Mallika S
VIL 22
வில் – 22
சாதிகள் சாக, சமத்துவம் பிறக்கும்.
சமத்துவம் மலர, மனிதமும் தழைக்கும்.
வள்ளியும், மலரும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு வந்திருந்தனர். வள்ளிக்கு கோவிலுக்கு செல்ல விருப்பம் இருப்பதில்லை.
ஆனாலும் அவள் அன்னையின் விருப்பம் பொருட்டு...
VIL 21
வில் – 21
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
ஜாதிகள் பார்ப்பின் – மனிதமே இல்லை.
தாய் பதம் சொல்ல சொல்ல அடுப்பில் கேரட் அல்வாவை கிண்டிக் கொண்டிருந்தாள் வள்ளி. அது வள்ளியின் தாயிற்கு மிக பிடித்த...
VIL 20
வில் – 20
ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை...
ஜாதிகள் தவிர இங்கு வேறில்லை.
மகாலிங்கம் ஜேம்சை பார்வையால் அளப்பதை கண்டு எரிச்சல் அடைந்தவள், “நான் ஒன்னும் நிரந்தரமா இங்க தங்க வரல. அம்மாவை பாக்கணும்னு தோணுச்சி. அதான்...
VIL 19
வில் – 19
‘ஜாதிகள்’ என்ற வழக்கொழித்து
‘சமத்துவம்’ என்ற நீதி படைப்போம்.
வில்லன் தன்னை விட்டால் போதுமென அங்கிருந்து ஓடிவிட, வள்ளி மீன் பண்ணையில் இருந்து கிளம்ப அத்தனை அவசரம் காட்டவில்லை.
ஜேம்ஸ் “போலாமா... மேடம்..’’ என...
VIL 18
வில் – 18
ஆணவக் கொலைகள் செய்யும்
ஆசையும் இருக்கிறது – ஜாதியை.
வள்ளியும், ஜேம்சும் வில்லனின் மீன் பண்ணையில் அமர்ந்திருந்தனர். அவனுக்கென்று தனியாய் அமைந்திருந்த அலுவலக வரவேற்பறையில் இருவரும் காத்துக் கொண்டிருந்தனர்.
அன்று வள்ளியின் கண்ணிலும், கருத்திலும்...
Viththu Epilogue 2
வித்து
விரிவாக்கம் - 2
இரட்டைப் பிள்ளைகளென்று ஒவ்வொரு நாளும் பதற்றத்துடன் சென்றதால், ரத்தன் கொடுத்த தகவலை ஆதியும் சுஷாந்தும் வீட்டுப் பெண்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதே சமயம், ரத்தனின் எச்சரிக்கையத் தள்ளுபடி செய்யாமல் சௌந்துவின்...
AVN 15
UD-15:
"ஆறு வருஷத்துக்கு முன்னாடி... இங்கதான் கூடிட்டு வந்தான்... தப்பிக்க நிறைய முயற்சி பண்ணினேன்... ஆனா முடியலை... திரும்புவும் இவன் கிட்ட மாட்டிக்கிட்டு அதுக்கான தண்டனையா நிறைய அனுபவிச்சேன்... அப்புறம் தான் புரிஞ்சுது என்னால...
AVN 14
UD-14:
'அச்சோ... என்ன இது... இன்னும் வரல... பயமா இருக்கே...' என்று கையை பிசைந்தபடி படுக்கை அறைக்கும் ஹாலில் இருந்த ஜன்னலுக்கும் நடந்து கொண்டிருந்தாள் ஷிவானி...
மேலும் ஐந்து நிமிடம் கழிந்த நிலையில் படுக்கை அறையில்...
AVN 13
UD-13:
"சார்..." என்று வந்து நின்ற பிரவீணை நிமிர்ந்து பார்க்கலாம்,
"சொல்லு பிரவீண்... என்னாச்சு...?" என்று கேட்ட மகிழனின் பார்வை தனக்கு எதிரில் இருந்த லேப்டாப்பின் மீதே பதிந்திருந்தது....
"புல்லா செக் பண்ணிட்டோம் சார்... எதுவும் கிடைக்கல..."...
நான் உன் நிறையன்றோ! 24
நான் உன் நிறையன்றோ!
24
மயூராவை, காலையில் கபாலிதான், அவளின் அகாடமியில் ட்ரோப் செய்தான். நேற்று நடந்ததை சொன்னான்.. இல்லை, உளறினான். அஹ.. இயல்பாக பேச வரவில்லை.. தன்னவளிடம். கபாலிக்கு, மேலும் எதையும் யாரிடமும் பகரந்ததில்லை...
