Mallika S
நான் உன் நிறையன்றோ! 21 2
ம்.. அப்படிதான் நடந்தது.. மயூரா ஒருநாள், நடனவகுப்பு செல்லவில்லை.. முகம் வீங்கி இருந்ததால்.. அடுத்தநாள் கிளம்பிவிட்டாள். ஆக, மகேஸ்வரியும்.. மதிய உணவோடு.. மருமகளை வந்து பார்த்தார். மயூராவிற்கு, அவர் மீது எந்த வருத்தமும்...
நான் உன் நிறையன்றோ! 21 1
நான் உன் நிறையன்றோ!
21
கபாலி, இரவு முழுவதும் அந்த ஒட்காவோடுதான் இருந்தான்.. அதையும் முழுதாக குடிக்கவில்லை.. மொட்டை மாடியில்தான் இருந்தான். ஏனோ, முதல்முறை.. கொஞ்சம் வலித்தது, அது வலி என அவன் உணரவில்லை.. ‘என்...
AVN 12
UD-12:
"நான் என்ன கேட்டேன் நீங்க என்ன பேசுறீங்க...?" தியாவிற்கு அத்தனை எரிச்சல்...
"நீ கேட்டதுக்கு பதில் இதுல இருக்கு... சொல்லு... காதல்னா என்ன..?"
"எனக்கு தெரியாது... " என்று முகத்தை திருப்பியவளை பார்த்து லேசாக புன்னகைத்தவன்,
"அதான்...
AVN 11
UD-11:
"டேய்... எந்திரக்க போறியா இல்லையா...?" என்று கத்தியதற்கு,
புரண்டு படுத்தவன், "என்ன ம்மா...?"என்று சாவகாசமாக கேட்ட மகிழனின் மண்டை வின்னென்று வழித்தது...
"ஷ்ஷ்ஷ்..." என்று மண்டையை தேய்த்துக் கொண்டவன், எரிச்சலில்
"எதுக்து ம்மா அடிச்சீங்க...?" என்றதற்கு சௌந்தர்யா,...
Vil 12 3
இதெல்லாம் அவர்கள் வளர்ப்பு காளைகள் என்பதை வள்ளி அவர்களின் செயல்கள் மூலம் உணர்ந்துக் கொண்டாள்.
அவர்கள் இன்னும் கொஞ்சம் உள்ளே செல்ல, இவர்களுக்கு முதுகு காட்டியபடி வட்டக்கரியன் காளையின் முன் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான்.
அவன்...
Vil 12 1
வில் – 12
காலில் பிறந்தோம் என்றீர்கள்...
கடவுளா அது யார் என்றோம் யாம்.
வள்ளி இரவு வெகு நேரம் கழித்து உறங்கி இருந்தாலும்.... அதிகாலையிலேயே விழித்து விட்டாள். ஆழ்மனதிற்குள் அமிழ்ந்திருந்த, ‘அப்படி அது என்ன விளையாட்டு’...
Vil 12 2
ஜேம்ஸோ, அங்கிருந்த ஒவ்வொருக் காட்சியையும் விடாது தன் புகைப்படக் கருவியில் பதித்தபடியே நடந்துக் கொண்டிருந்தான்.
அங்கே பலவிதமான விளையாட்டுப் போட்டிகளின் பயிற்சியைக் கண்டிருந்தாலும், வள்ளிக்கு அந்த புது விதமான பெண்கள் விளையாட்டுப் போட்டியை காண...
Vil 11 2
இதையெல்லாம் எதிர்த்து நான் குரல் கொடுத்தப்ப எனக்கு பக்க பலமா நின்னது எங்க வீட்டம்மா தான். ஏன் அவுக அப்பா சாவுக்கு பதினோரு வருசத்துக்கு முன்னையே தீப்பந்தம் சுமந்து கொல்லி வச்சவ அவ....
Vil 11 1
வில் - 11
இவன் அவன் தாண்டி
அது இது என எதிலும் இருக்கிறது - ஜா... ‘தீ’.
கணினியின் முன் அமர்ந்திருந்த வள்ளியின் முகம் புன்னகையில் விரிந்து இருந்தது. இதற்கு மேல் இவர்களின் ஒரே ஒரு...
Vil 10 2
அந்த சுத்திகரிப்பு தொட்டியை அவள் எட்டிப் பார்க்க மேற்புற அடுக்கில் இருந்த வைக்கோல் மட்டும் அவள் கண்ணனுக்கு காட்சி அளித்தது. அடுத்தடுத்த மூன்று அடுக்குகளில் என்ன இருக்கும் என்பதை அவள் சற்று முன்...
