Mallika S
உயிர் உறையும் நேரம் – 01
அன்பு நெஞ்சங்களுக்கு..
உங்கள் அன்பையும், ஆதரவையும், ஏதேனும் கருத்துப்பிழை, எழுத்துப்பிழை இருப்பின் தெரியப்படுத்துங்கள் சகோக்களே. மௌனமாக படித்துவிட்டு மட்டுமே போகாமல் உங்கள் கருத்துக்களை விமர்சனங்களாக வழங்கி என்னை உற்சாகப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
பகுதி - 01
ஆதவனை விரட்டி விட்டு...
மீண்டும் கேட்கும் குழலோசை – 21 2
"டேய் இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்ற விஷ்ணுவின் குரல் கேட்டு வேலையை பாதியிலேயே விட்டு எழுந்த துவாரகா
"குழிதோண்ட சொன்னங்கடா அதான் தோண்டிட்டு இருக்கேன் நீ எப்போ வந்த ரெண்டு நாள்ல வந்துருவேன்னு...
மீண்டும் கேட்கும் குழலோசை – 21 1
திருச்சி கமிஷ்னர் அலுவலகம் நீண்ட நாட்களுக்கு பிறகான காக்கி உடையில் கம்பிரமாய் உள்ளே நுழைந்தவனை கண்டதும் முகத்தில் சிறு புன்னகை அப்பி கொள்ள "வா விஜி உக்காரு" என்று எதிர் இருக்கையை காட்டினார்...
VOV 24 2
பரவால்லமா, என்மேல உள்ள கோபத்துல உன்னைக் கல்யாணம் பண்ணாம போயிருவானோன்னு தான் நான் பயந்தேன்... நல்ல வேளையா, அப்படி எதுவும் பண்ணாம பேசின முகூர்த்தத்துல உன் கழுத்துல ஹரி தாலியைக் கட்டிட்டான்... என்ன,...
VOV 24 1
அத்தியாயம் – 24
“ரோஷன், ரிஷி...! ரெண்டு பேரும் எழுந்திருங்க...” கங்காவின் குரலில் போர்வைக்குள் இருந்து எட்டிப் பார்த்தான் ரிஷி. அவன் மீது காலைப் போட்டு உறங்கிக் கொண்டிருந்த ரோஷன் “குட் மார்னிங் மம்மி...”...
மீண்டும் கேட்கும் குழலோசை – 20 3
"சென்னை" என்ற விஷ்ணுவின் ஒற்றை வரியில் தூக்கி வாரி போட வேகமாக எழுந்தவன் "டேய் கல்யாணத்துக்கு ஒருவாரம் கூட இல்ல இப்போ என்ன அவசரம்னு சென்னைக்கு கிளம்புற நீ எங்கயும் போக வேணாம்...
மீண்டும் கேட்கும் குழலோசை – 20 2
காவலர் தேர்வெழுதி அதற்கான பயிற்சி பெற வேண்டி விஷ்ணுவும் சென்னைக்கு சென்றுவிட சந்திக்கும் வாய்ப்புகள் அவளுக்கு கிட்டவில்லை அவனை பற்றி ஒன்றிரண்டு தகவல் மட்டும் அறிந்து வைத்து கொண்டாள்
நாட்கள் உருண்டோட பயிற்சி முடிந்ததும் முதல்...
மீண்டும் கேட்கும் குழலோசை – 20 1
"என்னடா ரொம்ப பீல் பண்றியா?" என்று விஷ்ணுவின் முகவாயை பிடித்து தன் புறம் திருப்பிய துவாரகா "இதை பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் சரி அதை அப்றமா பாத்துக்கோ இப்போ நேரா விஷயத்துக்கு வா...
VOV 23 2
“மனதுக்குள் அவனை யோசிக்க சற்று பாவமாய் இருந்தது. பொய்யான அன்புக்கே இத்தனை நேசிப்பவன் உண்மையான அன்பு கிடைத்தால் எப்படி இருப்பான்...?” பொறுமையாய் தான் புரிய வைக்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.
முதன் முதலாய் அவளாய்...
VOV 23 1
அத்தியாயம் – 23
“சித்து...!” போர்டிகோவில் காரை நுழைத்து வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை ரோஷன் கட்டிக் கொண்டான்.
“தங்கம்...! எப்படிடா கண்ணா இருக்கே...?”
“சூப்பரா இருக்கேன் சித்து... நீ எப்படி இருக்க...?”
