Tuesday, August 4, 2026

Mallika S

Mallika S
12058 POSTS 398 COMMENTS

TPKP 31 1

0
அத்தியாயம் – 31 வீடெங்கும் விழாக்கோலம் பூண்டிருக்க, உறவினர்கள் மகிழ்வுடன் நிறைந்திருக்க சபை நடுவே பெரிய வயிறும், மலர்ந்த முகமுமாய் தாய்மையின் பூரிப்புடன் அமர்ந்திருந்தாள் நியதி. அன்று அவளுக்கு வளைகாப்பு. கை நிறைய அடுக்கப்பட்ட...

PKV 111 4

0
“புறா அலங்காரம் எப்படி? உங்க தூய்மையான அழகை பிரதிபலிக்கறதா இருக்கும். நீங்க யெஸ் சொல்லும்போது நிறைய புறாக்கள் பறக்கற மாதிரி செய்யலாம்” என பரவசமாக நூர்ஜஹான் சொல்ல, மிரண்டு போன ருஹானா “எளிமையா...

PKV 111 3

0
“நான் பொறாமையில் பேசினேன்னு நீங்க நினைச்சீங்கன்னா, அது தப்பு. ஒரு கல்யாணப் பொண்ணு எப்படி நடந்துக்குவாளோ அதைப் போல தான் நான் மத்தவங்க முன்னாடி நடந்துகிட்டேன். இல்லனா சந்தேகம் வரும் இல்லயா? அதனால...

PKV 111 2

0
ஆர்யன் கொண்ட கவலைகள் எல்லாம் நொடியில் நீங்கி அதற்கு அப்படியே எதிர்மறையாக அவனுள் உற்சாக பந்து உருண்டது. முகமும் புன்னகையை பூசிக் கொண்டது. புருவங்கள் சாய்ந்து அவளது ஊடலை ரசித்தது. “நாம கல்யாணம் செய்துக்கப்...

PKV 111 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 111 ஆர்யனின் ஆடாத விழிகள் திருமண உடையில் இருந்த தேவதைப்பெண் ருஹானாவின் மேலேயே இருக்க, தௌலத்தும் பர்வீனும் சன்னமாக நகைத்தனர். எதுவும் ஆர்யனை அசைக்கவில்லை. கையால் உடையின்...

அந்த நீலநதிக்கரையோரம்…!

0
நீல நதிக்கரை-1::- அவன் ஆழ புதைந்திருப்பது என்னவோ அந்த ஆகாயத்தின் மடிக்குள்தான் ஆனால் தான் புதைந்திருப்பது இந்த ஆழியின் மடியில் என்பது போல எல்லோரையும் நம்ப வைக்க மெல்ல எழும்பினான் அவன். தாயின் பின்னே ஒளிந்துக்கொண்டு...

தேவியின் திருமுக தரிசனம் 7 4

0
உள்ளே சென்றவன்"எங்க உன்கூடவே உன்ன விட்டு ஒருநிமிஷம் கூட பிரியாம கர்ணனோட கவச குண்டலம் மாதிரி ஒட்டிட்டு இருப்பாங்களே அவங்கள காணோம்" என பார்வையை படர விட்டபடியே கேட்க, "வந்த விஷயம் என்னன்னு மட்டும்...

தேவியின் திருமுக தரிசனம் 7 3

0
"உன் மேலயோ இல்ல ரஞ்சனி, என்னோட சித்தி இவங்க மேலயெல்லாம் எனக்கு துளி கூட கோபம் இல்ல. நீங்க முணுபேரும் சொன்னிங்கன்னு உங்க வார்த்தைய நம்பி எங்க போறேன்னு கூட சொல்லாம என்ன...

தேவியின் திருமுக தரிசனம் 7 2

0
"இதுல என்ன சார் இருக்கு நா பாத்துகிறேன். உங்க வீடு நீங்க திரும்பி வர வரைக்கும் பத்திரமா இருக்கும் கவலை படாம போய்ட்டு வாங்க எத்தனை நாள் ஆனாலும் பரவாயில்ல அம்மா உடம்பு...

தேவியின் திருமுக தரிசனம் 7 1

0
இருள் இன்னமும் தெளியமால் தான் இருந்தது. வழக்கத்தைவிட சீக்கிரமே எழுந்து கொண்டாள் வருணா. இரவு உறங்க தமதமானதாலோ என்னவோ எழும்போதே இருபக்கமும் தலை விண்விண்னென்று தெறிக்க, "அய்யோ இந்த தலைவலி வேற உயிரை வாங்குது...

