Mallika S
பிரிந்தோம் – இணைவோம் 4 2
சரி சுற்றுவட்டாரத்தில் சொந்தத்தில் சொல்லி வைக்கலாம்., திருமண தகவல் நிலையத்திலும் பதிந்து வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்.
பாட்டி கேட்டுக் கொண்டே இருந்தவர் இன்னும் வேறு எந்தெந்த கோயில்களுக்கு இவளை போய் வர...
பிரிந்தோம் – இணைவோம் 4 1
4
உண்மைக்கு மகத்தான சக்தி உண்டு. அதை எவராலும் மாற்றிடவோ மறைத்திடவோ இயலாது. உண்மையை அழிக்கும் சக்தி எவருக்கும் இல்லை.
- புத்தர்
கார் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது., காரில் வேகமாக டிரைவ்...
கொடிச்சி 4 2
இன்று
“டேய் இவ எதுக்குடா இப்போ என்னை திட்டினா??” என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் அவன்.
நித்தேஷோ “அடேய் அவ திட்டினது மட்டும் தான் உன் மண்டையில இருக்கா?? வேற ஒண்ணும் கவனிக்க மாட்டியா...
கொடிச்சி 4 1
4
அன்று
“டேய் ஆதி உனக்கென்ன தலையெழுத்தாடா இப்படி கான்ஸ்டபிள் வேலை பார்க்கறேன்னு எங்க உயிரையும் சேர்த்து எடுக்கறே. ஒழுங்கா வீட்டில இரேன்டா ரிசல்ட் வர்ற வரைக்கும்” என்று அங்கலாய்த்தது ஆத்திரேயனின் அன்னை வாசவி.
“அம்மா உங்களுக்கு...
ப பா பூ 34 2
"எல்லாரும் இப்படி இருக்கீங்க ?....." என்ற வார்த்தைகள் தான் அவளுடைய வாயிலிருந்து வந்த முதல் வாக்கியம்.
"என்னமா நீ சின்னப் புள்ள போல ?? இதை நீ வந்ததும் கேட்டிருந்தால் கூடப் பரவா இல்ல....
ப பா பூ 34 1
பகுதி - 34
தனக்கும் மலருக்கும் இடையே வந்து இடைஞ்சலாக நின்றவனைப் பார்த்த பிரியன் கடுப்புடன், "எப்படி டா வந்த ?" எனக் கேட்டான்.
ஆம்! பிரியனுக்குப் பூதத்தின் முகம் பதியவில்லை. அன்று அவனுடைய கவனம்...
இதயமே இதயமே 14 2
“எனக்கென்னப்பா வேணும்... என் மருமக இங்கே வந்து இவ்ளோ நாளாச்சு, நீ எங்கயுமே கூட்டிட்டுப் போகலை... அவளை எங்காவது வெளிய கூட்டிட்டுப் போ, சந்தோஷப் படுவா...” என்றார்.
“ஆமாம் அத்தான்... நான் அடுத்த வாரம்...
இதயமே இதயமே 14
இதயம் – 14
நாட்கள் நகரத் தொடங்க, பிரீத்தியும் ஹர்ஷாவும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர். பிரீத்தியும் அவர்களுடன் சேர்ந்து ஏதாவது பேசிக் கொண்டிருக்க வீடே கலகலத்தது. சஞ்சய் இருக்கும்போது மட்டும் அமைதியாய் இருக்கும்.
இளம் மாலை...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 11
அத்தியாயம் 11
மாறவர்மசிம்மனிடம் ஆயுதத்தை எதிர்பார்க்காதவர்கள் ஒரு நொடி அதிர்ந்தாலும் அவனை தாக்கத் தயாரானார்கள்.
மாறவர்மசிம்மனின் பிச்சுவா கத்தி சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஒரே பிடியில் இரு கத்திகளை கொண்டிருக்கும். இரு கத்திக்கும் இடையே இன்னொரு...
உள்ளங்கவர் கள்வனே (2) – 26
உதிதா தன் கணவனை பற்றி தேவகியிடம் கேட்கவும்
" இங்கே தான் உதிமா நின்றான்....
