Mallika S
பிரிந்தோம் – இணைவோம் 3 1
3
நிம்மதிக்கான இரண்டு வழிகள். விட்டு கொடுங்கள். இல்லை விட்டு விடுங்கள்.
- புத்தர்
காலை தூக்கம் கலையும் முன் அலைபேசியின் அழைப்பு ஹேமாவை அழைக்க.., தூக்க கலக்கத்தோடு எடுத்து ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து பார்த்தவளுக்கு.,...
பிரிந்தோம் – இணைவோம் 3 2
ஜோசியர் அவரை பார்த்தபடி "அம்மா உங்களுக்கு நான் ரொம்ப நாளா ஜாதகம் பார்க்கிறேன்., உங்க குடும்பத்திற்கு கெடுதலானது எதுவும் சொல்ல போறது கிடையாது., ஆனா நீங்க சொல்ற இந்த பொண்ணுங்க., உங்க அளவுக்கு...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 9 2
அவள் செல்ல முறைப்புடன், “உங்களுக்கு ஒரு சாக்கு” என்றாள்.
“உனக்காக தானே இளவட்டக்கல்லை தூக்கினேன்!”
“நான் தூக்க சொல்லலையே!”
“இளவட்டக்கல்லை தூக்கியதிற்கு பரிசு கிடையாதா?” என்று முகத்தை பாவம் போல் வைத்து அவன் கூற,
அவள், “இப்படி முகத்தை...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 9 1
அத்தியாயம் 9
அடுத்த அறைக்குச் சென்றதும் மீனாட்சி கண்களை விரித்தபடி, “வாவ்.. எவ்வளவு வித்யாசமான பொருட்கள்” என்றாள்.
அவளது முகத்தை உன்னிப்பாக பார்த்த மாறவர்மசிம்மன் அதில் உண்மையான உற்சாகம் தெரியவும் சகஜமானான்.
அந்த அறையில் ஒரு பக்கம்...
உள்ளங்கவர் கள்வனே (2)- 24
வாட்ச் மேனிடம் " இதோ வருகிறேன்" என்று கூறியபடி வெளியேறிய பிரணாவிற்கு விதுல்யா இங்கு தான் இருக்கிறாள் என்பது உறுதியாக தெரிந்திருக்கவில்லை....
அப்படியே விதுல்யா இந்த கேர் மருத்துவமனையில் இருந்தாலுமே அவளது மகப்பேறு பிரிவு...
கொடிச்சி 3 2
‘அவர் இருந்தா என்னை காப்பாத்துவார்ல’ என்று குருட்டு தைரியத்தை மனதில் வைத்து அவள் அங்கு செல்ல அந்தோ பரிதாபம் அவன் அங்கில்லை. இது போல திட்டமிட்டு காரியம் செய்பவர்கள் உடனிருப்பவர்களை அப்புறப்படுத்தி தான்...
கொடிச்சி 3 1
3
அன்று
“என்னை வரச்சொன்னீங்களாமே சார், சொல்லுங்க என்ன விஷயம்??” என்று முறைப்போடே தயாளனின் முன் வந்து நின்றாள் மெல்லினா.
“என்னடி திமிரா??” என்றார் அவர் எடுத்த எடுப்பிலே.
“மரியாதையா பேசுங்க, இல்லைன்னா...”
“இல்லைன்னா என்னடி செய்வே??” என்றார் அவர்...
கண்டுகொண்டேன் உனை என்னுள் 22
கண்டுகொண்டேன் உனை என்னுள் 22
“எங்க கிளம்பியாச்சு..?” பேக்கை மாட்டி கிளம்பி கொண்டிருந்த மகனிடம் வைத்தி கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்த வெற்றி,
“வேலைக்குப்பா..” என்றான்.
“போகத்தான் வேணும்.. பாவம், நம்மை நம்பி வந்த பொண்டாட்டிக்கு சம்பாதிச்சு...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 8
அத்தியாயம் 8
ஒரு வாரம் கடந்த நிலையில், அன்று மாலை மீனாட்சி ராஜமாதாவிடம் அறிக்கை சமர்ப்பிக்க சென்ற பொழுது,
ராஜமாதா, “காரியம் முடிந்ததா?” என்று கேட்டார்.
அரை நொடி தடுமாறியவள், “இன்னும் இல்லை ராஜமாதா” என்றாள்.
அவர் கோபத்துடன்,...
உள்ளங்கவர் கள்வனே (2) – 23
எங்கு சொன்னபடி உண்மையிலேயே தூக்கி விடுவானோ என்று அஞ்சியவள் " தள்ளு தள்ளு நானே வருகிறேன்!!!!" என்றபடி காரை விட்டு இறங்கினாள் ...
வீட்டினுள் "யசோம்மா!!!!! யசோம்மா!!!!!"
கூவியபடி பிரணாவ் செல்லவும்
அதில் அரக்கபரக்க தன் அறையை...
Methuvaa Methuvaa Oru Kaathal Paattu 16
பாடல் - 16
வீட்டிற்க்கு வந்தவுடன் இனியாவை இறக்கி விட்ட விஷ்வா "எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு கொஞ்ச நேரத்துல வரேன், நீ அதுக்குள்ள திங்ஸ் எல்லாம் பேக் பண்ணி...
இதயமே இதயமே 13 2
“அது சரி... அவன் ஒரு முரட்டு முசுடன்னு பார்த்ததுமே புரிஞ்சுகிட்டியா நீ... என் மருமக கெட்டிக்காரிதான்...” என்று அவளது தலையில் கை வைத்து தடவினார் ரேணுகா.
“உங்களை எல்லாம் பார்க்கும்போது, பேசி சிரிக்கும்போது நான்...
இதயமே இதயமே 13 1
இதயம் – 13
காலையில் நேரத்திலேயே பூஜையை முடித்துக் கொண்டு பூஜை அறையிலிருந்து வெளியே வந்தார் ரேணுகா.
“ராணி எனக்கு காபி எடுத்திட்டு வா...”
“இதோ கொண்டு வரேன் மா...” என்ற ராணி சர்க்கரை இல்லாமல் காபி...
Pa Paa Poo 32 1
பகுதி - 32
சூரியவர்மனின் செயலில் பதறி அவன் அருகே விரைந்து சென்று, "என்ன ஆச்சு ? ஏன் இப்படிப் பண்றீங்க?" எனக் கேட்க, சட்டென்று முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டவன், மலரிடம் உண்மையைக் கூறாமல்...
Pa Paa Poo 32 2
எந்தக் கேள்வியும் இல்லாமல் நீங்க எங்கையும் சரக்கு எடுக்கப் போகாமல் இங்கையே இருக்கணும். பக்கத்துல இருக்கணும்னு அவசியமில்லை. என் குரல் உங்களுக்குக் கேக்குற தூரத்துல, என் கண்ணுல நீங்க படர தொலைவில இருக்கணும்.
பண்ணுவீங்களா...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 7 2
வாய்விட்டு சிரித்தவன், சிரித்து முடித்ததும் அவளது கையை தனது கைக்குள் அடக்கியபடி, “ரணசிம்ம ராஜானு இல்லை, பொதுவாவே ராஜாக்கள் தங்கள் மனைவியை தேவி என்று தான் அழைப்பர்.. நேற்று இலைமறை காயாக கூறியதை...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 7 1
அத்தியாயம் 7
சந்ராவிடம் பேசிவிட்டு தனது அறைக்குச் சென்ற மீனாட்சி உடை மாற்றும் அறைக்கு சென்று பழைய கைபேசியை எடுத்து அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்று இவள் அனுப்ப,
“ராஜமாதா?” என்ற...