Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

PKV 85 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 85 ‘அல்லாஹ்க்கு நன்றி! இவள் பாதுகாப்பாக இருக்கிறாள்!’ என ஆர்யனும், ‘அல்லாஹ்க்கு நன்றி! இவர் உயிரோடு இருக்கிறார்!’ என ருஹானாவும் கடவுளுக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டனர். ஆர்யனுக்கு இணையான தைரியசாலி...

Anbulla Kannaalanae 6 2

0
இப்போதும் சகோதரியின் மீது இருக்கும் அக்கரையில் பேசவில்லை. சக்ரவர்த்தி இப்போது நிறையச் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தார். சகோதரியின் மூலமாக அதை அடையவே... திட்டம் போட்டிருந்தனர். அவினாஷ் இப்போது கல்லூரியின் இறுதி செமஸ்டரில் இருக்க... அவனுக்குச்...

Anbulla Kannaalanae 6 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 6 சக்கரவர்த்திப் பதறி அடித்து எல்லாம் ஊருக்கு செல்லவில்லை. இவர் என்ன சொன்னாலும், சந்திராவின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர் நிதானமாக எப்பவும் வழக்கமாகச் செல்லும் போது தான் சென்றார். பிள்ளைகள்...

Birla weds Brindha 9 2

0
‘வேறு யாராவதா…’ இந்த வார்த்தைகள் அவன் மூளையை சென்று அடைந்த அடுத்த நொடி, அவள் இறங்கிய இடத்தை சுற்றிலும் பிர்லாவின் பார்வை பயத்துடன் சுற்றி வர ‘இந்த இடத்தில் இங்கு இருக்கும் இத்தனை...

Birla weds Brindha 9 1

0
பகுதி 9 பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில். “ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க  பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத...

Sorgam 10 2

0
அர்ஜுன் மீராவை தேடிச்செல்ல நரேன்  அர்ச்சனாவையும் ரஞ்சித் சந்தியாவையும் தேடிச் சென்றனர்.  இவர்களை கண்டும் காணாமல் மற்ற திருமணமான ஜோடிகளான செந்தில்-சரண் ,அஷ்வந்த்-வானதி இருந்தனர்.  அங்கு அப்படியிருக்க இங்கே," சாப்பிட்டவுடன் வேதிகா படுக்க சென்றுவிட்டாள்" ஆனால்," பிரசன்னா...

Sorgam 10 1

0
அவன் அவளைப் பார்த்து ஒளிந்துகொள்ள அவள் ,"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று பாடிக்கொண்டே அதற்கேற்ப ஆடிக் கொண்டும் வந்தாள்.  அவளைப் பார்க்க அவனுக்கு அப்படியே "குறும்பு தேவதை" போல் தோன்றினாள்.  வந்தவள் ஜன்னல் மற்றும்...

Komagal 2

0
  2 குழலி வைத்துவிட்டு சென்றிருந்த காப்பியை தூக்கி எறிய மனமில்லாது அருந்தினான் இந்தர். முதல் நாள் காலையில் சாப்பிட்டது தான் அதன் பின்பு உணவென்பதே இறங்கியிருக்கவில்லை அவனுக்கு.   காலையில் அவன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது...

Anbulla Kannaalanae 5 2

0
“இத்தனைக்கும் இங்க வசதிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா எபப்வுமே பிறந்த வீட்டை மட்டுமே பெருமையா பேசுறது.” “இவ வாய்க்கு பயந்து உன் பாட்டி வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்திடுவாங்க. எனக்குச் சில...

Anbulla Kannaalanae 5 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 5 மகளைப் பார்த்தது மகிழ்ச்சி என்றாலும், அவளை விட வந்தது யார் என்று இந்துஜா பார்க்க.... ஆரியன் காரை விட்டு இறங்கி நின்றான். வேகமாக அவனிடம் சென்றவர், வாங்க என அழைக்க.......

Birla Weds Brindha 8 2

0
பொறுமை பறந்தது பிர்லாவிற்கு  விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள் ‘சாவியை கொடு' என  அவன் பிடிப்பை இன்னும் இறுக்க ‘நீ கேட்டா...

Birla Weds Brindha 8 1

0
பகுதி 8 அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல்  பப் செல்ல முடியவில்லை  ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும்...

TP KP 12 2

0
“நியாயமா நான்தான் கோபப்படணும், இவன் ஏன் மௌன சாமியார் போல வர்றான்.. தாடி, மீசை எடுத்திட்டா பேசக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லிட்டாங்களா...?” மனதுள் பொருமியவள் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள். “என்ன பிரச்சனை உங்களுக்கு...?...

TP KP 12 1

0
அத்தியாயம் – 12 நல்லபடியாய் ஸ்டுடியோவில் யோகா டான்ஸை ஷூட் செய்து முடிக்க அனைவரும் கிளம்பினர். நியதி, ஜான்ஸி இருவருக்கும் நடுவில் ஆத்ரேயனும் நின்று டான்ஸ் செய்திருந்தான். முதலில் அவனைக் கண்டு அதிர்ந்து நோக்கிய...

Sorgam 9 2

0
"நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றினாலும் உண்மை எனும் போது சந்தியாவால் நம்ப முடியவில்லை".  அப்படியே அவர்கள்  செல்ல," விசாலம் வேதிகாவை தன்னுடன் படுக்குமாறு அழைக்கவும் அவளும் அங்கே நின்றுவிட்டாள்".  சந்தியா நேராய் சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டு...

Sorgam 9 1

0
மருத்துவர் வந்து பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அவனிடம் " ஒன் டே கம்ப்ளீட் ரெஸ்ட் " எடுக்க சொல்லுங்க என சொல்லி சில "டேப்லெட் அண்ட் ஆயின்ட்மெண்ட்" கொடுத்துவிட்டுச் சென்றார்.  அவன் ,"அன்றைய தினம் முழுவதும்...

Komagal 1

0
1 இன்னமும் இருள் அகலாத காலைப்பொழுது தாயும் மகளும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் நித்திரையை கலைக்கவென்றே அதிகாலையில் அலைப்பேசி ஒலியெழுப்பியது.   சத்தம் கேட்டு சட்டென்று கண் விழித்தார் கயல்விழி. நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டு, அலைப்பேசியை...

Anbulla Kannaalanae 4 2

0
வரும் போதே பார்த்து எடுத்திட்டு வர வேண்டியது தான... இப்படித் தன்னை அலைய வைக்க வேண்டுமா என்ற கடுப்பில் தான் சென்றான். ஆரியன் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். சந்திராவின் பார்வை சம்யுக்தாவை தான் கூறு...

Anbulla Kannaalanae 4 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 4 திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு அம்மன் சாமி பூ பல்லாக்கில் நகர்வலம் வருவதால்.... இரவு ஒருமுறை குளித்துவிட்டு எல்லோரும் நல்ல ஆடைகள் அணிந்து கொண்டனர். சாமிக்கு ஒரு பெரிய தாம்பாளத்தில் மாலை,...

PKP 84 2

0
“நான் நல்லா இருக்கேன் ஜாஃபர் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க?”  “நானும் நலம் லிட்டில் சார்” என சொன்ன ஜாஃபர் ஒரு பணப்பையை ருஹானாவிடம் நீட்டினான். “இது மிஷால் சாருடையதான்னு பாருங்க, ருஹானா மேம்....
error: Content is protected !!