Vil 10 1
வில் – 10
மனிதனின் முதல் அடையாளம் மனிதமில்லை எனில்
மனிதன் மனிதனாய் பிறந்தென்ன பயன்..?
வள்ளி அடுத்த நாள் கண் விழிக்கையில் நேரம் காலை ஒன்பதை நெருங்கி இருந்தது. படுக்கையில் சோம்பலாய் உருண்ட படி கடிகாரத்தில்...
Vil 9 2
எங்க ஆனி ஐயா சம்சாரம் தனம் அம்மா தான்,வேலைக்கு வந்தவங்களுக்கு எல்லாம், தினம் கலவை சாதம் கிண்டிக் கொடுப்பாங்க.
அதுக்கு அப்புறம் எங்க தலைவர் நமக்கு எது வேணுமோ அதை நாம் தான் உருவாகிக்கணும்னு...
Vil 9 1
வில் – 9
ஏற்றியவர்கள் மாண்டுபோனார்கள் ஆயினும்
எரிந்துக் கொண்டே இருக்கிறது ஜாதீய தீ.
குழந்தைகளுக்கு குழந்தையாய் மாறி கதை சொல்லிக் கொண்டிருந்தவர், கதை முடியும் தருவாயில் தான் வள்ளி குழந்தைகள் கூட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு, கதையை...
நான் உன் நிறையன்றோ! 20
நான் உன் நிறையன்றோ!..
2௦
அன்று முழுவதும் மயூராவும் கபாலியும் அங்கே, மயூ வீட்டில் இருந்தனர். கபாலியின் வீட்டு பெரியவர்கள் எல்லோரும் மதியமே உண்டு முடித்து கிளம்பிவிட்டிருந்தனர்.
கபாலி மாலையில் எல்லோருடனும் இயல்பாக பேசினான். வசீகரன் அலுவலகம்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 11 2
அவனை மூன்று முறை தான் பார்த்திருக்கிறாள். அந்த மூன்று முறையிலும் அவன் அவளிடம் கண்ணியமாகத் தான் நடந்திருக்கிறான். அவனுடன் இருக்கும் போது பாதுகாப்பாக இருப்பது போல் ஓர் உணர்வு. அதே போல் அவன்...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 11 1
விபீஷணன் சந்தோஷமான மனநிலையில் தான் வீட்டிற்கு வந்தான். என்ன தான் நந்தனா தனது காதலை ஒத்துக்கொள்ள வில்லை என்றாலும் அவனுக்கு ஆயிரம் மடங்கு நம்பிக்கை இருந்தது நந்தனா கூடிய சீக்கிரம் தனது காதலை...
நான் உன் நிறையன்றோ! 19
நான் உன் நிறையன்றோ!
19
கபாலி, எப்போதும் போல காலையில் எழுந்து ஜாக்கிங் சென்றுவிட்டான். மயூராவிற்கு இன்று மிகவும் தாமதமாக எழுந்தாள். என்னமோ விழிப்பே வரவில்லை.
கபாலி, ஜாகிங் முடித்து வந்து குளித்து.. உடைமாற்றி.. தயாராகியும் மயூரா...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 10 2
விபீஷணன் வேகமாக அவள் முன்னால் வந்து,"வித் யுவர் பெர்மிஷன்." என்று கூறி அவளது கையிலிருந்த கைப்பேசியை எடுத்தான். அவனது செயல் நந்தனாவை திடுக்கிடச் செய்தது.
"எதுக்கு என் மொபைல இப்போ எடுத்தீங்க?"
"அட என்ன டா...
மெய்யான காதல் மெய் சேர்ந்தது 10 1
நந்தனாவிற்கு பாட்டு மற்றும் நடனம் என்றால் உயிர். அதிலும் பரதம் மீது ஏனோ தீரா காதல். அதனால் தான் வீட்டில் எவ்ளோ கூறியும் அவள் நடனம் மற்றும் பாட்டில் பட்டப்படிப்புப் பயின்றாள். வார...
AVN 10
UD-10:
பிரபல நட்சத்திர ஓட்டலில் ஒரு கிளையின்ட் மீட்டிங்கை முடித்தவள், தன் ஃபோனை நோண்டியபடி கார் பார்க்கிங்க்கு சென்ற நேரம், வேகமாக எதிரில் வந்தவன் இடித்துவிட,
"ஹலோ... பார்த்து வர மாட்டீங்களா...?" என்று திட்டியவள் கீழே...