காதல் நெஞ்சில் பூகம்பம் 3 3
அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் மங்கை அவளை அடி விளாசி விட்டாள். அவள் ஆத்திரம் தீரும் மட்டும் அடித்து அவளை கேக்க கூடாத வார்த்தை எல்லாம் கேட்டாள். மங்கைக்கு எப்போதும் கெட்ட வாய்...
காதல் நெஞ்சில் பூகம்பம் 3 2
“அப்பா அவளைப் பாக்க பாவமா இருக்கு பா”, என்றான் சரவணன்.
“இதுல நாம தலையிட முடியாது சரவணா. சில விசயங்கல்ல இருந்து ஒதுங்கி போறது தான் நமக்கு நல்லது”, என்றார் வெற்றிவேல்.
வைஷ்ணவியின் கதறல் அதிகமாக...
காதல் நெஞ்சில் பூகம்பம் 3 1
அத்தியாயம் 3
உந்தன் பிரிவைக் கூட விதி
என்னும் முகமூடியில்
மறைக்க முயல்கிறேன்!!!
“நீங்க பேசுறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? உங்களுக்கு மட்டும் தான் ஆசை இருக்குமா? நான் என்ன உணர்வுகள் இல்லாத ஜடமா? இல்லை...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 15 2
விபீஷணன் அதற்குப் பதில் சொல்ல அவனை இடைமறித்து,"ஒரு நிமிஷம், நீ டாக்டர், இவள் டான்ஸ் டீச்சர். எப்படி இரண்டு பேருக்கும் பழக்கம்?" என்று அசோக் கேட்க, அப்போது சரியாக உள்ளே நுழைந்தார் நந்தனாவின்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 15 1
அடுத்த நாள் விபீஷணன் எப்போதும் போல் மருத்துவமனைக் கிளம்பிச் சென்றான். வீட்டில் யாரும் எதுவும் அவனது காதல் விவகாரத்தைப் பற்றிப் பேசவில்லை. அவனும் எதையும் கேட்டு அவர்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவனுக்கு நம்பிக்கை...
நேசம் நிறம் மாறு (ம்) மோ 2
நேசம் நிறம் மாறு(ம்)மோ
அத்தியாயம் – 2
இன்னும் நீங்க சாகாம உயிரோட தான் இருக்கீங்களா? இந்த கேள்வி அங்கு இருந்தவர்களை மட்டும் அல்ல, அப்போது தான் அந்த வீட்டின் கூடத்தில் நுழைந்த ரங்கநாதன் காதிலும்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 14 2
ஒரு வாரம் அங்கேயே இருந்து ராகவியை நன்றாகப் பார்த்துக் கொண்டு விட்டு சசிகலா, ராஜாராம் மற்றும் விபீஷணன் இந்தியா கிளம்பி விட்டனர்.
நந்தனா மிகுந்த எதிர்பார்ப்போடு அன்று காலையில் கல்லூரிக்குக் கிளம்பினாள். இன்று விபீஷணனை...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 14 1
விபீஷணன் மற்றும் நந்தனாவின் காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே சென்றது.
காலையில் எழுந்தவுடனே நந்தனாவை அழைத்து விடுவான் விபீஷணன். ஐந்து நிமிடம் பேசிவிட்டு அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்....
காதல் நெஞ்சில் பூகம்பம் 2 1
அத்தியாயம் 2
அனுதினமும் உன்னை
உணர்கிறேன் உயிரே
காதல் வலியால்!!!
அவளுடைய தந்தையிடம் சொன்னால் அவளுக்கு என்று கார் வாங்கிக் கொடுத்து விடுவார். இல்லை என்றால் வீட்டில் இருக்கும் காரில் அவளை கொண்டு போய் விடுவார். ஆனால் அதை...
காதல் நெஞ்சில் பூகம்பம் 2 3
“என் மகன் வேண்டாம் வேண்டாம்னு சொன்னானே? அதுவும் வாழ்க்கை இழந்த ஏதாவது ஒரு பொண்ணுக்கு ரெண்டாந்தாரமா வாழ்க்கை கொடுக்க போறேன்னு சொன்னானே? இப்ப அவனே ரெண்டாந்தாரமா ஆகிட்டானே?”, என்று வசந்தா அழ “எதுக்கு...