Mallika S
Anbulla Kannaalanae 10 2
அதுவரை உள்ளே அறையில் இருந்த சடகோப்பன், “ரொம்ப சரியா சொன்ன.” என்றார் வெளியே வந்து உட்கார்ந்தபடி.
“இப்போ இவங்க பொண்ணு கல்யாணம் வேற நின்னு போச்சே... நம்ம வீட்டுக் கல்யாணத்தை நிம்மதியா நடத்த விடுவாங்களா......
Anbulla Kannaalanae 10 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 10
தனசேகரை அடித்து உதைத்துப் போலீஸ் வாக்குமூலம் வாங்கி விட்டது. கொலை வழக்கின் விசாரணை நீதி மன்றத்துக்கு வந்தது. தனசேகர் முதலில் சக்ரவர்த்தித் தங்கைக்குத் துரோகம் செய்தார் என்பதால்... ஆத்திரத்தில் செய்து...
Birla Weds Brindha 13 2
“அடேய் உனக்கும் வெட்கமா!!!!!!” கேட்டது அவன் மனசாட்சி
ஆனால் அவள் கொடுத்த மயக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் அப்படியே சாய்ந்து நின்றான் பிர்லா
கடந்த சில மணி்நேரங்களில் அதிர்ச்சி, பயம், கோபம், தாபம் , ஏமாற்றம் என...
Birla Weds Brindha 13 1
பகுதி 13
பிர்லா பார்த்த பார்வையில் ப்ருந்தாவிற்கு உயிரை கையில் பிடித்த நிலை தான் அதுவும் ஒரீரு நொடிகள் மட்டுமே… அதன் பின் வாலில்லா குரங்காய் மனம் மாற
“ஹா…. ஆனானப்பட்ட உன் அத்தையவே சமாளிச்சிட்ட...
Komagal 6 2
என்னே அங்கு கயல்விழியின் குரல் தான் ஓங்கி ஒலித்தது. மகளுக்கு முன்னே தாய் ஆரம்பித்துவிடுவார் என்பதால் அதிகம் இவள் குணம் வெளியில் வந்திருக்கவில்லை.
கணவனுடன் வசிக்கும் வேளையில் அவளுக்கு தாயுடன் தனித்திருந்தது மட்டுமே நினைவில்...
Komagal 6 1
6
“எனக்கு நீங்க பாடம் எடுக்கிற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?? சொல்லுங்க என்ன தப்பு பண்ணேன்??”
“இப்படித்தான் எல்லார்கிட்டயும் நீ சண்டை போடுவியா?? அக்கம் பக்கத்துல இருக்கவங்ககிட்ட ஒண்ணு அனுசரிச்சு போகணும் இல்லையோ...
Birla Weds Brindha 12 2
‘இவங்க இரண்டு பேரும் எப்போ பேசிக்கிட்டாங்க ?’ என்ற கேள்வியை முந்திக்கொண்டு வந்தது வேறொரு சந்தேகம் ‘என்ன பேசி வச்சானு தெரியலையே !‘ அதே சந்தேகத்துடன் பல்லை கடித்தவன், மீண்டும் மொபைலை எடுத்து...
Birla Weds Brindha 12 1
பகுதி12
பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது.
அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில்...
TP KP 14 1
அத்தியாயம் – 14
ஜூன் 21, சர்வதேச யோகா தினம்.
அந்த பெரிய ஆடிட்டோரியத்தில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. YWCA நடத்தும் இண்டர் காலேஜ் யோகா காம்படிஷனில் பங்கு பெறும் மாணவர்களும், அவர்களுக்குத் துணையாய்...
Anbulla Kannaalanae 9 2
சந்திராவின் முகம் கலவரம் அடையவே செய்தது. வேறு யார் செய்திருந்தாலும் முதல் சந்தேகம் இவர்கள் மேல் தானே வரும். அதுவரை ஆச்சா போச்சா எனக் கத்திக் கொண்டிருந்தவர், அமைதியாகிப் போனார்.
“மதுரைக்குப் போகலை...” என...
Anbulla Kannaalanae 9 1
அன்புள்ள கண்ணாளனே
அத்தியாயம் 9
சம்யுக்தா முதலில் சென்று குளித்துவிட்டு, அப்படியே அவள் உடைகளைத் துவைத்து விட்டு வந்து பார்க்க... அண்ணனும் தம்பியும் வந்ததும், அப்படியே ஹாலில் தரையில் படுத்து உறங்கி விட்டார்கள் போல... இரவில்...
Meenda Sorgam – 4
தாயைக் கண்டவுடன் மனைவியுடன் தாயையும் ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றனர். காத்திருந்து கொரோனா டெஸ்ட்டுக்கு கொடுத்துவிட்டு ஜி.ஹெச்சில் இடமில்லாததால் அருகினில் உள்ள கொரோனாவிற்குச் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு...
Meenda Sorgam – 3
ராசிப்பொருத்தம் அது, இது சடங்கு எதுவும் வேண்டாம். எங்கள் பையனுக்கும், உங்கள் பெண்ணுக்கும் நிச்சயம் நடந்ததாகவே இருக்கட்டும். திருமண நாள் என்று மட்டும் பேசி எப்படி நடத்த வேண்டும் என்பதையும் பேசி...
Meenda Sorgam – 2
செல்லப்பாண்டியன் தம்பதியர் இதுவும் விதியின் சதியா அல்லது மாசுபட்டோர் தீட்டிய சதித்திட்டமா என்று கலங்கி கண்ணீர் வடித்தனர். எப்படி பார்க்கிலும் நம் பிள்ளையின் படிப்பு பாழாகி அவச்சொல்லும் கேட்டு புண்படும்படியாயிற்றே. எல்லாம் உன்...
Meenda Sorgam – 1
மீண்ட சுவர்க்கம்
நெடிதுயர்ந்த மரங்கள் அணி வகுத்த பெருஞ்சாலை, காலை, மதியம், மாலை எப்பொழுதும் குளிர் நிழலைத் தந்து மனதைக் கௌவும் தென்றலை வீசி நெஞ்சை குளிர வைக்கும் சாலையின் ஒருபுறம் தாமரை,...
Birla Weds Brindha 11 2
“இல்லை இவன் நிஜமாகவே பிர்லா தான்” என மீண்டுமாய் அவள் மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்து, கண்களை கசக்கிவிட்டபடி தெளிவாய் பார்த்தாள். ஆனால் இந்த முறை அவள் கண்கள் பொய் சொல்லவில்லை. அவன்...
Birla Weds Brindha 11 1
பகுதி 11
“எனக்கு யாரோ தான் “ என கூறிவிட்டு இவன் சென்றுவிட, ஷாக் அடித்தாற்ப்போல் நின்றிருந்தாள் ப்ருந்தா.
அவள் கொண்டு வந்திருந்த காரை தேடி நடந்தது இவள் கால்கள். கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள்,...
PKV 86 3
“சரியா சித்தி நாம சேர்ந்து வெளிய போகலாம்” என இவான் உற்சாகமாக சித்தியை கூட்டுசேர்க்க, “ஓ! போலாமே!” என ருஹானா உணர்ச்சியில்லாமல் சொன்னாள்.
சாரா வெளியே சென்றுவிட, எப்படி ஆர்யனோடு பொழுதை கழிக்க போகிறோம்...