Mallika S
Iragaai Parakkuthu Maname 2 1
அத்தியாயம் 2
சிறு குழந்தை போல
தத்தி தத்தி நாமும்
நடைபழகலாம் காதலிலும்!!!
அதிபன் “மாமா வீட்டுக்கு போகலாம்”, என்று சொன்னதைக் கேட்டு புவனா கொஞ்சம் சமாதானம் ஆக “யாழி குட்டியை அவன் சமாளிச்சிக்குவான் புவி. உன் பையன்...
Thaen Saaral Nee 8
தேன் சாரல் நீ 8
ராகினி நிச்சயம் மாலினி புண்ணியத்தால் வெகு விரைவாக செம பாதுகாப்பாக, மாலினி கண்முன்னாலே நடந்து கொண்டிருந்தது.
அவள் செய்த, செய்யவிருந்த குளறுபடிகளை ராஜனும், மற்றவர்களும் கவனித்து சரி...
Urugaatho Nenjam 42
நெஞ்சம் 42
இங்கு வந்தது முதல் முகத்தைப் பார்த்து, அவள் அருகேயே இருந்து, இவளை பற்றியே நினைத்து உருகிக்கொண்டு இருக்கும் வள்ளி நின்ற நிலையை பார்க்க முடியாத மயூரி தலையை குனிந்தபடி
“ என் நம்பர்...
Iragaai Parakkuthu Maname 1 1
அத்தியாயம் 1
சின்ன சின்ன காயங்களை
கூட மென்மையாக வருடிச்
செல்கிறது காதல்!!!
தன்னுடைய அறையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் அமர்ந்திருந்தான் அதிபன். அவன் மனது அதீத மன அழுத்தத்திற்குச் சென்று கொண்டிருந்தது....
Iragaai Parakkuthu Maname 1 2
அவரின் மனைவி சத்யாவதி ஒரு நச்சுப்பாம்பு. அதனால் முடிந்த அளவு அதை சீண்டாமல் ஒதுங்கியே சென்று விடுவார். அவரின் மனப் போராட்டம் யாருக்குமே தெரியாமல் போனது தான் அங்கே பரிதாபம். மற்றவர்களைப் பொறுத்த...
Urugaatho Nenjam 41
நெஞ்சம் 41
முகத்தில் ஃபேஸ் மாஸ்க் பூசி கண்ணில் வெள்ளரியை வட்டமாக நறுக்கி வைத்துக்கொண்டு கால்களை அந்த இளஞ்சூட்டு தண்ணீரில் வைத்தபடி வாயை பிளந்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான் விக்ரமன்.
பின்னே திருமண மலர்களை தருவாயோ….. என்ற பாடல்...
Puthu Puthu Arthangal 2
புதுப் புது அர்த்தங்கள்….. நாள்-2
அத்தியாயம் 4
விஸ்வநாதன் திருமணம் குறித்துப் பேச சங்கரன் அதிர்ந்தார். “என்னை நம்பித் தான் என் குடும்பம் இருக்கிறது. இப்போது எனக்குத் திருமணம் என்ற எண்ணமே இல்லை…” என்று மறுத்தார்...
Urugaatho Nenjam 40
நெஞ்சம் 40
விசில் அடித்தபடி அந்த பொதுக்கழிவறைக்குள் நுழைந்தவன் அவன் வந்த வேலையைப் பார்க்க தொடங்க, அப்போது அவன் இரு பக்கமும் இரு ஆட்கள் வந்து நின்றனர்.
“என்ன அவ்வளவு இடம் இருக்கும் போது இங்க...
Mottavizhntha Thaenarumbae 21 4
அதில் அவளின் பெற்றோருக்கு வருத்தம்தான்.
“தூரமா இருந்தா ஒன்னுமில்லப்பா, பக்கத்துல இருந்துகிட்டே எங்களை அவங்களால பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே? எப்ப எங்கள பார்க்கணும்னாலும் சொல்லுங்க, புள்ளைய தூக்கிட்டு வந்திடுறேன்” என பெற்றோரை சமாதானம் செய்து...
Mottavizhntha Thaenarumbae 21 3
அவர் சொன்ன விதமே பயப்பட ஏதுமில்லை என்பதை சொல்லி விட, கணவனும் மனைவியும் ஆவலாக அவரை பார்த்தனர். அவர்களை ஏமாற்றாமல் சிவா கருவுற்றிருக்கும் செய்தியை சொன்னார் மருத்துவர்.
