Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12038 POSTS 398 COMMENTS

புயல் காற்றில் விளக்காகவே 52 2

0
ஆர்யன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவன், இவான் அறை திறந்து கிடப்பதை பார்த்து ருஹானா அங்கே இருக்கிறாளோ என மெல்ல வீம்புடன் எட்டி பார்த்தான். அறையில் யாரும் இல்லாததோடு இவானின் உடைகளும், அவன்...

புயல் காற்றில் விளக்காகவே 52 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 52   ‘ருஹானாவுக்கு தான் இவானின் மேல் உரிமை’ எனும் ஆவணத்தை கையில் வாங்கியபின்னும் அவள் முகத்தில் உற்சாகம் காணாத லைலா ஆச்சரியப்பட்டு போனார். என்னதான் அந்த உரிமை தற்காலிகமானது...

VOV 26 2

0
“தெரியலடா, நீ சொல்லற போலவும் இருக்கலாம்... எதுக்கும் கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பேசு...” “சரிடா, நான் பேசிக்கறேன்...” “ம்ம்... வச்சிடறேன்...” என்றவன் அழைப்பைத் துண்டிக்க யோசனையுடன் கட்டிலில் அமர்ந்தான் ரிஷி. “எவ்ளோ நேரமா ரெண்டு...

VOV 26 1

0
அத்தியாயம் – 26 ரிஷியின் பிசினஸ் மீட்டிங் முடிய மதியமாகிவிட்டது. அவனுக்கு அந்த கஸ்டமர் அவர் கம்பெனியிலேயே லஞ்ச் ஆர்டர் செய்திருந்தார். அவருடன் உணவை முடித்துக் கொண்டு அலைபேசியை எடுத்தவன் பாரதியின் மெசேஜைக் கண்டதும்...

மனதை நனைக்கும் சாரல் நீயே – 03

0
பகுதி - 03 யாஸ்மிதன்  வீட்டில் அனைவருக்கும் அதிர்ச்சி. "இந்த பாட்டி என்ன லூசா. வந்து இறங்கும்போதே டுமீல் டுமீல்னு   வாய்லயே துப்பாக்கி வெடிக்குது" என நினைத்தார்கள். "அம்மா என்ன பண்றீங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரத்துல...

Unai Pirintha Pinnum Kaathal 4 3

0
         "டேய் இவன் உண்மையிலேயே ரோபோ தானா., இல்ல சனா வ பார்த்ததுக்கு அப்புறமா மாறின சிட்டி ரோபோ வா டா"., என்று கேட்டான்., "டேய் நீங்க வேற சும்மா இருங்கடா.,  அவன்  காதுல...

Unai Pirintha Pinnum Kaathal 4 2

0
"ஆமாம்"என்று சொல்லிக் கொண்டிருக்க., அவள் பேசுவதையும் அவர்கள் கேட்க நேரிட்டது.,   கல்யாணம் பற்றி பேசக்கூடாது என்று சொல்வதை அவர் கேட்டார்கள்., பின்பு அவர்களுக்குள் "பொண்ணு கல்யாணம் வேண்டாம் னு சொல்லுது டா., அந்த பொண்ணுக்கும்...

Unai Pirintha Pinnum Kaathal 4 1

0
4 என்னவென்றே             தெரியாத             இவ்வுணர்வுக்கு            பெயர் சூட்ட             முயற்சிக்கிறேன்.,            உணர்வுகளின்            பிரதிபலிப்பு உனக்கும்            இருந்தால்            நீயும் வா.,            சேர்ந்து பெயர்              வைப்போம்., வெள்ளி கிழமை காலையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர். "சாரு ஊருக்கு கொண்டு போக வேண்டிய...

Unai Pirintha Pinnum Kaathal 3 2

0
  "இல்லடா பார்க்கலாம்., எனக்கு  வொர்க் முடிக்கனும்., நான் அப்படியே னாலும்., சாட்டர்டே மார்னிங்  தான் கிளம்பி வருவேன்., வந்தேன்னா., திருப்பி சன்டே  அங்கிருந்து கிளம்பனும்., அது எதுக்குடா வெட்டி அலைச்சல் வேண்டாம்.,...

Unai Pirintha Pinnum Kaathal 3 1

0
3 நிலவில் நீல் கால் தடம்            பதித்தது போல..,           ஏனடா இதயத்தில்            விழித்தடம்           பதித்தாய்...,  அலுவலக புட்கோட் ல்  சித்தோடு அமர்ந்து இருந்தவளுக்கு., சித்து தான் "ஜூஸ் குடி சாரு.., ஜூசை பார்த்துட்டே இருந்தா ஜூஸ்...

