Mallika S
Vil 16
வில் - 16
சாதிகள் இரண்டொழிய வேறில்லை...
சமத்துவம் பேண வேறு நீதியில்லை.
திறந்திருந்த சாளரத்தின் வழியே சூரிய ஒளி வந்து ‘சுள்’ என்று முகத்தை தாக்கத் தொடங்கிய பின்பு தான் வில்லன் கண் விழித்தான்.
பொழுது நன்றாக...
Vil 15
வில் - 15
மனிதத்தை மிதித்து
மதத்தை வளர்த்தென்ன பயன்..?
இன்னும் ஐந்து பத்து நிமிடங்களில், பயணம் முடிந்துவிடும் எனும் நிலையில், வள்ளி அதுவரை வியாபித்திருந்த மௌனத்தை உடைத்தெறிந்தாள்.
“உங்கள ஒன்னு கேக்கலாமா..?’’ வள்ளி அப்படிக் கேட்டதும், அவள்...
Vil 14 2
“வாவ்... கனல்ல அரசியலும் இளைய சமூதாயமும் அப்படிங்கிற தொடர் நீங்க எழுதினது தானே. மேம் நான் உங்க கருத்துக்களுக்கும் எழுத்துக்கும் பெரிய ரசிகன்..’’ என ரபீக் உரைக்க,
மகேனோ, “இப்போ கூட கரன்ட்டா... விடியலும்...
Vil 14 1
வில் – 14
மாடு பெரிதென்று மனிதனைக் கொல்லும்
மூர்க்க சமூகம் விழிப்பதென்று...?
யாரோ தன்னை உலுக்குவதைப் போல தோன்ற, விடிய விடிய விழித்திருந்த அலுப்பில், வள்ளி இமைகளைப் பிரிக்கப் பிடிக்காமல், புரண்டு படுத்து, மீண்டும் உறங்க...
Vil 13 3
மற்ற மூவரும் தொலைபேசி தொடர்பில் இருக்க, வள்ளியை பற்றி அவர்கள் யாராலும் அறிந்துக் கொள்ள முடியவில்லை. வள்ளி இல்லாமல் ஒரு சந்திப்பை யோசிக்க கூட அவர்களுக்கு பிடிக்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாய் தொலைபேசி தொடர்புகளும் தேய,...
Vil 13 2
புவி ஏற்கனவே கொஞ்சம் லோ செல்ப் எஸ்டீம் இருக்கவ. என்ன எல்லாம் எந்தப் பையனுக்கும் பிடிக்காதா...? அப்படின்னு அவ வேற ஒரே அழுகை.
எனக்கு அப்போ என்ன பண்றதுன்னே தெரியல. அந்த நேரம் அவளை...
Vil 13 1
வில் – 13
சா‘தீ’யம் – சீமைக் கருவேலம்.
வெட்டுதல் வீண்...! வேரறுப்போம் வாருங்கள்...!
வள்ளி கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுபட்டதுமே, தன் முகம் வரை மூடியிருந்த போர்வையை உதறிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவள் கோபமாய் திரும்பும்...
நான் உன் நிறையன்றோ! 23
நான் உன் நிறையன்றோ!
23
மயூராவிற்கு, அந்த இரவு கனவுகளோடு சென்றது. அவளின் பெரிய கண்களில் முழுவதுமாக நிறைந்து நின்றான், அவளின் கணவன். அவனை மீறிய உறக்கமென்பது அதிகாலையிலேயே கிடைத்து மயூராவிற்கு.
கபாலிக்கும் அப்படியே. மயூரா அளவிற்கு...
காதல் நெஞ்சில் பூகம்பம் 1 3
வெண்மதிக்கு வயது கொஞ்சம் தான் என்றாலும் அதற்குள் பார்க்க கூடாதது எல்லாம் பார்த்து விட்டாள். இந்த வயதில் அனுபவிக்க கூடாத அனைத்து வலிகளையும் அனுபவித்து விட்டாள்.
மனதில் வெறுமை இருந்தாலும் அதை அவள் முகத்தில்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 1 1
அத்தியாயம் 1
நித்தமும் என்னை நனைக்கும்
உந்தன் நினைவு என் சித்தத்தை
கலங்க தான் வைக்கிறது!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முடிவை என்ற அழகான கிராமம். பூஞ்செடிகளும் வயல்வெளிகளும் செழித்து விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அழகான ஊர். வெள்ளை...