குழந்தை ஆசையிருந்தாலும் இப்போது வரும் என...
Mottavizhntha Thaenarumbae 21 2
“ஆமாம் உன் பொண்ணு வாழற வீட்டுக்கு போயிருந்தோம், வான்னு கூப்பிட கூட வெளில வரலை. உன் பொண்ண விட தரம் தெரிஞ்சவதான் சிவா, என்னவோ உடம்புக்கு முடியாம போயிருக்கும், போயிருப்பா, வர்ற எடம்...
Mottavizhntha Thaenarumbae 21 1
மொட்டவிழ்ந்த தேனரும்பே -21
அத்தியாயம் -21
கோயில் பணிகள் எல்லாம் நிறைவடைந்து அன்றைய தினம் குடமுழுக்கு நடக்க இருந்தது. சிவரஞ்சனி அவளது மாமியார் நாத்தனார் மற்ற இரு சின்ன மாமியார்கள், பாட்டி என பெண்கள் கூட்டத்தோடு...
Puthu Puthu Arthangal 1
அத்தியாயம் 1
மதுரை புறநகர் பகுதியில் அமைந்துள்ளது அந்த அழகிய வீடு. இந்த வீட்டு மனிதர்கள் ரசனைமிக்கவர்கள் என்பதைப் பறைசாற்றுவது போல் அமைந்திருந்தது அந்த வீடு . வீட்டைச் சுற்றி நன்றாக இடம் விட்டுக்...
Urugaatho Nenjam 39
நெஞ்சம் 39
அந்தப் பெரிய மண்டபம் நிறையும் அளவு ஆட்கள் ஆண் பெண் என்று அமர்ந்து படி குசுகுசுவென்று கும்பல் கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் “ இங்க இருந்து போன பொண்ண எவனோ காப்பாத்தி தூக்கிட்டு...
(நிய) மனம் 1 2
அவளின் ஆரவாரம் கேட்டு அவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, அவர்களைப் பார்க்காமல், அவர்கள் புறம் திரும்பாமல், தலை குனிந்தபடி வீட்டினுள் சென்றாள் உமா. அவளறைக்குச் செல்லாமல், சமையலறைக்குச் செல்ல, அங்கே அவளுடைய சித்தி...
(நிய) மனம் 1 1
அத்தியாயம் - 1
சென்னை மாநகரத்தின் வெளியே, பூந்தமல்லிக்கு அருகே, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த அந்தக் குடியிருப்பு பகுதியில் மொத்தம் பத்து வீடுகள் இருந்தன. எதிரும் புதிருமாக ஐந்து வீடுகள். மெயின் ரோட்டிலிருந்து ஒரு...
மிகுகாதல் 18
அத்தியாயம் - 18
சாலையின் இருபுறமும் வயல்களில் நீர் தேங்கி இருக்க, விடாது பெய்து கொண்டிருந்த மழை சிறிது ஓய்வெடுக்க, கரு மேகங்களின் போர்வையில் மாலை நான்கு மணி விடியற்காலை நான்கு மணி போல்...
மிகுகாதல் 17
அத்தியாயம் - 17
அந்தப் பாடலை ஏற்கனவே கேட்டது போல் இருந்தது உத்தமிற்கு. எங்கே? என்று யோசனை செய்து கொண்டிருந்தவனிடம்,”வேற பாட்டு போடு..நல்ல தமிழ் பாட்டு.” என்று கட்டளையிட்டார் காவேரி. உடனே,
“தெலுங்கு அம்மா எப்போ...
Mottavizhntha Thaenarumbae 20 3
“இன்னிக்கு நெசத்துக்கு வேலை புள்ள, அதான் தாமசம் ஆகிப் போச்சு” என்றான்.
“அப்ப நேத்து வரை வேணும்னேதான் லேட்டா வந்திருக்கீங்க?” என அவள் கேட்கவும் ஆம் என ஒத்துக் கொண்டு விட்டான்.
முறைத்துப் பார்த்தவளின் கன்னங்களை...
Mottavizhntha Thaenarumbae 20 2
அன்று மாலை அம்மாவின் வீட்டுக்கு சாதாரணமாக சிவா கிளம்ப, “அவ வந்து உறவாடிட்டு போனாளாம் ஆயி, எதுக்கு இதெல்லாம்னு உன் பெத்தவங்களுக்கு நீதான் எடுத்து சொல்லணும்” என்றார் வள்ளி.
அத்தையை ஒரு நொடி உற்றுப்...