Thursday, July 16, 2026

Mallika S

Mallika S
11910 POSTS 398 COMMENTS

Iragaai Parakkuthu Maname 2 1

0
அத்தியாயம் 2  சிறு குழந்தை போல  தத்தி தத்தி நாமும்  நடைபழகலாம் காதலிலும்!!! அதிபன் “மாமா வீட்டுக்கு போகலாம்”, என்று சொன்னதைக் கேட்டு புவனா கொஞ்சம் சமாதானம் ஆக “யாழி குட்டியை அவன் சமாளிச்சிக்குவான் புவி. உன் பையன்...

Thaen Saaral Nee 8

0
தேன் சாரல் நீ 8     ராகினி நிச்சயம் மாலினி புண்ணியத்தால் வெகு விரைவாக செம பாதுகாப்பாக, மாலினி கண்முன்னாலே நடந்து கொண்டிருந்தது.     அவள் செய்த, செய்யவிருந்த குளறுபடிகளை ராஜனும், மற்றவர்களும் கவனித்து சரி...

Urugaatho Nenjam 42

0
நெஞ்சம் 42 இங்கு வந்தது முதல் முகத்தைப் பார்த்து, அவள் அருகேயே இருந்து, இவளை பற்றியே நினைத்து உருகிக்கொண்டு இருக்கும் வள்ளி நின்ற நிலையை பார்க்க முடியாத மயூரி தலையை குனிந்தபடி “ என் நம்பர்...

Iragaai Parakkuthu Maname 1 1

0
அத்தியாயம் 1  சின்ன சின்ன காயங்களை கூட மென்மையாக வருடிச் செல்கிறது காதல்!!! தன்னுடைய அறையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் அமர்ந்திருந்தான் அதிபன். அவன் மனது அதீத மன அழுத்தத்திற்குச் சென்று கொண்டிருந்தது....

Iragaai Parakkuthu Maname 1 2

0
அவரின் மனைவி சத்யாவதி ஒரு நச்சுப்பாம்பு. அதனால் முடிந்த அளவு அதை சீண்டாமல் ஒதுங்கியே சென்று விடுவார். அவரின் மனப் போராட்டம் யாருக்குமே தெரியாமல் போனது தான் அங்கே பரிதாபம். மற்றவர்களைப்  பொறுத்த...

Urugaatho Nenjam 41

0
நெஞ்சம் 41 முகத்தில் ஃபேஸ் மாஸ்க் பூசி கண்ணில் வெள்ளரியை வட்டமாக நறுக்கி வைத்துக்கொண்டு கால்களை அந்த இளஞ்சூட்டு தண்ணீரில் வைத்தபடி வாயை பிளந்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான் விக்ரமன். பின்னே திருமண மலர்களை தருவாயோ….. என்ற பாடல்...

Puthu Puthu Arthangal 2

0
புதுப் புது அர்த்தங்கள்….. நாள்-2 அத்தியாயம் 4 விஸ்வநாதன் திருமணம் குறித்துப் பேச சங்கரன் அதிர்ந்தார். “என்னை நம்பித் தான் என் குடும்பம் இருக்கிறது. இப்போது எனக்குத் திருமணம் என்ற எண்ணமே இல்லை…” என்று மறுத்தார்...

Urugaatho Nenjam 40

0
நெஞ்சம் 40 விசில் அடித்தபடி அந்த பொதுக்கழிவறைக்குள் நுழைந்தவன் அவன் வந்த வேலையைப் பார்க்க தொடங்க, அப்போது அவன் இரு பக்கமும் இரு ஆட்கள் வந்து நின்றனர். “என்ன அவ்வளவு இடம் இருக்கும் போது இங்க...

Mottavizhntha Thaenarumbae 21 4

0
அதில் அவளின் பெற்றோருக்கு வருத்தம்தான். “தூரமா இருந்தா ஒன்னுமில்லப்பா, பக்கத்துல இருந்துகிட்டே எங்களை அவங்களால பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே? எப்ப எங்கள பார்க்கணும்னாலும் சொல்லுங்க, புள்ளைய தூக்கிட்டு வந்திடுறேன்” என பெற்றோரை சமாதானம் செய்து...

Mottavizhntha Thaenarumbae 21 3

0
அவர் சொன்ன விதமே பயப்பட ஏதுமில்லை என்பதை சொல்லி விட, கணவனும் மனைவியும் ஆவலாக அவரை பார்த்தனர். அவர்களை ஏமாற்றாமல் சிவா கருவுற்றிருக்கும் செய்தியை சொன்னார் மருத்துவர். குழந்தை ஆசையிருந்தாலும் இப்போது வரும் என...

