Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12044 POSTS 398 COMMENTS

Anbulla Kannaalanae 10 2

0
அதுவரை உள்ளே அறையில் இருந்த சடகோப்பன், “ரொம்ப சரியா சொன்ன.” என்றார் வெளியே வந்து உட்கார்ந்தபடி. “இப்போ இவங்க பொண்ணு கல்யாணம் வேற நின்னு போச்சே... நம்ம வீட்டுக் கல்யாணத்தை நிம்மதியா நடத்த விடுவாங்களா......

Anbulla Kannaalanae 10 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 10 தனசேகரை அடித்து உதைத்துப் போலீஸ் வாக்குமூலம் வாங்கி விட்டது. கொலை வழக்கின் விசாரணை நீதி மன்றத்துக்கு வந்தது. தனசேகர் முதலில் சக்ரவர்த்தித் தங்கைக்குத் துரோகம் செய்தார் என்பதால்... ஆத்திரத்தில் செய்து...

Birla Weds Brindha 13 2

0
“அடேய் உனக்கும் வெட்கமா!!!!!!” கேட்டது அவன் மனசாட்சி ஆனால் அவள் கொடுத்த மயக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் அப்படியே சாய்ந்து நின்றான் பிர்லா கடந்த சில மணி்நேரங்களில் அதிர்ச்சி, பயம், கோபம், தாபம் , ஏமாற்றம் என...

Birla Weds Brindha 13 1

0
பகுதி 13 பிர்லா பார்த்த பார்வையில் ப்ருந்தாவிற்கு உயிரை கையில் பிடித்த நிலை தான்  அதுவும் ஒரீரு நொடிகள் மட்டுமே… அதன் பின் வாலில்லா குரங்காய் மனம் மாற “ஹா…. ஆனானப்பட்ட உன் அத்தையவே சமாளிச்சிட்ட...

Komagal 6 2

0
என்னே அங்கு கயல்விழியின் குரல் தான் ஓங்கி ஒலித்தது. மகளுக்கு முன்னே தாய் ஆரம்பித்துவிடுவார் என்பதால் அதிகம் இவள் குணம் வெளியில் வந்திருக்கவில்லை.   கணவனுடன் வசிக்கும் வேளையில் அவளுக்கு தாயுடன் தனித்திருந்தது மட்டுமே நினைவில்...

Komagal 6 1

0
6   “எனக்கு நீங்க பாடம் எடுக்கிற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?? சொல்லுங்க என்ன தப்பு பண்ணேன்??”   “இப்படித்தான் எல்லார்கிட்டயும் நீ சண்டை போடுவியா?? அக்கம் பக்கத்துல இருக்கவங்ககிட்ட ஒண்ணு அனுசரிச்சு போகணும் இல்லையோ...

Komagal 5

0
5 குழலியை இந்தரின் அறைக்குள் அனுப்பிவிட்டு தரங்கிணி கீழே சென்றுவிட்டார். திருமணம் என்ற போது கூட வராத பதட்டம் அந்த அறைக்குள் நுழையும் போது அவளுக்கு வந்தது.   நல்ல வேளையாக அறையில் இந்திரஜித் இல்லை. அதை...

Birla Weds Brindha 12 2

0
‘இவங்க  இரண்டு பேரும் எப்போ பேசிக்கிட்டாங்க ?’ என்ற கேள்வியை முந்திக்கொண்டு வந்தது வேறொரு சந்தேகம்   ‘என்ன பேசி வச்சானு தெரியலையே !‘  அதே சந்தேகத்துடன் பல்லை கடித்தவன், மீண்டும் மொபைலை எடுத்து...

Birla Weds Brindha 12 1

0
பகுதி12 பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது. அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில்...

TPKP 14 2

0
“எ..என்னாச்சு மேடம், நியதி இங்கே இல்லியா...?” அவனது கேள்விக்கு வேதனையுடன் அவரைப் பார்த்தவர், “ம்ம், இருக்கா, அரை உயிரோட இருக்கா...” என்ற வார்த்தைகள் அவனைக் கொன்றே விட்டது. “எ..எந்தா பரயனது...? நியதிக்கு எந்து பற்றி...?”...

