Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12072 POSTS 398 COMMENTS

Kaathal Alai 13 1

0
அலை 13 (1)             மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு இருந்து அமெரிக்காவில் ஆதவன் தங்கி இருக்கும் இடத்திற்கும் வர முழுதாக இரண்டரை நாட்கள் ஆகிவிட்டது. நேரடியாக விமானமும் கிடையாது… மிகவும் அலுத்துப் போயிருந்தான். இந்தியாவில்...

Nee Ennul Yaaradaa 13

0
பரணிக்கு, இரவு முழுவதும் உறக்கம் சரியாக வரவில்லை.. தான் சொல்லுவது அவளுக்கு என்னவாக புரிந்திருக்கும் என கணிக்க முடியவில்லை.. தன்போல சரளமாக அவளை சட்டென கேள்வி கேட்டுவிட்டேன்.. அவளுக்கு என்நிலை என்ன புரியும்...

Kathal Azhagaanathae 38 2

0
வீட்டிற்கு வந்த ராதிகா முதலிலிருந்த கலக்கம் எல்லாம் போய் குழந்தையைப் பற்றியேப் பேசிக் கொண்டிருந்தாள். அரவிந்தும் அவளது மகிழ்ச்சியில் பங்குக் கொண்டு , அவளது கலக்கங்களை போக்கும் விதமாக நடந்துக்கொண்டான். அனன்யாவிற்கு இன்னும் பத்து...

Kathal Azhagaanathae 38 1

0
   அழகு 38      அந்த உறக்கத்திற்கான காரணம்.... ராதிகா நிறை மாதமாக இருக்கையில்  அனன்யாவிற்கு சீமந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அன்று அறையில் லேப்டாப்பில் பார்வை பதித்து இருந்தவனிடம் ,           "பாஸ்.......

Nee Ennul Yaaradaa 12 2

0
காயத்ரி “கூப்பிட்டுறேன்” என சொல்லி போனை வைத்தாள். பரணிக்கு முகம் மலர்ந்தது. சொன்னது போலவே உடனே அழைத்தாள் பெண். பரணி “இனி.. “ என அழைத்தான். இனியன் வந்து நின்றான் “உமேஷ் அம்மாகிட்ட தூங்கறான்” என்றான். பரணி...

Nee Ennul Yaaradaa 12 1

0
நீ எனக்கு யாரடா! 12 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பரணியின் காதல் உற்சவத்தால்.. இரவில் அடிக்கடி உறங்குவதில்லை அவன். பாதி நேரம் ‘இன்னும் ஏதாவது பேசியிருக்கலாம்.. அவளுக்கு என்னை புரியவேயில்லை’ என யோசனை ஓடிக் கொண்டே...

பால் வெளி – 4 1

0
பால் வெளி – 4  அந்த வாரம் எழுதிய தேர்வுகளில், உயிரியலில் கூட மித்ரா மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றாள். வழக்கமாக மதுரா மட்டும் தான் மகளின் மதிப்பெண்களை பார்த்து குதிப்பார். ஆனால் இம்முறை...

பால் வெளி – 4 2

0
திரு அவள் தன்னை கவனிக்கிறாளா என்று நின்று பார்த்தான். ஆனால் அவனின் பின்னோடு கார்த்திக் வந்து இறங்கவும், திரு இருவரையுமே கண்டு கொள்ளாமல் கிளம்பினான். அதே நேரம் வெளியே வந்த மதுரா, “பாப்பா...!...

Kathal Azhagaanathae 37 4

0
அவன் சென்ற மூன்று நாட்களில் அலுவலகத்தை தனியாக கவனித்துக் கொண்டவள் சற்றுத் திணறித்தான் போனாள்.  அவனில்லாது சரியாக உணவு உண்ணாமல் , உறங்காமல் உடலும் சோர்வைத் தந்தது. நான்கு நாட்களும் எப்போது நகரும்...

Kathal Azhagaanathae 37 3

0
"ஹேய் கேகே (KK) எழுந்திரி " பட்டென்று கண் விழித்தவள், எழுந்து தலையணைக் கொண்டு அவனை அடித்து , " நானா கேகே… நீங்கதான் தான் கேகே….என்னை நைட் தூங்க விடுறதில்லை , காலையில...