“நானும் சூப்பரா இருக்கேன்டா கண்ணா... உன்...
Pantham 9 2
உடனே பாயில் எழுந்து அமர்ந்தவள், அவள் கண்களை நேராக பார்த்து, “மாமா...! இன்னும் மூணு நாள்ல எங்க காலேஜ்ல பொங்கல் செலிப்ரேசன். நான் தான் கிளப் லீடர். அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் பார்க்கணும். செவ்வாய்...
Pantham 9
பந்தம் – 9
பொங்கல் விழாவிற்கான வேலைகள் நெட்டி முறித்தன. ஒருவாரம் முன்பு வர சொன்ன நேரத்திற்கு வரமால், உடல் முழுக்க வியர்வையில் குளித்து தாமதமாய் வந்திருந்த வேலனை கல்லூரி முதல்வர் வாயிலில் நிற்க...
Pantham – 8 1
பந்தம் – 8
மல்லி, மகிழ், மதி மூவரும் அன்றைக்கு அவசர சிகிச்சைப் பகுதியில் பணியில் இருந்தார்கள். காலை நேரம் மருத்துவக் கல்லூரியில் பணி செய்வதும் மதியம் தங்களுக்கான வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்பதும்...
Pantham – 8 2
மயக்க மருந்து மருத்துவர்கள், நரம்பு பிடித்து ஊசி செலுத்துவதில் வல்லவர்களாக இருப்பார்கள். மற்ற மருத்துவர்கள் தங்கள் பயிற்சி காலத்தோடு அந்த பணியிலிருந்தெல்லாம் விலகியிருப்பார்கள்.
ஆக நீர்சத்து இழந்த ஒருவருக்கு நரம்பூசி செலுத்துவது என்பது அவருக்கு...
மீண்டும் கேட்கும் குழலோசை – 19 3
"ராஸ்கல் கல்யாணம் முடியட்டும் ஒன்ன கவனிக்கிற வெதத்துல கவனிச்சுக்கிடுதேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட
காத்திருந்தவர் போல மாப்பிள்ளை என்று பெருமாள்சாமி வாய் திறக்கும் முன்பே "அய்யோ மாமா நீங்களும் ஆரம்பிச்சிறாதிங்க போதும் இந்த செண்டிமெண்ட்...
மீண்டும் கேட்கும் குழலோசை – 19 2
"சரி வா போய் வேற வேலை ஏதாவது இருக்கான்னு பாப்போம் கத்திரிக்கா முத்துனா சந்தைக்கு வந்து தானே ஆகணும் அவனே என்ன விஷயம்னு சொல்லுவான்" என்று குழப்பத்தில் இருந்தவனை கைபிடித்து அழைத்து சென்றான்
"ம்மா...
மீண்டும் கேட்கும் குழலோசை – 19 1
நடந்த நிகழ்வை விதிர்விதிர்த்தவாறு பார்த்து கொண்டிருந்த பெண்கள் இருவரையும் கண்டு சுள்ளென்று கோபம் எழ "ஏய் அவ தான் அழுதுகிட்டே போறாள செக்கு மாடு மாதிரி நின்னுட்டு இருக்கீங்க போய் என்னன்னு கேட்டு...
VOV 22 2
“என்னடி பார்க்காமலே காதல், லெட்டர்ல காதல், போன்ல காதல்னு போயி குரலை மட்டும் காதலிச்சு அவரை எங்க போயி தேடப் போற... கேட்டமா, வருத்தப்பட்டமா, விட்டுட்டு அடுத்த வேலையைப் பார்ப்பமான்னு இல்லாம மைக்ல...
VOV 22 1
அத்தியாயம் – 22
அன்றைய விடியல் அழகானதாய் இருந்தது.
“அம்மா... உங்களுக்கு பிரஷர் செக் பண்ண வந்திருக்காங்க...” மகள் சக்தியின் குரலில் சோர்வுடன் கண்ணைத் திறந்தார் தேவிகா. அன்று ஆஞ்சியோகிராம் செய்வதால் முன்தினம் நள்ளிரவுக்குப் பிறகு...
மீண்டும் கேட்கும் குழலோசை -18 2
"ப்ச் இப்போ என்னாகிருச்சு? நாம நினைக்கிறது எல்லாம் நடந்துருச்சுன்னா அப்ப கடவுள்னு ஒருத்தன் ஏ இருக்கான் எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா என்ன? விடு, அதான் மாப்பிள்ளை பாத்தாச்சில்ல பின்ன என்ன நல்ல...