Mallika S
PKV 85 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 85
‘அல்லாஹ்க்கு நன்றி! இவள் பாதுகாப்பாக இருக்கிறாள்!’ என ஆர்யனும், ‘அல்லாஹ்க்கு நன்றி! இவர் உயிரோடு இருக்கிறார்!’ என ருஹானாவும் கடவுளுக்கு மனதார நன்றி சொல்லிக்கொண்டனர்.
ஆர்யனுக்கு இணையான தைரியசாலி...
Anbulla Kannaalanae 6 2
இப்போதும் சகோதரியின் மீது இருக்கும் அக்கரையில் பேசவில்லை. சக்ரவர்த்தி இப்போது நிறையச் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தார். சகோதரியின் மூலமாக அதை அடையவே... திட்டம் போட்டிருந்தனர்.
அவினாஷ் இப்போது கல்லூரியின் இறுதி செமஸ்டரில் இருக்க... அவனுக்குச்...
Anbulla Kannaalanae 6 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 6
சக்கரவர்த்திப் பதறி அடித்து எல்லாம் ஊருக்கு செல்லவில்லை. இவர் என்ன சொன்னாலும், சந்திராவின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர் நிதானமாக எப்பவும் வழக்கமாகச் செல்லும் போது தான் சென்றார்.
பிள்ளைகள்...
Birla weds Brindha 9 2
‘வேறு யாராவதா…’ இந்த வார்த்தைகள் அவன் மூளையை சென்று அடைந்த அடுத்த நொடி, அவள் இறங்கிய இடத்தை சுற்றிலும் பிர்லாவின் பார்வை பயத்துடன் சுற்றி வர ‘இந்த இடத்தில் இங்கு இருக்கும் இத்தனை...
Birla weds Brindha 9 1
பகுதி 9
பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில்.
“ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க
ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத...
Sorgam 10 2
அர்ஜுன் மீராவை தேடிச்செல்ல நரேன் அர்ச்சனாவையும் ரஞ்சித் சந்தியாவையும் தேடிச் சென்றனர்.
இவர்களை கண்டும் காணாமல் மற்ற திருமணமான ஜோடிகளான செந்தில்-சரண் ,அஷ்வந்த்-வானதி இருந்தனர்.
அங்கு அப்படியிருக்க இங்கே," சாப்பிட்டவுடன் வேதிகா படுக்க சென்றுவிட்டாள்"
ஆனால்," பிரசன்னா...
Sorgam 10 1
அவன் அவளைப் பார்த்து ஒளிந்துகொள்ள அவள் ,"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" என்று பாடிக்கொண்டே அதற்கேற்ப ஆடிக் கொண்டும் வந்தாள்.
அவளைப் பார்க்க அவனுக்கு அப்படியே "குறும்பு தேவதை" போல் தோன்றினாள்.
வந்தவள் ஜன்னல் மற்றும்...
Anbulla Kannaalanae 5 2
“இத்தனைக்கும் இங்க வசதிக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா எபப்வுமே பிறந்த வீட்டை மட்டுமே பெருமையா பேசுறது.”
“இவ வாய்க்கு பயந்து உன் பாட்டி வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்திடுவாங்க. எனக்குச் சில...
Anbulla Kannaalanae 5 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 5
மகளைப் பார்த்தது மகிழ்ச்சி என்றாலும், அவளை விட வந்தது யார் என்று இந்துஜா பார்க்க.... ஆரியன் காரை விட்டு இறங்கி நின்றான். வேகமாக அவனிடம் சென்றவர், வாங்க என அழைக்க.......
Birla Weds Brindha 8 2
பொறுமை பறந்தது பிர்லாவிற்கு விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள்
‘சாவியை கொடு' என அவன் பிடிப்பை இன்னும் இறுக்க
‘நீ கேட்டா...
Birla Weds Brindha 8 1
பகுதி 8
அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல் பப் செல்ல முடியவில்லை ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும்...
TP KP 12 2
“நியாயமா நான்தான் கோபப்படணும், இவன் ஏன் மௌன சாமியார் போல வர்றான்.. தாடி, மீசை எடுத்திட்டா பேசக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லிட்டாங்களா...?” மனதுள் பொருமியவள் பொறுக்க முடியாமல் கேட்டே விட்டாள்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு...?...
TP KP 12 1
அத்தியாயம் – 12
நல்லபடியாய் ஸ்டுடியோவில் யோகா டான்ஸை ஷூட் செய்து முடிக்க அனைவரும் கிளம்பினர். நியதி, ஜான்ஸி இருவருக்கும் நடுவில் ஆத்ரேயனும் நின்று டான்ஸ் செய்திருந்தான். முதலில் அவனைக் கண்டு அதிர்ந்து நோக்கிய...
Sorgam 9 2
"நடப்பதெல்லாம் கனவு போலத் தோன்றினாலும் உண்மை எனும் போது சந்தியாவால் நம்ப முடியவில்லை".
அப்படியே அவர்கள் செல்ல," விசாலம் வேதிகாவை தன்னுடன் படுக்குமாறு அழைக்கவும் அவளும் அங்கே நின்றுவிட்டாள்".
சந்தியா நேராய் சென்று கட்டிலில் அமர்ந்துகொண்டு...
Sorgam 9 1
மருத்துவர் வந்து பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அவனிடம் " ஒன் டே கம்ப்ளீட் ரெஸ்ட் " எடுக்க சொல்லுங்க என சொல்லி சில "டேப்லெட் அண்ட் ஆயின்ட்மெண்ட்" கொடுத்துவிட்டுச் சென்றார்.
அவன் ,"அன்றைய தினம் முழுவதும்...
Anbulla Kannaalanae 4 2
வரும் போதே பார்த்து எடுத்திட்டு வர வேண்டியது தான... இப்படித் தன்னை அலைய வைக்க வேண்டுமா என்ற கடுப்பில் தான் சென்றான். ஆரியன் கைபேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சந்திராவின் பார்வை சம்யுக்தாவை தான் கூறு...
Anbulla Kannaalanae 4 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 4
திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு அம்மன் சாமி பூ பல்லாக்கில் நகர்வலம் வருவதால்.... இரவு ஒருமுறை குளித்துவிட்டு எல்லோரும் நல்ல ஆடைகள் அணிந்து கொண்டனர்.
சாமிக்கு ஒரு பெரிய தாம்பாளத்தில் மாலை,...
PKP 84 2
“நான் நல்லா இருக்கேன் ஜாஃபர் அங்கிள். நீங்க எப்படி இருக்கீங்க?”
“நானும் நலம் லிட்டில் சார்” என சொன்ன ஜாஃபர் ஒரு பணப்பையை ருஹானாவிடம் நீட்டினான். “இது மிஷால் சாருடையதான்னு பாருங்க, ருஹானா மேம்....