காதல் நெஞ்சில் பூகம்பம் 1 2
அதைக் கவனிக்காத மாதிரி காட்டிக் கொண்டு “ஏன் சீக்கிரமா எந்திரிச்ச? கூடக் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே? சரி இந்தா, டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்கு”, என்று சாதாரணமாக பேச்சுக்...
நான் உன் நிறையன்றோ! 22 2
சுமதி, எதேதோ பத்து நிமிடம் பேசினார். எதற்கும் அசையவில்லை பெண். கீழே வந்துவிட்டார்.. தன் கணவரிடம் “அவளுக்கு கொஞ்சம் முடியலையாம்.. கிளம்பலை” என்றார்.
கபாலி சங்கடமாக பார்த்தான், பின் “மாமா, நான் மேலே போய்...
நான் உன் நிறையன்றோ! 22 1
நான் உன் நிறையன்றோ!
22
ஜெயந்தினிக்கு, தாலி பெருக்குவிழா நடத்த முடிவெடுத்திருந்தனர். நேற்றே பெரியவர்கள் வசீகரனின் வீட்டில் தங்களுக்குள் பேசி.. ஜோதிடரை பார்த்திருந்தனர்.
அதனால், காலையில் ஆதிகேசவன், கபாலிக்கு அழைத்தார்.
கபாலி, தன் மாமனார் காலையில்.. ஏழுமணிக்கே அழைக்கவும்,...
MPK 10 2
“ அதெல்லாம் இப்போ வேண்டாம். அதுக்கு நேரம் வந்ததும். சொல்லிக்கலாம். “ என சொன்னவன் இன்னும் அடுத்தடுத்து கட்சி ஆட்கள் வர, அவர்களுக்கு சில வேலைகளை பிரித்து கொடுத்தவன், பரமுவுடன் அவனது எண்ணெய்...
MPK 10 1
காலை வேளையில் பச்சை நிற வயல்களில் கொக்கு கூட்டமாக பறக்க, முகத்தில் சில்லென்று காற்று வீச, சுவாசத்தில் நாற்றுகளின் ஈர வாசம் என ரம்யாமாக இருக்க, அத்தனையும் அனுபவித்து கடந்து மெயின் ரோடு...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 1
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 1
அந்த அதிகாலை வேலையில் தன் ஐ10 னில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தால் அவள். அவள் செல்லும் சாலையில் இப்போது வேறு வாகணங்கள்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 13 2
விபீஷணன் அவளைப் புரியாமல் பார்க்க, மீண்டும் அவளோ தொடங்கினாள்,"பெரியப்பா பெரியம்மாகிட்ட என்னைக் கவனிச்சுக்கிறதைப் பார்த்து பரவால உனக்கும் நந்தனா மேல அக்கறை இருக்கானு? ஒரு மாதிரி நக்கலா கேட்டார். அதுக்கு பெரியம்மா அவங்களை...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 13 1
நந்தனா தன் காதலை விபீஷணனிடம் கூறியதும் அவன் வானில் பறந்தான் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அவனுக்கு அடிப்பட்டிருக்கிறது என்று தெரிந்ததும் அவள் துடித்துப் போய் இங்கே வந்தது அவனது மனதிற்கு...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 12 2
இங்கு மாலை என்றால் ராகவிக்கு அங்குக் காலை. அதுவும் ஹரீஷ் வேலைக்குக் கிளம்பும் நேரம் அது. அதை எல்லாம் யோசிக்காமல் அவன் அழைத்தான்.
ராகவி அவன் இந்த நேரம் அழைக்க மாட்டேனே என்று யோசனையுடன்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 12 1
விபீஷணன் நந்தனாவை இறக்கி விட்டு அவன் மீண்டும் மருத்துவமனை நோக்கிச் சென்று விட்டான். அவளது பயம் அவனுக்கு நன்றாகப் புரிந்தது. அதனால் எதுவும் பேசவில்லை அவன். அந்தப் பயத்தை மட்டும் போக்க வேண்டுமென...