Mallika S
PKV 86 2
“என்ன சிங்கப்பையா? நீ இன்னும் படுக்கலயா?”
“சித்தப்பா! ஒருவேளை இன்னைக்கு நீங்க எனக்கு கதை சொல்வீங்கனு சித்தி சொன்னாங்க. அதான் காத்திருக்கேன்”
“கண்டிப்பா சொல்றேன், அக்னி சிறகே!” என சொன்ன ஆர்யன், இவானை தூக்கிக்கொண்டு வந்து...
PKV 86
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 86
கலங்கிய கண்களை சிமிட்டிக்கொண்டு ருஹானா ஆர்யனை பார்த்து நடந்து வர, மிஷால் “ருஹானா! நான்....” என தொடங்க, அவனுக்கு ரௌத்ரமுகம் காட்டி “மிஷால்!” என அவள்...
மாலை நேரத்து மயக்கம் 5 2
மது அம்மாவோ., "இங்க பாருங்க நீங்க பேசாம இப்படி சொல்லிட்டு போயிட்டா எப்படி., நான் அவட்ட பேசமாட்டேன்., சரணை விட ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுமா., சரணையே வேண்டான்டா., வேற எவனுக்கு இவ...
மாலை நேரத்து மயக்கம் 5 1
5
சின்ன சின்னதாக ரசிக்க
தொடங்கிய விழிகள்
மட்டுமே உண்மை
சொல்லும்.,
வார்த்தை பல இடங்களில்
உண்மையை மறைக்கவே
முயற்சிக்கும்.,
திருமணத்தை நிறுத்துவது பற்றி பேசிய பிறகு அவளிடம் யாரும் மீண்டும் அதைப் பற்றி பேசவில்லை.,
இரு வீட்டிற்கும் முன்புபோல பேச்சுவார்த்தை இல்லை...
Mugamae Mugavariyaaga 13
அத்தியாயம்….13
மகாலட்சுமிக்கு விஜய் ஜெய் இருவரையும் ஒரு சேர பார்த்ததில் அப்படியும் இருக்குமா..? என்ற சந்தேகத்தில் தான் முதலில் நந்தனின் மறு பதிப்பாக இருக்கும் ஜெய்யை, அதுவும் விஜய்யின் அNணன் எனும் போது பார்க்க...
Birla Weds Brindha 10 3
அவனது பேச்சில் பொறுமை முற்றிலும் பறக்க “உன்னை கரெக்ட் பண்ண உன்கிட்ட தான் ஐடியா கேட்க முடியும் அப்பறம் என்ன சொன்ன ? காதலை புரிய வைக்கனுமா ? இதுக்கு மேல புரிய...
Birla Weds Brindha 10 2
அதை அப்படியே உள்ளே அழுத்தியபடி “கோபம் வர அளவுக்கு நீ என்ன பண்ணின ?” அவள் வாயை கிளறினான் அவன்.
“ஹான் ” என வாய் பிளந்தவள் “என்ன… பண்ணினேனா ? நான் எவ்வளவு...
Birla Weds Brindha 10 1
பகுதி 10
நியாபக ஊர்வலங்களின் மத்தியில் ஒளி சிதறல்களாய் ப்ருந்தாவின் நினைவுகள்… பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்திருந்தவன் ஆங்காங்கே தெரிந்த காட்சிகளை நிகழ்வுகளாய் கோர்க்க திண்டாடி போனான்
ஓட்கா பாட்டில், பொக்கே, பிறந்தாள் பரிசு...
Anbulla Kannaalanae 8 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 8
கல்யாணத்துக்கு மூன்னு மாசம் தான் இருக்கு. ஊர்ல மண்டபத்துக்கு அப்பா யார் கல்யாணம்னு சொல்லாம தேதி மட்டும் பதிஞ்சு வச்சிருக்கார். ஒரு மாசம் இருக்கும் போது பத்திரிகை வைக்கத் தொடங்கினா...
Anbulla Kannaalanae 8 2
ஆரியன் அவன் பெற்றோரை மதுரையில் இருக்கும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல சொன்னான். எல்லோரும் இங்க இருந்து என்ன பண்ணப் போறோம் என்றவன், அவினாஷை சென்று அவர்களை விட்டுவிட்டு வர சொல்ல... சடகோப்பன் தாங்கள்...
தேய்வது நிலவல்ல 22
வணக்கம் தோழிகளே,
உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும்.
எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தேய்வது நிலவல்ல
அத்தியாயம் –...
TP KP 13 2
நிஷா நியதியின் அருகே இருந்து அடிக்கடி உடம்பு சூடு குறைகிறதா எனப் பார்த்துக் கொண்டாள். மருந்து கொடுத்த பிறகு ஒன்பது மணி வரை நன்றாக உறங்கிய நியதியின் உடல் மெல்ல வியர்க்கத் தொடங்க,...
TP KP 13 1
அத்தியாயம் – 13
மனம் மிகவும் விசித்திரமானது...! அதற்கு எப்போது எது பிடிக்கும், பிடிக்காமல் போதும் என்று கணிக்க முடியாது... அது ஒருவித மாய உணர்வு...! மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை மூளை வேண்டாமென்று...
Sorgam 11 2
மனதிற்கு நெகிழ்ச்சியான தருணம் அது
தன்னை புரிந்து கொண்ட
ஒருவரை தேடும் தேடலில்
வெற்றி பெறுவது
என்பது
எளிதான காரியம் இல்லைதான்
ஆனாலும்
அவர்களுக்கு ஆதரவாய்
இத்தனை பேர் இருக்கும்போது
அவர்கள்
வானத்தில் கூட
தங்கள் காதலை
வரையலாம் வானவில்லாய்!
"பெரியவர்களின் விருப்பபடி இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து திருமணம் நிகழ...
Sorgam 11 1
அதைப்பார்த்து அவள் அவர்களை மிரட்டவும் அவர்கள் நரேனை பார்க்க,
நரேன்,"அர்ச்சனாவை தன் கண்ணசைவால் கட்டுப்படுத்தினான்".
மீரா பெரும்பாலும் யாரோடும் பேசாமல் தனிமையிலேயே இருந்து கொண்டாள்.
அதைப் பார்க்கும் அர்ஜுனுக்கு மனம் வலித்தது.
அதை அவன் வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும்...
Anbulla Kannaalanae 7 2
பெண் பார்க்கும் அன்று இளரோஜா நிற சேலையைச் சம்யுக்தாவுக்குக் கட்டி விட்டவர், காதில் பெரிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் அதற்குப் பொருத்தமான ஆரமும், கைகளில் தங்க வளையகளோடு கண்ணாடி வளையலும் அணிவித்து, இந்துஜா...
Anbulla Kannaalanae 7 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 7
ஸ்ரீநிதிக்கு வெளிநாடு உள்நாடு இரண்டில் இருந்துமே வரன்கள் வந்தருக்க... இங்கேயே என்றால்... சந்திரா மகளுக்கு எதாவது சொல்லிக் கொடுத்து அவளையும் கெடுத்து கொண்டிருப்பார் என்று நினைத்து சக்ரவர்த்தி வெளிநாட்டு சம்பந்ததிற்கே...
PKV 85 2
ருஹானா உடை மாற்றி இவான் அறைக்கு வர, ஜாஃபர் பழசாறு கொண்டு வர “இது இவானுக்கா? நான் எடுத்துட்டு போறேன்” என வாங்கிக்கொண்டவள் “ஜாஃபர் அண்ணா! நன்றி எல்லாத்துக்கும்” என சொல்ல, ஜாஃபர்...