Mallika S
இதயமே இதயமே 16 2
சஞ்சய் இரவு நீண்ட நேரம் கழித்தே வீட்டுக்குத் திரும்பினான். அவனது அலுவலகத்தில் ஒரு பிரச்சனையை முடித்துவிட்டு வரத் தாமதமாகிவிட்டது. அவனது முகமும் மனதும் கோபத்தில் நிறைந்து கிடந்தது.
அவனது ஆபீஸ் மார்க்கெட்டிங் மேனேஜர் திலீப்...
இதயமே இதயமே 16 1
இதயம் – 16
சற்று நேரத்தில் பிரீத்தியை சுமந்திருந்த அலுமினியப் பறவை ஆகாயத்திற்கு எழும்பி, மெதுவாய் வேகத்தைக் கூட்டி சிறு பறவையாய் பறந்து மறைந்தது. அது கண்ணிலிருந்து மறையும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த...
உள்ளங்கவர் கள்வனே (2)-30
மைத்ரேயி பிரசவம் குறித்து கவலை வேண்டாம் என்று கூறியதும் யசோதா அடுப்படிக்குள் செல்ல
சோட்டு பிரணாவுடன் விளையாடி கொண்டிருக்கவும் சின்ன மாமியாருக்கு ஏதாவது உதவி செய்யும் எண்ணத்துடன் மைத்ரேயியும் அவர் பின்னோடு நுழைந்தாள்.....
பிரிட்ஜில் இருந்த...
புல்லாங்குழலே! பூங்குழலே! 13 2
தீரன், “அவங்களோட கைப்பேசி பற்றிய அனைத்து தகவல்களையும் ரஞ்சித் அனுப்பிட்டார்.. IMEI எண் வைத்து சோதித்ததில் அவங்க ஸ்மார்ட் போனில் இது வரை ஒரே ஒரு சிம் மட்டும் தான் போட்டு இருக்கிறாங்க.....
புல்லாங்குழலே! பூங்குழலே! 13 1
அத்தியாயம் 13
சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஆள் அரவம் குறைவாக இருந்த இடத்தில் மாறவர்மசிம்மனும் மீனாட்சியும் அமர்ந்து இருந்தனர்.
அவள், “கோவில் அருமையா இருக்குது.. இந்த கோவிலோட வரலாறு பற்றி...
Pa Paa Poo 35 2
பிரியன் எதையோ சொல்ல வாயெடுக்க, அவனை ஊக்குவிக்கும் பாவனையில்,
"ஹ்ம்ம் சொல்லு.... உன் மனசுல என்ன இருக்குனு தெருஞ்சுகிறேன். நீ சொல்லப்போற பதிலை வச்சு என்னை இந்த நிலைமைக்கு ஆளானவன் மேல நான் சட்டப்படி...
Pa Paa Poo 35 1
பகுதி – 35(1)
அனைவரும் யார் யாரென்று கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்களின் கேள்விக்குப் பதிலளிக்காமல் மாலை அணிந்து மணவறையில் அமர்ந்தவள், மணவறையை விட்டு எழுந்து நின்ற பிரியனை பார்த்து சவால் விடும்...
உள்ளங்கவர் கள்வனே (2)- 29
தன் தந்தையின் நினைவுகளில் தத்தளித்த மைத்ரேயி அப்படியே படுத்த இடத்தில் நேரம் போவது தெரியாமல் கண்ணயர்ந்து உறங்கி விட
எழுந்திருக்கும் போது மணி நான்கு ஆகியிருந்தது....
" இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம்??????
சோட்டு என்ன செய்கிறான்????
அவனுக்கு தான்...
கொடிச்சி 5 2
“ஹ்ம்ம் பண்ணலாம் பண்ணலாம்”
“உனக்கு முப்பது வயசாக போகுது ஆதி. ரெட்டையில கல்யாணம் பண்ண மாட்டாங்க. இந்த வருஷம் உனக்கு எப்படியும் கல்யாணம் பண்ணிடணும்”
“உனக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னா ஒண்ணு ஜாதகம் செட் ஆக மாட்டேங்குது...
