Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12018 POSTS 398 COMMENTS

BT 8 2

0
“என்ன மேடம், நேத்து பெரிய வீர சாகசம் எல்லாம் பண்ண போல இருக்கு...” கேட்டவளை திகைப்புடன் நோக்கியவள், “உனக்கு எப்படி தெரியும்...” என்றாள் ஆச்சர்யத்துடன். “காலைல அப்பா போன் பண்ணி உன் போனை வீட்டுலேயே வச்சுட்டு...

BT 8 1

0
அத்தியாயம் – 8 அருகில் அமர்ந்திருந்த அமிர்தாவைக் கனிவோடு நோக்கிய பிரம்மா, “அமிர்தா, உனக்கு என்னாச்சுமா... ரெண்டு நாள்ல இது என்ன கோலம்...” என்றான் புரியாமல். “ப்ச்... ஒண்ணுமில்ல... தினமும் போடற மாத்திரையை ஒரே ஒரு...

Imai 10

0
இமை – 10   நாட்கள் நகரத் தொடங்கின.   மீனாவுடன் அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ரோஹிணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.   “அத்தானைப் பார்த்துக்க தானே அந்த நர்ஸைக் கூட்டிட்டு வந்தோம்... அப்புறம் இவ எதுக்கு...

Imai 9

0
இமை – 9   அன்று காலையில் எழுந்தது முதலே பவித்ராவுக்கு ஒருவிதப் படபடப்பாய் இருந்தது. மனம் ஓயாமல் கணவனுக்காய் பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. அவர்கள் சென்னை வந்துவிட்டதாகவும். மித்ரனுக்கு அங்கேயே ஒரு பரிசோதனை முடித்துவிட்டு வீட்டுக்கு...

SSKTA 2

0
சில மணி நேரத்தில் ஹார்பருக்கு வந்து இறங்கினான் முகிலன்.. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் கம்பீரமாக கட்டுக்களையாத உடல்கட்டுடன் வந்து இறங்கியவனை செல்வம் ரசித்துப் பார்த்தான்... முன்பெல்லாம் முகம் இறுகி இருக்கும்.. ஆனால்...

MIT 31

0
31 திருமணத்திற்கு வந்திருந்த சந்திரா தங்கையின் பேச்சில் மனமுடைந்து சாப்பிடாமலே அங்கிருந்து கிளம்ப எங்கிருந்தோ வந்தார் முத்துலட்சுமி. “என்னம்மா எங்கே கிளம்பிட்டே??” “கல்யாணம் முடிஞ்சிருச்சுல்லம்மா அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். பாட்டி வீட்டில தனியா இருப்பாங்க, நான் போனா...

NTAP 2

0
நிழல் தரும் இவள் பார்வை... 2 இப்போதுதான் நன்றாக பார்த்தான் கேஸ். அந்த இருட்டிலும் ஒளியிலும், அந்த சிறு பெண்ணை கொஞ்சமாக அடையாளம் தெரிந்தது கேஸ்க்கு.  தன் நண்பனின் வருத்தம் அவனின் ஒட்டாத பேச்சிலும், வெறித்தப் பார்வையிலும்...

PM : MM 26 2

0
அத்தியாயம் - 26_2 முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார்.  அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி...

PM : MM 26 1

0
அத்தியாயம் - 26_1 மனிதர்கள், யார் இவர்கள்? பூமியை இருப்பிடமாக கொண்டு வாழும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவியல், மானிடவியல் ஆராய்ச்சிகள் சான்றுகளுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபக்கின்றன. ஆனால் நாங்கள்...

EMT 13 2

0
இருவரும் துண்டை காணோம் ..துணியை காணோம் என்று ஓடவும், சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை ஒரு முறை முறைத்தவன் “சாப்பிட மட்டும்தான் வாயத்திறக்கனும்..?? அத மீறி எதாச்சும் பேசினிங்க அடுத்து பேச வாயிருக்காது..!!” சுமதியின் கையை பிடித்து வீட்டிற்குள் கொண்டு வந்தவன்...

