Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12038 POSTS 398 COMMENTS

MKK – 25 1

0
அமிர்தாவின் மரணம் நிகழ்ந்து முழுதாக ஒரு திங்கள் (மாதம்) முடிந்திருந்தது சஞ்சளாவிடமும் சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டன, எப்போதும் தனிமையை உடன் வைத்திருப்பவள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள் இரண்டு வார்த்தைகள்...

MNSN 6

0
பகுதி - 06 "யாஷ் என்னப்பா மெஸேஜ் அது. அப்படியே நிக்கற. எதாவது முக்கியமான விஷயமா?" என வானதி கேள்வி கேட்க. "ஆமாம்மா. ரொம்ப முக்கியமான விஷயம் தான். இதோ பாருங்க" என செல்போனை தாயிடத்தில்...

UU 2

0
                                                                   2      அவன் அறைந்த அறையில் தடுமாறிக் கீழே விழப் போனவளைப் பின்னிருந்து தாங்கி நின்றது அக்கரங்கள்.      ஷாலு, வலியோடு யார் தன்னை விழாமல் பற்றினார்கள் என்று நிமிர்ந்துப் பார்க்க அவள் முகம்...

PKV 53 3

0
சையத் உணவகம். எதிரே அமர்ந்திருந்த சையத்திடம் ஆர்யன் “அவ அவ்வளவு எளிதா போக முடியாது, சையத் பாபா. என் முதுகுக்கு பின்னால சதி செஞ்சி இவானை தூக்கிட்டு போனவ அதோட விளைவுகளை அனுபவிக்காம எங்கயும்...

PKV 53 2

0
தூங்கிய இவானை ருஹானா தூக்கிக்கொண்டு வர வாகிதா படுக்கையை சரி செய்ய ருஹானா அவனை கட்டிலில் படுக்க வைத்தாள். “எங்களால உனக்கு தான் சிரமம், வாகிதா. உன் ரூமை எங்களுக்கு தர வேண்டியதா போச்சி” “அப்படிலாம்...

PKV 53 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 53 ‘இவானை திரும்ப பெறுவது கடினம். அவனை ருஹானாவிடம் ஒப்படைத்து விட்டார்கள்’ என ரஷீத் சொன்னதை கேட்டு ஆர்யன் அதிர்ந்து நின்றது சில வினாடிகளே! அடுத்த நிமிடம் ஆவேசமாய்...

Arumpani 3

0
3 ஆத்திசூடி – கடிவது மற பொருள் – யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே அபராஜிதன் தூக்கி எறிந்த காகிதத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். அதீத கோபத்தில் இருந்தான் அவன், ஒரு ஆழ்ந்த மூச்சை உள்ளெடுத்து பின் வெளியேற்றினான். கோபம்...

MNSN 5

0
பகுதி - 05 'இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. எப்ப பாரு யார் கால்லயாவது விழ சொல்றது. அவங்க போகட்டும். இன்னைக்கு இருக்கு உனக்கு' என மனதில் நினைத்து கொண்டாள். "ஆர்விகா .. ஏய்.....

Unai Pirintha Pinnum Kaathal 7 3

0
"இன்று ஒரு மேஜர் ஆபரேஷன்.,   கொஞ்சம் வயசானவர் வேற"., என்றான். " அதெல்லாம் ஒன்னும் இல்ல.., கண்டிப்பா நீங்க சக்ஸஸ்ஸா முடிப்பீங்க.,   நம்பிக்கையோடு போங்க"., என்று சொல்லி அவன் கழுத்தில் கைக்கொடுத்து தன்னை நோக்கி...

Unai Pirintha Pinnum Kaathal 7 2

0
அவர்கள் குறிப்பிட்ட நாளில் கோவாவிற்க்கு செல்ல கிளம்பினர்., அப்போது அவன் அக்கா தான் "அஞ்சு நாள் நல்ல டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்கடா.., அப்புறம் வந்தா மிஷின் மாதிரி இருக்கும்..,  ஓட வேண்டியது வரும்., ...

Unai Pirintha Pinnum Kaathal 7 1

0
7 கைப்பிடித்து நடக்கும் நேரங்கள்  எல்லாம் கனவுகள் கைசேர்ந்ததாய்  கனவு காண்கிறேன்... விரல்களை கோர்த்துக் கொள்ளும்  இந்த நிமிடங்கள் தான் விலகாமல்  இருக்க வேண்டும் என்று  வரம் கேட்கிறேன்...  உள்ளங்கைகள் உரசும் போது  கைரேகைகள் என்ன பேசிக்  கொண்டதோ.,  நம் விதியை பற்றியா.,  அதை அறியாமல் தான்...,  வரம் கேட்கிறோமா.,   நீயும் நானும்   வசந்தத்தை மட்டும் வாழ்க்கையாக..,  திருமணத்திற்கு பிறகான நாள்கள்...

