Mallika S
மீண்டும் கேட்கும் குழலோசை – 23 2
"முட்டாள் மாதிரி பேசாத டைம் என்னனு பாத்தல்ல உன்ன தனியா என்னால அனுப்ப முடியாது" என்று கோபமாக மொழிந்தவன் அமிர்தத்திற்கு அழைப்பு விடுத்து சஞ்சளா நாளை காலை வருவதாக கூறிவிட்டு அவளிடம் அலைபேசியை...
மீண்டும் கேட்கும் குழலோசை – 23 1
விஷ்ணு வைதேகியின் குடும்பத்தார் கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபாட்டை முடித்துகொண்டு வீடு வந்து சேர மணி பன்னிரெண்டை கடந்திருந்தது கோவிலில் பிரசாதமாய் பரிமாறிய பொங்கலே வயிற்றை நிறைந்திருக்க மேலும் வயிற்றுக்கு பளு...
Unai Pirintha Pinnum Kaathal 2 1
2
யாருக்கும் புரியாத
உணர்வுகளை
பரிசளிக்கிறாய்...
நிழல் படமாக
நீ இருந்தாலும்
முற்றிலும் மாறுகிறது
என் மனநிலை...
இடி மின்னலாக
இதயத்துடிப்பு மாறிவிட
பூஞ்சாரலாய் உன்
நிழற்பட நினைவுகளை
வருடிச் செல்கிறது...
காலையில் எப்போதும் போல வேலைக்கு...
Unai Pirintha Pinnum Kaathal 2 2
"அதெல்லாம் இருக்கு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு வந்து இருக்கோம்., இப்போதும் இங்கே உள்ள கேஸையும் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு தான் உள்ளே வந்திருக்கோம்" என்றனர்.
"ஓகே"...
Arumpani 1
1
ஆத்திசூடி – ஆறுவது சினம்
பொருள் – கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.
அழகான காலைப்பொழுது அந்த நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. ஆட்கள் வருவதும் போவதுமாக சுற்றிலும் இருந்தனர்.
காக்கி உடை அணிந்த காவலர்கள், கருப்பு கோட்டு...
உனை பிரிந்த பின்பும் காதல் 1 2
"பாப்பாங்க., நான் சொல்லி இருக்கேன் கண்டிப்பா மெடிக்கல் பீல்ட் வேண்டான்னு சொல்லிட்டேன்., கண்டிஷனே அதுதான்., பையன் கொஞ்சம் ஜாலியான டைப்பா இருக்கணும்., மத்த படி எந்த வேலையில் இருந்தாலும் எனக்கு ஓகே அப்படிங்கற...
உனை பிரிந்த பின்பும் காதல் 1 1
உனை பிரிந்த பின்பும் காதல்
1
அன்பை தேடும் எனக்கும்.,
அன்பே இல்லா உனக்கும்.,
முடிச்சு போடும் வாழ்க்கை
முற்று பெறுமா.,
முடிவு பெறுமா.,
காலங்கடந்து காதல்
செய்வோமா.,
காதலே இல்லாமல்
காலங்கள் கடக்குமா...,
புகழ்பெற்ற மருத்துவமனை வளாகம்., காலை வேளையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த...
மீண்டும் கேட்கும் குழலோசை – 22 3
"ஆமா பைத்தியம் தான் இப்போ அரை பைத்தியமா இருக்கேன் முழு பைத்தியம் ஆகாமா இருக்கணும்னு தான் வேலைய ரிசைன் பண்ணேன், உனக்கு இதெல்லாம் புரியாது துவா ஆனா போன்ல கேட்டுட்டு இருக்காங்கள அவங்களுக்கு...
மீண்டும் கேட்கும் குழலோசை – 22 2
ஐந்தாறு புடவைகளை கட்டிலில் பரப்பி வைத்து முகவாயில் கைவைத்து குழப்பத்துடன் நின்றிருந்தாள் வைதேகி அறைக்குள் நுழைந்த விஷ்ணு யோசனையுடன் முதுகு காட்டி நிற்பவளை கண்டு பூனைப்போல பின்னால் வந்து அணைத்து கொண்டவன் அவள் கழுத்தில்...