EMT 13 1

0
எனை மாற்றிய தருணம்                        அத்தியாயம்  -  13   தன்னைத்தான் கேட்டானா..?? நின்று திரும்பி பார்க்க அதற்கு எந்த அறிகுறியும் இல்லாதது போல குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் வேலையை மட்டும் மும்முரமாக பார்த்து கொண்டிருந்தான்.. சுமதிக்கே குழப்பம்...

Imai 8

0
இமை – 8   மீனா மயங்கி விழவும் பதறிப் போன பவித்ரா அவரை எழுப்ப முயன்றாள்.   “அத்தை... என்னாச்சு... போன்ல அவர் என்ன சொன்னார்...” கேட்டவள் அலைபேசி அழைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு காதுக்குக் கொடுத்தாள்.   அதில்...

Imai 7

0
இமை – 7   “ஹலோ...”   எத்தனையோ மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலித்த கம்பீரமான மித்ரனின் குரல் அவளது செவி வழியாய் இதயத்தை அடைந்து உயிரைத் தீண்ட தன்னை மீறிப் புறப்பட்ட சிறு விசும்பலுடன் அப்படியே...

EVPE 11

0
அத்தியாயம் - 11 அருகிலிருந்த மரத்தடியை நோக்கி இழுத்துச் சென்றவனுடன் போராடாமல் சென்ற வித்யா¸ அவன் நின்றதும் “விடுங்க என் கையை... விடுங்க... நீங்க என்ன நினைச்சிட்டிருக்குறீங்க உங்க மனதில்..? என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...

BT 7 2

0
“ம்ம் ஆமா சார், கொஞ்சம் வேலை இருக்கு... இன்னைக்கு முடிச்சு கொடுக்கணும்... அதான் மறுத்தேன்... தப்பா நினைச்சுக்காதிங்க...” “ம்ம்... புரியுது பிரம்மா, உங்களை டிஸ்டர்ப் பண்ணறதா நினைக்க வேண்டாம்... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்......

BT 7 1

0
அத்தியாயம் – 7 “என்ன தெய்வமே, பிறந்தநாள் அதுவுமா வீட்ல இல்லாம, இப்ப வந்துடறேன்னு கிளம்பிட்டு இவ்ளோ லேட்டா வர்றிங்க... நாளைக்கு கொடுக்க வேண்டிய ஓவியத்தை வேற வரஞ்சு முடிக்காமப் போயிட்டிங்க... அந்த பதிப்பகத்துல...

Imai 6

0
இமை – 6   சும்மா இருந்தால் மனது அவனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் என நினைத்த பவித்ரா அறையில் அங்கங்கே கிடந்த பொருட்களை எல்லாம் ஒதுக்கி வைக்கத் தொடங்கினாள். மேசை வலிப்பைத் திறந்து கலைந்து...

Imai 5

0
இமை – 5   “மருது... நேத்து போன போன அரிசி மூட்டை கணக்கு எடுத்திட்டு வா...” நாற்காலியில் கம்பீரமாய் அமர்ந்திருந்த மீனலோசனி முன்னில் நின்று கொண்டிருந்த சூபர்வைசர் மருதுவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.   “ராசி ரைஸ் மில்”...

AM 13

0
                                                                    13       ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச்...

TPV 24

0
மூன்றாண்டுகளுக்கு பிறகு, வானவில் இல்லம் விழாக் கோலம் பூண்டிருந்தது.இன்று ராமலிங்கம்,மஞ்சுளா தம்பதியரின் சஷ்ட்டிபூர்த்தி அதை வேந்தன் சிறிய விழா போல ஏற்பாடு செய்திருந்தான்.வள்ளியம்மை தான் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருக்க வேந்தனோ மற்ற ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டிருந்தான்.மஞ்சுவின் அறையில்...
error: Content is protected !!