Precap 37

0
இதோ மாணிக்கம் இளவரசியை அழைத்து வந்திருந்தான் தாரகனின் கட்டு பிரிப்பதற்காக, அந்த வேலையை செய்து முடித்தவன் ஒரு சிறிய பேண்டேஜ் மட்டும் போட்டு, நடங்க ஆனா கால்ல அதிக வெயிட் குடுக்க வேண்டாம்...

PKV 110 5

0
கடற்கரையோரம் கடல் காற்று இதமாக வீச, சீகல் பறவைகள் இனிமையான சத்தம் எழுப்பியபடி தாழ்வாக அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க, தனிமையான அந்த இடம் காதலர் சந்திப்புக்கு ஏற்றதாய் இருந்தது. திறந்த வெளியில் இருவரும் எதிரெதிரே...

PKV 110 4

0
கோபமாக நிமிர்ந்து அவனை பார்த்த ருஹானா ”அவங்க உண்மையா திருமணம் செய்றாங்க. நாம அப்படி இல்லயே. நாம ஏற்கனவே நிறைய சேர்ந்து செஞ்சிட்டோம். இப்போ நீங்க கரீமா மேம்ட்ட கேளுங்க.. ஏன் சமீரா...

PKV 110 3

0
“அப்பாடா! ஒருவழியா கிடைச்சது” என்று சல்மா சந்தோசமாக ருஹானாவின் நோட்டில் இருந்து ஒரு தாளை கிழித்து எடுத்தாள். “சல்மா ஆன்ட்டி! என் சித்தி நோட்டை நீங்க ஏன் எடுக்கறீங்க?” இவானின் குரல் பின்னால் கேட்க,...

PKV 110 2

0
அறையை விட்டு வெளியே வந்த ஆர்யன் ருஹானாவின் அறையில் விளக்கெரிவதை பார்த்து அங்கே செல்லப் போனவன், கடிகாரத்தை திருப்பி நேரத்தை பார்த்தான். ஏதாவது பயத்தால் விளக்கை போட்டுக் கொண்டே தூங்கியிருப்பாள் என அனுமானித்து...

PKV 110 1

0
புயல் காற்றில் விளக்காகவே                                  அத்தியாயம் – 110 அர்ஸ்லான் சொத்துக்களில் அவளுக்கு எந்த உரிமையும் இல்லை என பிரகடனப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஆர்யனை வலியுறுத்திய ருஹானா, அதுவே தனக்கு நிம்மதியையும் அமைதியையும் பெற்றுத்தரும்...

TPKP 30 2

0
“முத்தே...!” யோகா வகுப்பு இடைவேளையில் தோட்டத்தில் கண் மூடி அமர்ந்திருந்தவளின் காதை வருடிய அந்தக் குரல் சட்டென்று சிலிர்க்க வைக்க கண்ணைத் திறந்தவள் முன்னே நீண்ட தாடியும், நிறைந்த சிகையுமாய் புன்னகைத்து நின்றான்...

TPKP 30 1

0
அத்தியாயம் – 30 “மோளே, சாயா, பிஸ்கட் மாடியில் அவருக்கு கொண்டு கொடுக்கு...” ஷோபனா சொல்ல வசந்தாவின் கையிலிருந்த டீ, பிஸ்கட் டிரேவை வாங்கிக் கொண்டாள் நியதி. ஆதிராவின் தந்தை ஊரிலிருந்து வந்திருந்தார். வந்ததும் நியதியைக்...

PKV 109 2

0
“அழகா இருக்கீங்க அம்ஜத் டியர்!” என்ற கரீமா “இவானை நீங்க தானே பார்த்துக்கறீங்க?” என கேட்க, “ஆமா, நான் மேலே போறேன். நானும் இவானும் புதிர் படங்கள் சேர்த்துட்டு இருக்கோம்” என அம்ஜத்...

PKV 109 1

0
புயல் காற்றில் விளக்காகவே    அத்தியாயம் – 109 தோட்டத்தில் நின்று கேட்டை பார்த்துக்கொண்டே சில நிமிடங்கள் நிலைகொள்ளாமல் நடந்த ஆர்யன், அதன்பின் காத்திருக்க பொறுமையின்றி ருஹானாவை தேட காரை எடுக்கப் போக, அவள் தளர்த்து...
error: Content is protected !!