Kathal Azhagaanathae 37 2

0
ராதிகாவின் உலகில் அரவிந்தைத் தவிர வேறு ஒன்று மே அவளுக்குத் தென்படவில்லை. கிளம்பும்போது அரவிந்தின் தோள் சாய்ந்துக் கொண்டவள் , "நான் இந்த பங்களாவக் கடக்கும் போது எல்லாம் , எங்க மாமா என்...

Kathal Azhagaanathae 37 1

0
அழகு 37        அந்த படுக்கை அறையின் பால்கனியில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் ராதிகா . அங்கிருந்துப் பார்த்தால் கொடைக்கானல் முழுமையும் தெரியும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும். ஆனால் அவள் கண்ணிலும் கருத்திலும்...

Kaathal Alai 12 2

0
அலை 12 ( 2 )  இரவில் மனைவிக் கொடுத்த அந்த இனிய உணர்வுகளை எண்ணிக் கொண்டே குளித்து உடையணிந்து அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க… அறைக் கதவு தட்டப்பட்டது. தேவராஜன் தயாராகி வந்தவன், "மச்சான்...

Kathal Azhagaanathae 36 2

0
"டேய் டேய் இதோ கிளம்புறோம்டா … ரொம்ப பண்ணாத " "ம் என் தங்கச்சிக்கு ஒரு நியாயம் , உன் தங்கச்சிக்கு ஒரு நியாயமா…" "அதுதான் கிளம்புறேன் சொல்லிட்டேன்ல … நான் ஒரு வாரம் கழிச்சு...

Kathal Azhagaanathae 36 1

0
     அழகு 36      சமையலறையில் இருந்தவள் அவனுக்கு பிடிக்கும் என்று தாயம்மா சொன்னவற்றில் சிலவற்றை செய்து வைத்து விட்டு திரும்ப , அந்தப் பெரிய சமையலறை வாயிலில் அலுவலகம் செல்லும் உடையில் கைகளை...

Nee Ennul Yaaradaa 11 2

0
பெரியவருக்கு, விழுந்ததில் சிராய்த்திருந்தது.. அதை காட்டினார். பெரிய அடியில்லை. ஆனாலும் அவர் வயதை கணக்கில் கொண்டு பரணி பேசினான். பரணி “வாங்க முதலில் ஹாஸ்ப்பிடல் போகலாம்” என்றான். பெரியவர் சைக்கிளை பார்த்தார்.. அவர் அதைவிட்டு நகருவார்...

Nee Ennul Yaaradaa 11 1

0
நீ என்னுள் யாரடா! 11 சாரதா, இப்போது வீட்டிலிருந்தபடியே தைக்க தொடங்கி இருந்தாள். பரணி, அடிக்கடி அக்காவின் ப்ளாட்டிற்கு வருகிறான். இப்போது காயத்ரிதான் அதிகம் வருவதில்லை. அவளுக்கு, கல்லூரி முடிந்திருந்தது. ‘வேலைக்கு என்றால் திருமணம் முடிந்ததுதான்...

Kaathal Alaigal 12 1

0
அலை 12 ( 1 )      ஆதவனின் அறையிலோ மனையாளின் இதழை சுவைக்க ஆரம்பித்தவன் , தன் பின்னங்கழுத்து கேசத்தைப் பற்றியிருந்த விரல்களின் இறுக்கம் உணர்ந்து இதழைப் பிரிக்க .. "மா..மா..." என்றாள் தில்லைநாயகி. அந்த...

Kathal Azhagaanathae 35 2

0
திடீரென்று தூக்கியதால் அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டே , "பாஸ்.... இறக்கி விடுங்க .. வெய்ட்டா இருக்கப் போறேன்." "பூவ எவ்வளவு சுமந்தாலும் வெய்ட்டா இருக்காது ... அதும் இன்னைக்கு உன்னை விடுறதாவே இல்ல...

Kathal Azhagaanathae 35 1

0
              அழகு 35  ஜானகியும் தாயம்மாவும் திருப்பூர் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள். உறவினர்கள் யாரையும் இங்கு அழைக்கவில்லை அங்கிருந்த வேலையாட்கள் மட்டுமே  இருந்தனர். அவர்களில் சிலர் வெகுகாலமாக அங்கேயே வேலை...
error: Content is protected !!