மீண்டும் கேட்கும் குழலோசை – 22 1
"என்னய்யா என்னாச்சு எதுக்கு இவரு இப்டி உக்காந்துட்டு இருக்காரு?" என்று கட்சியின் உறுப்பினர்களில் ஒருவன் திருஞானத்தின் காதை கடிக்க
"பதவி பறிபோனா இப்டி தான் உக்கார முடியும் ஹாயா ஊஞ்சலா ஆட முடியும்?" என்று...
புயல் காற்றில் விளக்காகவே 51 3
அவள் வாயடைத்து போய் மூச்சும் எடுக்காமல் நிற்க “இங்க பார்! உனக்கு வாழ்க்கைல எதிரி வேணும்னா என்கிட்டே இருந்து தள்ளி நில்லு. ஏன்னா நான் என் எதிரிகளோட விளையாட்டிட்டு இருக்க மாட்டேன். வாழ்வுக்கும்...
புயல் காற்றில் விளக்காகவே 51 2
ஆர்யனின் மெய்காப்பாளர் இருவரும் துப்பாக்கியை உருவி வாசிமை குறிபார்க்க, தன்வீரும், மற்ற அதிகாரிகளும் அவர்கள் துப்பாக்கியை நீட்டி பிடித்தனர்.
ரஷீத்தும், ஜாஃபரும் எதற்கும் தயாராக நிற்க, சல்மாவும் கரீமாவும் நடப்பதை ஆவலாக பார்க்க, ருஹானா...
புயல் காற்றில் விளக்காகவே 51
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 51
ஆர்யன் இவானை வெளிநாடு அழைத்து சென்றுவிட, அர்ஸ்லான் மாளிகை இனி தன் வசிப்பிடம் இல்லை என முடிவு செய்து வெளிக் கிளம்பிய ருஹானா, காட்டில் தனியே தவிக்க...
தம்பிக்கு கல்யாணம் 2
கல்யாணம்.2
மொத்த குடும்பமும் பொண்ணு பார்க்க கிளம்பி காரில் சென்றுக் கொண்டிருந்தது.
"ஏ சர்மி அடுத்த வாரம் தம்பிக்கு பொண்ணு பார்க்க போறப்ப கட்டிக்க உன்ற கிட்ட கட்றதுக்கு புது சேலை இருக்கா?"
"புது சேலை இல்லக்கா… ...
தம்பிக்கு கல்யாணம் 1
கல்யாணம்.1
"புதன் கிடைச்சாலும் பொண்ணு கிடைக்காதாம்..." அப்படினு நம்ம பெரியவங்க சொல்லுவாங்க... அது என்னம்மோ உண்மை தான். இப்போ எல்லாம் நம்மூர் பசங்க ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்றது வாழ்நாள் சாதனையா மாறிப்...
பந்தம் – 10 3
முன்னைப் போல காதல் வாழ்க்கை தனக்கு வாய்க்கவில்லை என்ற வருத்தம் அவளிடமிருந்து விடை பெற்று போயிருந்தது. கை வழமை போல பாத்திரங்களை தேய்த்து கொண்டிருக்க, அவள் மனமோ நித்தி கூறிய வார்த்தைகளில் மூழ்கியிருந்தது.
“அப்ப...
பந்தம் – 10 2
“மல்ஸ் குட்டி...! சட்னி சூப்பர்டி...!’ என்று அவளின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்த மதி, ஜன்னலில் கை கழுவி முடிக்கவும், மற்ற மூவரும், ‘ஹுக்கும்...’ என்று முணகி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஒரு அசட்டு...
பந்தம் – 10 1
பந்தம் – 10
குளிர் காற்று அவ்விடத்தை நிரப்பியிருந்தது. அணிந்திருந்த துப்பட்டாவை காதை சுற்றி அணிந்து கொண்ட மல்லி, மதி வருகிறாளா என்று எட்டிப் பார்த்தாள். அவள் அருகே நின்று கொண்டிருந்த, ரேணுவும், சங்கரியும்...
மனதை நனைக்கும் சாரல் நீயே
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் தங்கங்களே...
மனதை நனைக்கும் சாரல் நீயே..
புத்தம் புதிய நாவல்.. இதுவரை எங்கும் பதிவிடாத நாவல்.. நிச்சயமாக உங்கள் மனதை இதமாக நனைக்கும் சாரலாக இருக்கும் என்று நம்பி...