Mottavizhntha Thaenarumbae 21 2

0
“ஆமாம் உன் பொண்ணு வாழற வீட்டுக்கு போயிருந்தோம், வான்னு கூப்பிட கூட வெளில வரலை. உன் பொண்ண விட தரம் தெரிஞ்சவதான் சிவா, என்னவோ உடம்புக்கு முடியாம போயிருக்கும், போயிருப்பா, வர்ற எடம்...

Mottavizhntha Thaenarumbae 21 1

0
மொட்டவிழ்ந்த தேனரும்பே -21 அத்தியாயம் -21 கோயில் பணிகள் எல்லாம் நிறைவடைந்து அன்றைய தினம் குடமுழுக்கு நடக்க இருந்தது. சிவரஞ்சனி  அவளது மாமியார் நாத்தனார் மற்ற இரு சின்ன மாமியார்கள், பாட்டி என பெண்கள் கூட்டத்தோடு...

Puthu Puthu Arthangal 1

0
அத்தியாயம் 1 மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது  அந்த அழகிய  வீடு. இந்த வீட்டு மனிதர்கள் ரசனைமிக்கவர்கள் என்பதைப் பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது அந்த வீடு . வீட்டைச் சுற்றி நன்றாக இடம் விட்டுக்...

Urugaatho Nenjam 39

0
 நெஞ்சம் 39 அந்தப் பெரிய மண்டபம் நிறையும் அளவு ஆட்கள் ஆண் பெண் என்று அமர்ந்து படி குசுகுசுவென்று கும்பல் கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் “ இங்க இருந்து போன பொண்ண எவனோ காப்பாத்தி தூக்கிட்டு...

(நிய) மனம் 1 2

0
அவளின் ஆரவாரம் கேட்டு அவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, அவர்களைப் பார்க்காமல், அவர்கள் புறம் திரும்பாமல், தலை குனிந்தபடி வீட்டினுள் சென்றாள் உமா. அவளறைக்குச் செல்லாமல், சமையலறைக்குச் செல்ல, அங்கே அவளுடைய சித்தி...

(நிய) மனம் 1 1

0
அத்தியாயம் - 1 சென்னை மாநகரத்தின் வெளியே, பூந்தமல்லிக்கு அருகே, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த அந்தக் குடியிருப்பு பகுதியில் மொத்தம் பத்து வீடுகள் இருந்தன.  எதிரும் புதிருமாக ஐந்து வீடுகள்.  மெயின் ரோட்டிலிருந்து ஒரு...

மிகுகாதல் 18

0
அத்தியாயம் - 18 சாலையின் இருபுறமும் வயல்களில் நீர் தேங்கி இருக்க, விடாது பெய்து கொண்டிருந்த மழை சிறிது ஓய்வெடுக்க, கரு மேகங்களின் போர்வையில் மாலை நான்கு மணி விடியற்காலை நான்கு மணி போல்...

மிகுகாதல் 17

0
அத்தியாயம் - 17 அந்தப் பாடலை ஏற்கனவே கேட்டது போல் இருந்தது உத்தமிற்கு. எங்கே? என்று யோசனை செய்து கொண்டிருந்தவனிடம்,”வேற பாட்டு போடு..நல்ல தமிழ் பாட்டு.” என்று கட்டளையிட்டார் காவேரி. உடனே, “தெலுங்கு அம்மா எப்போ...

Mottavizhntha Thaenarumbae 20 3

0
“இன்னிக்கு நெசத்துக்கு வேலை புள்ள, அதான் தாமசம் ஆகிப் போச்சு” என்றான். “அப்ப நேத்து வரை வேணும்னேதான் லேட்டா வந்திருக்கீங்க?” என அவள் கேட்கவும் ஆம் என ஒத்துக் கொண்டு விட்டான்.  முறைத்துப் பார்த்தவளின் கன்னங்களை...

Mottavizhntha Thaenarumbae 20 2

0
அன்று மாலை அம்மாவின் வீட்டுக்கு சாதாரணமாக சிவா கிளம்ப, “அவ வந்து உறவாடிட்டு போனாளாம் ஆயி, எதுக்கு இதெல்லாம்னு உன் பெத்தவங்களுக்கு நீதான் எடுத்து சொல்லணும்” என்றார் வள்ளி. அத்தையை ஒரு நொடி உற்றுப்...
error: Content is protected !!