இரு போய் பார்க்கிறேன் !!!" என்று கூறி விட்டு வெளியேறியவர்
கைகளை கட்டி கண்களை திறக்காது கதவின் அருகே நின்ற மகனின்...
AM 22 2
“சார் நான் சொல்ல வர்றதைக் கொஞ்சம் கேளுங்க! சார்!” என்று அவள் சொல்ல வந்ததைக் கேட்கக் கூட பொறுமை இல்லாமல்,
“ச்சே! நீங்கல்லாம் என்ன படிச்சி, பயிற்சி எடுத்துட்டு வரீங்க?! எத்தனை...
AM 22
22
மருத்துவமனைக்கு வந்துவிட்டால், மதியஉணவு நேரம் மட்டும்தான் தந்தை ஓய்வாக இருப்பார் என்று அந்நேரம் வரை அவரைச் சென்று பார்க்காமல் தவிர்த்தவன், ஒருமணிக்கு மேல் தந்தையைப் பார்க்கச் செல்ல, அங்கு அதிசமாய்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 10 1
அத்தியாயம் 10
மாறவர்மசிம்மனின் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மீனாட்சி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். வண்டியின் முன்பக்கம் ஓட்டுனரும் தயாளனும் இருக்க, பின் பக்கம் மாறவர்மசிம்மனும் மீனாட்சியும் அமர்ந்து இருந்தனர்.
இன்று மீனாட்சியின் பெற்றோர் இறந்த தினம். அதனை...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 10 2
அவன் கீழே இறங்க, அவனைத் தொடர்ந்து லேசான மனதுடன் அவளும் கீழே இறங்கினாள்.
முன் பக்க கதவின் அருகே நின்றிருந்த தயாளன், “எல்லாம் தயாராக இருக்கிறது சார்” என்றான்.
மாறவர்மசிம்மன் சிறு தலை அசைப்புடன் முன்னே...
Pa Paa Poo 33
பகுதி – 33
அது காலை ஏழு முப்பது... முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டவிரும்பவில்லை. மிகவும் இறுக்கமாக இருந்தாள், மலர்!. அவளுடைய சொந்த ஊரில் வந்து இறங்க, ஆங்காகே இருந்த ஒருசிலர் இவளை திரும்பி...
உள்ளங்கவர் கள்வனே(2)- 25
மைத்ரேயியின் செவிலியர் பெண் அவளை அப்புகை மண்டலத்தில் கண்டுபிடிக்க முடியாது போக
அவசரமாக வெளியே சென்று உதவிக்கு ஆட்களை அழைத்தாள்.......
அதற்குள் புகை அறை முழுவதிலும் பரவி உள்ளே நுழைவோரின் கண்களை திறக்கவிடாது எரிய செய்தது...
"...
MIT 34 2
“என் வாழ்க்கையில இப்படியெல்லாம் ஒரு டிராஜிடி நடக்கும்ன்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை சிமி. எல்லாரையும் மாதிரியும் ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ ஆசைப்பட்டேன்”
“இப்பவும் நாம அப்படித்தானே இருக்கோம்”
“நாம இப்ப மட்டுமில்லை எப்பவும்...
MIT 34 3
“நான் சொல்றதை முழுசா கேளுங்க. அபிஷேக்கும் அப்போ அங்க வந்திருந்தான். அவன் தான் இதுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுறது. சில சமயம் அவன் கீழ இருந்து இவங்களுக்கு சிக்னல் கொடுப்பான் யாரும் வர்றாங்களான்னு. சில...
MIT 34 1
34
“வாங்க சார் உள்ளே, நேத்து போன் பண்ணது நீங்க தானே”
“ஆமா சார் எல்லாத்தையும் கொண்டு வந்திட்டேன். என்னோட பிரஸ் மீடியா எல்லாரும் வந்திருக்காங்க”
“ஹா... அவங்க எதுக்கு சார்?? நீங்க உங்களுக்கு எந்த விளம்பரமும்...