான் தர்மா. விலக்கி விடாமல் அவனுக்கு இசைந்து நடந்தாள்...

Nenjai Koithaal Vanji 12 1

0
நெஞ்சை கொய்தாள் வஞ்சி -12 அத்தியாயம் -12 கனி கருவுற்று இருப்பதை வேலம்மாள் பாட்டியிடம்தான் முதலில் சொன்னான் தர்மா. அவருக்கு அத்தனை ஆனந்தம். அவர்தான் மற்றவர்களுக்கு சொன்னார். அன்று மாலையே தாமரையும் நிதிலாவும் கனியை நேரில் பார்த்து...

முத்தம் சிதறிய முகிலே 5 2

0
அவள் கத்திய கத்தலில் அகரன் அதிர்ந்து விழிக்க, “என்னாச்சு வேதா? ஏன் காலையிலேயே இவ்வளவு கோபம்?” என்றான் சரண். அப்போது தான் நிஜம் உரைத்தது அவளுக்கு. “சாரிண்ணா..! ஏதோ ஒரு கோபத்துல என்னை மீறி கத்திட்டேன்..”...

முத்தம் சிதறிய முகிலே 5 1

0
அத்யாயம் 5: காலேஜ் கேன்டீனில் அமர்ந்திருந்த வேதா அகரனைக் கடுப்புடன் முறைத்துக் கொண்டிருக்க, “இப்ப எதுக்கு வேதா வந்ததுல இருந்து முறைச்சுட்டே இருக்க?” என்றான். அவனுக்கு காரணம் தெரியாமல் தலையே வெடித்து விடும் போல் இருந்தது. “ஏன்னு...
error: Content is protected !!