கொடிச்சி 5 1
5
அன்று
மெல்லினாவிற்கு பதினாறு பதினேழு வயதிருக்கும் அப்போது. அவள் தந்தை ஸ்டேஷனுக்கு சென்றிருந்தார். தங்கை பள்ளிக்கு சென்றிருந்தாள். மெல்லினாவிற்கு பன்னிரண்டாவது என்பதால் படிப்பதற்கு அவளுக்கு விடுமுறை இருந்தது.
மெல்லினாவும் படித்து முடிந்து அமர்ந்திருந்தாள். அப்போது தான்...
SM Final 3
மதியம் மூன்று மணிக்கு மேல தர்மா மகன்களோடு வந்து வீட்டில் இறங்க... அபி ஓடி வந்து தந்தையை அனைத்துக் கொண்டாள். “சாரி டா சாரி டா...” என்றான் தர்மா மகளிடம். அவள் நேற்றில்...
SM Final 2
சாரல் மழையே
இறுதி அத்தியாயம் 2
நாயகிக்கு ஆஸ்த்துமா நள்ளிரவு வரை படுத்திவிட்டது. அதன் பிறகுதான் அவர் உறங்க ஆரம்பித்தார். ஜமுனா அவருடன் இருக்க அறைக்கு வந்த கீர்த்தி, “என்ன இவரு ஒரு தகவலும்...
இதயமே இதயமே 15 2
அதற்கு பிறகு வந்த நாட்கள் மிகவும் இனிமையாய்க் கழிந்தன. பிரீத்திக்கு அவள் தமிழ் கற்றுக் கொடுப்பதிலும் அவள் அதைக் கொலை செய்து படிப்பதிலுமாய் நாட்கள் அழகாய் சென்றன. அவள் கனடா செல்ல சில...
இதயமே இதயமே 15 1
இதயம் – 15
அடுத்த நாள் காலையில் வர்ஷா, தீபாவை சென்னை ரயிலில் ஏற்றிவிட்டு, ஹர்ஷா ரேணும்மாவின் வீட்டுக்கு வரும்போது தாமதமாகி விட்டது. வீட்டுக்குள் நுழைந்தவளின் பார்வை தேடலுடன் சுழல, ஹாலில் அமர்ந்திருந்த ரேணுகா...
உள்ளங்கவர் கள்வனே (2)-28
பார்த்த தினத்திலிருந்து சின்ன பெண்ணாகவே நினைத்திருந்தவனின் விழிகள் மனைவி டாக்டர் எனும் விவரம் அறிந்ததும்
'இது எப்படி சாத்தியம்???' என்று பெரிதும் குழம்பி போனான் பிரணாவ் ....
உண்மையில் இவள் வயதென்னவாக இருக்கும்????? என்ற யோசனை...
புல்லாங்குழலே! பூங்குழலே! 12 2
“ஆம் ராஜா”
“முதலில் ரஞ்சித் உதவியுடன் அவளது கைப்பேசி IMEI எண், கைப்பேசி எண்ணிற்கான ரசீது, குறுஞ்செய்தி தகவல்கள் என்று அனைத்தையும் வாங்க ஏற்பாடு செய்..
அடுத்து ஒலிவாங்கியின் பதிவுகளை பரிசோதித்துப் பார்.. வந்து ஒரு...
புல்லாங்குழலே! பூங்குழலே! 12 1
அத்தியாயம் 12
மாறவர்மசிம்மனின் “யார் நீ?” என்ற கேள்வியில் திடுக்கிட்ட மீனாட்சி அதை மறைத்தபடி வெளியே சாதாரண குரலில், “உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டாள்.
அவளது முகத்தையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் அவளது நொடி நேர...
உள்ளங்கவர் கள்வனே (2)- 27
பிரணாவ் கேர் மருத்துவமனையை அடைந்ததும் மனைவி பணிபுரியும்
கட்டிடத்திற்கு சென்று அவளை தேட
அங்கு அவள் இல்லாது போகவும் "எங்கு சென்றாளோ?????" சிறு எரிச்சலுடனே வெளியே வந்தான்.
அப்போது பக்கத்து கட்டிடமான மகப்பேறு பிரிவிற்கான பிளாக் பி2வின்...