TP KP 14 1

0
 அத்தியாயம் – 14 ஜூன் 21, சர்வதேச யோகா தினம். அந்த பெரிய ஆடிட்டோரியத்தில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. YWCA நடத்தும் இண்டர் காலேஜ் யோகா காம்படிஷனில் பங்கு பெறும் மாணவர்களும், அவர்களுக்குத் துணையாய்...

Anbulla Kannaalanae 9 2

0
சந்திராவின் முகம் கலவரம் அடையவே செய்தது. வேறு யார் செய்திருந்தாலும் முதல் சந்தேகம் இவர்கள் மேல் தானே வரும். அதுவரை ஆச்சா போச்சா எனக் கத்திக் கொண்டிருந்தவர், அமைதியாகிப் போனார். “மதுரைக்குப் போகலை...” என...

Anbulla Kannaalanae 9 1

0
அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 9 சம்யுக்தா முதலில் சென்று குளித்துவிட்டு, அப்படியே அவள் உடைகளைத் துவைத்து விட்டு வந்து பார்க்க... அண்ணனும் தம்பியும் வந்ததும், அப்படியே ஹாலில் தரையில் படுத்து உறங்கி விட்டார்கள் போல... இரவில்...

Meenda Sorgam – 4

0
தாயைக் கண்டவுடன் மனைவியுடன் தாயையும் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். காத்திருந்து கொரோனா டெஸ்ட்டுக்கு கொடுத்துவிட்டு ஜி.ஹெச்சில் இடமில்லாததால் அருகினில் உள்ள கொரோனாவிற்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு...

Meenda Sorgam – 3

0
  ராசிப்பொருத்தம் அது, இது சடங்கு எதுவும் வேண்டாம். எங்கள் பையனுக்கும், உங்கள் பெண்ணுக்கும் நிச்சயம் நடந்ததாகவே இருக்கட்டும். திருமண நாள் என்று மட்டும் பேசி எப்படி நடத்த வேண்டும் என்பதையும் பேசி...

Meenda Sorgam – 2

0
செல்லப்பாண்டியன் தம்பதியர் இதுவும் விதியின் சதியா அல்லது மாசுபட்டோர் தீட்டிய சதித்திட்டமா என்று கலங்கி கண்ணீர் வடித்தனர். எப்படி பார்க்கிலும் நம் பிள்ளையின் படிப்பு பாழாகி அவச்சொல்லும் கேட்டு புண்படும்படியாயிற்றே. எல்லாம் உன்...

Meenda Sorgam – 1

0
மீண்ட சுவர்க்கம்                நெடிதுயர்ந்த மரங்கள் அணி வகுத்த பெருஞ்சாலை, காலை, மதியம், மாலை எப்பொழுதும் குளிர் நிழலைத் தந்து மனதைக் கௌவும் தென்றலை வீசி நெஞ்சை குளிர வைக்கும் சாலையின் ஒருபுறம் தாமரை,...

Birla Weds Brindha 11 2

0
“இல்லை இவன் நிஜமாகவே பிர்லா தான்” என மீண்டுமாய் அவள் மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்து, கண்களை கசக்கிவிட்டபடி தெளிவாய் பார்த்தாள். ஆனால் இந்த முறை அவள் கண்கள் பொய் சொல்லவில்லை. அவன்...

Birla Weds Brindha 11 1

0
பகுதி 11 “எனக்கு யாரோ தான் “ என கூறிவிட்டு இவன் சென்றுவிட, ஷாக் அடித்தாற்ப்போல் நின்றிருந்தாள் ப்ருந்தா. அவள் கொண்டு வந்திருந்த காரை தேடி நடந்தது இவள் கால்கள். கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள்,...

PKV 86 3

0
“சரியா சித்தி நாம சேர்ந்து வெளிய போகலாம்” என இவான் உற்சாகமாக சித்தியை கூட்டுசேர்க்க, “ஓ! போலாமே!” என ருஹானா உணர்ச்சியில்லாமல் சொன்னாள். சாரா வெளியே சென்றுவிட, எப்படி ஆர்யனோடு பொழுதை கழிக்க போகிறோம்...
error: Content is protected !!