மீண்டும் கேட்கும் குழலோசை – 24 3

0
"எங்கம்மா எங்கயும் போகலை சார் இதோ முகத்தை தழுவிட்டு போகுதே இந்த காத்துல இருக்காங்க அதோ பரந்து விரிஞ்சு கிடக்கே அந்த ஆகாயத்துல இருக்காங்க மின்னி மின்னி மிளிருதே அந்த நட்சத்திரத்துல இருக்காங்க...

மீண்டும் கேட்கும் குழலோசை – 24 1

0
விஷ்ணுவும் துவாரகாவும் கான்ஸ்டபிள் அருள்ஜோதியை அழைத்து கொண்டு சாந்த மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது இல்லம் வந்தவர்கள், வீட்டின் முன் ஜீப்பை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கி அகலமான கேட்டை தாண்டி அரை கிலோமீட்டர் உள்ளே நடந்து...

மீண்டும் கேட்கும் குழலோசை – 24 2

0
இரண்டு மூன்று முறை அழைத்தும் சுவிட்ச் ஆப் என்று வரவே நேராக காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி வைத்துவிட்டு திரும்ப விஜயன் உள்ளே நுழைந்தான் வேகமாக அவன்...

தேய்வது நிலவல்ல 10

0
வணக்கம் தோழிகளே, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். நன்றி தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 10 அப்பா என்ற அலறல் உடன் தன் கன்னத்தை பிடித்த படி சோபாவில்...

VOV 25 2

0
அந்த டெக்னீஷியன் சரியான சாப்பாட்டுப் பிரியனாய் இருக்க வேண்டும்... இல்லாவிட்டால் வெளிநாட்டில் மொக்கையான உணவுகளை சாப்பிட்டு சோர்ந்திருந்த அவன் நாவின் சுவை அரும்புகள் தாய் நாட்டு சாப்பாட்டில் சிலிர்த்து எழுந்திருக்க வேண்டும்... விதவிதமான...

VOV 25 1

0
அத்தியாயம் – 25 நாட்கள் அழகாய் நகரத் தொடங்கியது. தேவிகாவைக் காண சத்யனும் அவன் அன்னை திலகாவும் வந்திருந்தனர். அண்ணியின் உடல்நிலையைக் காரணம் காட்டி திலகா, ஒரு மாதத்திலேயே சக்திக்கும், சத்யனுக்கும் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம்...

மனதை நனைக்கும் சாரல் நீயே – 02

0
பகுதி - 02 யாஷ்மிதனிடம் கையெழுத்து வாங்க வந்த ராகவ் இவன் நிலையைப் பார்த்து பதறினான். ஃபைலை மேஜை மீது வைத்து விட்டு சார்.. சார்.. என்ன ஆச்சு என்றவன் அருகில் இருந்த தண்ணீர்...

உயிர் உறையும் நேரம் _ 02

0
பகுதி - 02 சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் எனும் எழுத்துக்களை முகப்பு பகுதியின் இருதூண்கள் தாங்கிக்கொண்டு நின்றது. காவல்நிலையத்தின் சுற்றுச்சூழல் பார்க்க ரம்மியமாக காணப்பட்டது. வளாகத்திற்குள் நடமாடும் முதலுதவி சிகிச்சை வாகனங்கள் தயார்...

Thanthaiyumaanaval 1

0
தந்தையுமானவள்….  எழுபதுகளின் காலகட்டம் அது... அப்போதெல்லாம் விவசாயம், அதனை சார்ந்த தொழில்கள் மட்டுமே முதன்மை பெற்றிருந்தது. பல குடும்பங்கள் விவசாயத்தை நம்பி மட்டுமே  இருந்தன...   கொங்கு பகுதியில் ஒன்றான ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய...

மீண்டும் கேட்கும் குழலோசை – 23 3

0
ரத்தினத்திற்கும் விசாலட்சியின் கணவர் கோபாலுக்கும் நில தகராறு முற்றி கை கலப்பாக மாறியதில் விஷயம் போலீஸ் கோர்ட் வரை சென்றுவிட வழக்கு தனக்கு சாதகமாக வரும் என்ற ரத்தினத்தின் சிறு நம்பிக்கையை முற்றிலும்...
error: Content is protected !!