VOV 27 2

0
“ஏண்டி போன வாரம் வந்திட்டுப் போனவ எதுக்கு திடீர்னு ராத்திரி நேரத்துல கிளம்பி வந்திருக்க...” அஷ்டலட்சுமி பாரதியிடம் கேட்க அக்காவைப் பார்த்தவள் சிரித்தாள். “அது வேறொண்ணுமில்லை அத்தை... உங்களுக்கு கால் பிடிச்சு விட ஆசையா...

VOV 27 1

0
அத்தியாயம் – 27 பாரதி வீட்டை அடைகையில் இரவு 12 மணி ஆகிவிட்டது. மாமாவிடம் அவள் வருவதை சொன்னதும் அவர் தெரிந்த ஆட்டோக்காரர் ஒருவரை பேருந்து நிலையம் சென்று அவளை அழைத்து வர ஏற்பாடு...

MNSN 4

0
பகுதி - 04 "யாஷ் பொண்ண நல்லா பாத்துக்கோடா. நம்ம வீட்டு மகாலட்சுமி" என வானதி மகிழ்ச்சியோடு சொல்ல.. யாஷ்மிதனின் இமைகள் சில நொடிகள் இமைக்க மறந்தது.. அவளது படபடக்கும் இமைகளை கண்கொட்டாமல் பார்த்தான். 'பேருக்கும்...

Unai Pirintha Pinnum Kaathal 6 2

0
  எல்லா திருமணத்திலும் உள்ள பரபரப்பு அவர்கள் திருமணத்திலும் இருந்தது., அவர்களைப் பொருத்தவரை நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்ததால்.,  ரிசப்ஷன் என்று திருமணத்திற்கு முந்தின நாள் எதுவும் வைக்கவில்லை. காலை திருமணம் முடிந்தவுடன் மாலை...

Unai Pirintha Pinnum Kaathal 6 1

0
  6 மெதுவாக கரம் கோர்க்கிறாய்           கைகள் கன்றி போய்விடுமோ            என்ற எண்ணத்தில்....           பின்பு ஏன்டா ஒவ்வொரு           முத்தத்திலும் இத்தனை            வன்முறை....              நீ  முத்தமிட்டே கன்றி போன              என் முகத்தை உன் மார்பில்              மறைத்து கொள்கிறேன்.... நிச்சயதார்த்தம்...

Unai Printha Pinnum Kaathal 5 2

0
அவருக்கு ஆதரவாக கந்தசாமி நண்பர்கள் குடும்பத்திலுள்ள ஒரு நண்பரின் மனைவி மட்டும் கந்தசாமி இடம் "மித்ரன் அம்மா சொல்வதும் சரிதானே., நீங்க அதை யோசிக்க வேண்டாமா"., என்று சொன்னார்., மித்ரன் நண்பனாகிய அவர் மகன்...

Unai Printha Pinnum Kaathal 5 1

0
5 கண்கள் கோர்த்த பின்பு                  கரம்கோர்த்த விரல்களில்                   நுனியில் உன்                   ஸ்பரிசம் மிச்சம்                   வைத்து சென்றிருக்கிறது.,                   உன் காதல் சொன்ன                   விழிகளின் மிச்சத்தை.,                  விமானம் இறங்கி கீழே வந்தவுடன் முதல் வேலையாக தனது செல்போனை ஆன் செய்தவன்., விமானத்தை விட்டு வெளியே வந்து...

Unai Printha Pinnum Kaathal 5 3

0
         அதுவே சாருவின் தந்தைக்கும் சரியாக பட சரி என்று சம்மதித்தார். எனவே மறுநாள் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வருவதாக சொல்ல அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய சாருவின் தந்தை மற்றவர்களை தொடர்பு...

Arumpani 2

0
2 ஆத்திசூடி – ஓரஞ் சொல்லேல் பொருள் – எந்த வழக்கிலும் ஒரு பக்கம் பேசாமல் நடுநிலையுடன் பேசு. இந்திரசேனா இரவு படுக்க வெகு நேரமாகியது. காலையில் மிகத்தாமதமாகவே எழுந்திருந்தாள். கண்கள் எரிந்தது இன்னமும். அன்று முக்கியமான...
error: Content is protected !!