Mallika S
MIT 31
31
திருமணத்திற்கு வந்திருந்த சந்திரா தங்கையின் பேச்சில் மனமுடைந்து சாப்பிடாமலே அங்கிருந்து கிளம்ப எங்கிருந்தோ வந்தார் முத்துலட்சுமி.
“என்னம்மா எங்கே கிளம்பிட்டே??”
“கல்யாணம் முடிஞ்சிருச்சுல்லம்மா அதான் வீட்டுக்கு கிளம்பிட்டேன். பாட்டி வீட்டில தனியா இருப்பாங்க, நான் போனா...
NTAP 2
நிழல் தரும் இவள் பார்வை...
2
இப்போதுதான் நன்றாக பார்த்தான் கேஸ். அந்த இருட்டிலும் ஒளியிலும், அந்த சிறு பெண்ணை கொஞ்சமாக அடையாளம் தெரிந்தது கேஸ்க்கு.
தன் நண்பனின் வருத்தம் அவனின் ஒட்டாத பேச்சிலும், வெறித்தப் பார்வையிலும்...
PM : MM 26 2
அத்தியாயம் - 26_2
முகூர்த்தச் சாப்பாடு முடிந்தவுடன் ஜமுனாவும் அவர் திட்டத்தைச் செயல்படுத்தினார். அதன் விளைவாக ஜமுனா, சாவித்திரி அம்மா இருவருக்கும் இடையே இருந்த வெறுப்பும் பகையும் அதிகமானது. கடைசி பந்தியில் மனோகரும் சாவித்திரி...
PM : MM 26 1
அத்தியாயம் - 26_1
மனிதர்கள், யார் இவர்கள்? பூமியை இருப்பிடமாக கொண்டு வாழும் இவர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவியல், மானிடவியல் ஆராய்ச்சிகள் சான்றுகளுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபக்கின்றன. ஆனால் நாங்கள்...
EVPE 11
அத்தியாயம் - 11
அருகிலிருந்த மரத்தடியை நோக்கி இழுத்துச் சென்றவனுடன் போராடாமல் சென்ற வித்யா¸ அவன் நின்றதும் “விடுங்க என் கையை... விடுங்க... நீங்க என்ன நினைச்சிட்டிருக்குறீங்க உங்க மனதில்..? என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...
AM 13
13
ப்ரியா அவர்கள் கொடுத்த சீரை வேண்டாம் என்று மறுத்ததோடு அல்லாமல் கண்களில் கண்ணீர் வழிய விசும்பலோடு தங்கமலரையும், தம்பி மித்ரனையும் பார்த்தவாரே அங்கிருந்து சென்றது தங்கமலரின் மனதை வெகுவாய் நிலைகுலையச்...
TPV 24
மூன்றாண்டுகளுக்கு பிறகு,
வானவில் இல்லம் விழாக் கோலம் பூண்டிருந்தது.இன்று ராமலிங்கம்,மஞ்சுளா தம்பதியரின் சஷ்ட்டிபூர்த்தி அதை வேந்தன் சிறிய விழா போல ஏற்பாடு செய்திருந்தான்.வள்ளியம்மை தான் வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருக்க வேந்தனோ மற்ற ஏற்பாடுகளை பார்த்துக்கொண்டிருந்தான்.மஞ்சுவின் அறையில்...