Mallika S
PKV 111 4
“புறா அலங்காரம் எப்படி? உங்க தூய்மையான அழகை பிரதிபலிக்கறதா இருக்கும். நீங்க யெஸ் சொல்லும்போது நிறைய புறாக்கள் பறக்கற மாதிரி செய்யலாம்” என பரவசமாக நூர்ஜஹான் சொல்ல, மிரண்டு போன ருஹானா “எளிமையா...
PKV 111 3
“நான் பொறாமையில் பேசினேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, அது தப்பு. ஒரு கல்யாணப் பொண்ணு எப்படி நடந்துக்குவாளோ அதைப் போல தான் நான் மத்தவங்க முன்னாடி நடந்துகிட்டேன். இல்லனா சந்தேகம் வரும் இல்லயா? அதனால...
PKV 111 2
ஆர்யன் கொண்ட கவலைகள் எல்லாம் நொடியில் நீங்கி அதற்கு அப்படியே எதிர்மறையாக அவனுள் உற்சாக பந்து உருண்டது. முகமும் புன்னகையை பூசிக் கொண்டது. புருவங்கள் சாய்ந்து அவளது ஊடலை ரசித்தது.
“நாம கல்யாணம் செய்துக்கப்...
PKV 111 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 111
ஆர்யனின் ஆடாத விழிகள் திருமண உடையில் இருந்த தேவதைப்பெண் ருஹானாவின் மேலேயே இருக்க, தௌலத்தும் பர்வீனும் சன்னமாக நகைத்தனர். எதுவும் ஆர்யனை அசைக்கவில்லை.
கையால் உடையின்...
அந்த நீலநதிக்கரையோரம்…!
நீல நதிக்கரை-1::-
அவன் ஆழ புதைந்திருப்பது என்னவோ அந்த ஆகாயத்தின் மடிக்குள்தான் ஆனால் தான் புதைந்திருப்பது இந்த ஆழியின் மடியில் என்பது போல எல்லோரையும் நம்ப வைக்க மெல்ல எழும்பினான் அவன்.
தாயின் பின்னே ஒளிந்துக்கொண்டு...
தேவியின் திருமுக தரிசனம் 7 4
உள்ளே சென்றவன்"எங்க உன்கூடவே உன்ன விட்டு ஒருநிமிஷம் கூட பிரியாம கர்ணனோட கவச குண்டலம் மாதிரி ஒட்டிட்டு இருப்பாங்களே அவங்கள காணோம்" என பார்வையை படர விட்டபடியே கேட்க,
"வந்த விஷயம் என்னன்னு மட்டும்...
தேவியின் திருமுக தரிசனம் 7 3
"உன் மேலயோ இல்ல ரஞ்சனி, என்னோட சித்தி இவங்க மேலயெல்லாம் எனக்கு துளி கூட கோபம் இல்ல. நீங்க முணுபேரும் சொன்னிங்கன்னு உங்க வார்த்தைய நம்பி எங்க போறேன்னு கூட சொல்லாம என்ன...
தேவியின் திருமுக தரிசனம் 7 2
"இதுல என்ன சார் இருக்கு நா பாத்துகிறேன். உங்க வீடு நீங்க திரும்பி வர வரைக்கும் பத்திரமா இருக்கும் கவலை படாம போய்ட்டு வாங்க எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்ல அம்மா உடம்பு...
தேவியின் திருமுக தரிசனம் 7 1
இருள் இன்னமும் தெளியமால் தான் இருந்தது. வழக்கத்தைவிட சீக்கிரமே எழுந்து கொண்டாள் வருணா. இரவு உறங்க தமதமானதாலோ என்னவோ எழும்போதே இருபக்கமும் தலை விண்விண்னென்று தெறிக்க,
"அய்யோ இந்த தலைவலி வேற உயிரை வாங்குது...
Precap 37
இதோ மாணிக்கம் இளவரசியை அழைத்து வந்திருந்தான் தாரகனின் கட்டு பிரிப்பதற்காக, அந்த வேலையை செய்து முடித்தவன் ஒரு சிறிய பேண்டேஜ் மட்டும் போட்டு, நடங்க ஆனா கால்ல அதிக வெயிட் குடுக்க வேண்டாம்...
PKV 110 5
கடற்கரையோரம் கடல் காற்று இதமாக வீச, சீகல் பறவைகள் இனிமையான சத்தம் எழுப்பியபடி தாழ்வாக அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க, தனிமையான அந்த இடம் காதலர் சந்திப்புக்கு ஏற்றதாய் இருந்தது.
திறந்த வெளியில் இருவரும் எதிரெதிரே...
PKV 110 4
கோபமாக நிமிர்ந்து அவனை பார்த்த ருஹானா ”அவங்க உண்மையா திருமணம் செய்றாங்க. நாம அப்படி இல்லயே. நாம ஏற்கனவே நிறைய சேர்ந்து செஞ்சிட்டோம். இப்போ நீங்க கரீமா மேம்ட்ட கேளுங்க.. ஏன் சமீரா...
PKV 110 3
“அப்பாடா! ஒருவழியா கிடைச்சது” என்று சல்மா சந்தோசமாக ருஹானாவின் நோட்டில் இருந்து ஒரு தாளை கிழித்து எடுத்தாள்.
“சல்மா ஆன்ட்டி! என் சித்தி நோட்டை நீங்க ஏன் எடுக்கறீங்க?” இவானின் குரல் பின்னால் கேட்க,...
PKV 110 2
அறையை விட்டு வெளியே வந்த ஆர்யன் ருஹானாவின் அறையில் விளக்கெரிவதை பார்த்து அங்கே செல்லப் போனவன், கடிகாரத்தை திருப்பி நேரத்தை பார்த்தான். ஏதாவது பயத்தால் விளக்கை போட்டுக் கொண்டே தூங்கியிருப்பாள் என அனுமானித்து...
PKV 110 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 110
அர்ஸ்லான் சொத்துக்களில் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என பிரகடனப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆர்யனை வலியுறுத்திய ருஹானா, அதுவே தனக்கு நிம்மதியையும் அமைதியையும் பெற்றுத்தரும்...
PKV 109 2
“அழகா இருக்கீங்க அம்ஜத் டியர்!” என்ற கரீமா “இவானை நீங்க தானே பார்த்துக்கறீங்க?” என கேட்க, “ஆமா, நான் மேலே போறேன். நானும் இவானும் புதிர் படங்கள் சேர்த்துட்டு இருக்கோம்” என அம்ஜத்...
PKV 109 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 109
தோட்டத்தில் நின்று கேட்டை பார்த்துக்கொண்டே சில நிமிடங்கள் நிலைகொள்ளாமல் நடந்த ஆர்யன், அதன்பின் காத்திருக்க பொறுமையின்றி ருஹானாவை தேட காரை எடுக்கப் போக, அவள் தளர்த்து...