Mallika S
Kaathal Alai 13 1
அலை 13 (1)
மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு இருந்து அமெரிக்காவில் ஆதவன் தங்கி இருக்கும் இடத்திற்கும் வர முழுதாக இரண்டரை நாட்கள் ஆகிவிட்டது. நேரடியாக விமானமும் கிடையாது… மிகவும் அலுத்துப் போயிருந்தான். இந்தியாவில்...
Nee Ennul Yaaradaa 13
பரணிக்கு, இரவு முழுவதும் உறக்கம் சரியாக வரவில்லை.. தான் சொல்லுவது அவளுக்கு என்னவாக புரிந்திருக்கும் என கணிக்க முடியவில்லை.. தன்போல சரளமாக அவளை சட்டென கேள்வி கேட்டுவிட்டேன்.. அவளுக்கு என்நிலை என்ன புரியும்...
Kathal Azhagaanathae 38 2
வீட்டிற்கு வந்த ராதிகா முதலிலிருந்த கலக்கம் எல்லாம் போய் குழந்தையைப் பற்றியேப் பேசிக் கொண்டிருந்தாள். அரவிந்தும் அவளது மகிழ்ச்சியில் பங்குக் கொண்டு , அவளது கலக்கங்களை போக்கும் விதமாக நடந்துக்கொண்டான்.
அனன்யாவிற்கு இன்னும் பத்து...
Kathal Azhagaanathae 38 1
அழகு 38
அந்த உறக்கத்திற்கான காரணம்....
ராதிகா நிறை மாதமாக இருக்கையில் அனன்யாவிற்கு சீமந்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அன்று அறையில் லேப்டாப்பில் பார்வை பதித்து இருந்தவனிடம் ,
"பாஸ்.......
Nee Ennul Yaaradaa 12 2
காயத்ரி “கூப்பிட்டுறேன்” என சொல்லி போனை வைத்தாள்.
பரணிக்கு முகம் மலர்ந்தது. சொன்னது போலவே உடனே அழைத்தாள் பெண்.
பரணி “இனி.. “ என அழைத்தான். இனியன் வந்து நின்றான் “உமேஷ் அம்மாகிட்ட தூங்கறான்” என்றான்.
பரணி...
Nee Ennul Yaaradaa 12 1
நீ எனக்கு யாரடா!
12
அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பரணியின் காதல் உற்சவத்தால்.. இரவில் அடிக்கடி உறங்குவதில்லை அவன். பாதி நேரம் ‘இன்னும் ஏதாவது பேசியிருக்கலாம்.. அவளுக்கு என்னை புரியவேயில்லை’ என யோசனை ஓடிக் கொண்டே...
பால் வெளி – 4 1
பால் வெளி – 4
அந்த வாரம் எழுதிய தேர்வுகளில், உயிரியலில் கூட மித்ரா மிகவும் குறைவான மதிப்பெண்களை பெற்றாள். வழக்கமாக மதுரா மட்டும் தான் மகளின் மதிப்பெண்களை பார்த்து குதிப்பார். ஆனால் இம்முறை...
பால் வெளி – 4 2
திரு அவள் தன்னை கவனிக்கிறாளா என்று நின்று பார்த்தான். ஆனால் அவனின் பின்னோடு கார்த்திக் வந்து இறங்கவும், திரு இருவரையுமே கண்டு கொள்ளாமல் கிளம்பினான். அதே நேரம் வெளியே வந்த மதுரா, “பாப்பா...!...
Kathal Azhagaanathae 37 4
அவன் சென்ற மூன்று நாட்களில் அலுவலகத்தை தனியாக கவனித்துக் கொண்டவள் சற்றுத் திணறித்தான் போனாள். அவனில்லாது சரியாக உணவு உண்ணாமல் , உறங்காமல் உடலும் சோர்வைத் தந்தது. நான்கு நாட்களும் எப்போது நகரும்...
Kathal Azhagaanathae 37 3
"ஹேய் கேகே (KK) எழுந்திரி "
பட்டென்று கண் விழித்தவள், எழுந்து தலையணைக் கொண்டு அவனை அடித்து , " நானா கேகே… நீங்கதான் தான் கேகே….என்னை நைட் தூங்க விடுறதில்லை , காலையில...
Kathal Azhagaanathae 37 2
ராதிகாவின் உலகில் அரவிந்தைத் தவிர வேறு ஒன்று மே அவளுக்குத் தென்படவில்லை. கிளம்பும்போது அரவிந்தின் தோள் சாய்ந்துக் கொண்டவள் ,
"நான் இந்த பங்களாவக் கடக்கும் போது எல்லாம் , எங்க மாமா என்...
Kathal Azhagaanathae 37 1
அழகு 37
அந்த படுக்கை அறையின் பால்கனியில் நின்று எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள் ராதிகா . அங்கிருந்துப் பார்த்தால் கொடைக்கானல் முழுமையும் தெரியும். பார்க்கவே ரம்மியமாக இருக்கும். ஆனால் அவள் கண்ணிலும் கருத்திலும்...
Kaathal Alai 12 2
அலை 12 ( 2 )
இரவில் மனைவிக் கொடுத்த அந்த இனிய உணர்வுகளை எண்ணிக் கொண்டே குளித்து உடையணிந்து அனைத்தையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க… அறைக் கதவு தட்டப்பட்டது. தேவராஜன் தயாராகி வந்தவன்,
"மச்சான்...
Kathal Azhagaanathae 36 2
"டேய் டேய் இதோ கிளம்புறோம்டா … ரொம்ப பண்ணாத "
"ம் என் தங்கச்சிக்கு ஒரு நியாயம் , உன் தங்கச்சிக்கு ஒரு நியாயமா…"
"அதுதான் கிளம்புறேன் சொல்லிட்டேன்ல … நான் ஒரு வாரம் கழிச்சு...
Kathal Azhagaanathae 36 1
அழகு 36
சமையலறையில் இருந்தவள் அவனுக்கு பிடிக்கும் என்று தாயம்மா சொன்னவற்றில் சிலவற்றை செய்து வைத்து விட்டு திரும்ப , அந்தப் பெரிய சமையலறை வாயிலில் அலுவலகம் செல்லும் உடையில் கைகளை...
Nee Ennul Yaaradaa 11 2
பெரியவருக்கு, விழுந்ததில் சிராய்த்திருந்தது.. அதை காட்டினார். பெரிய அடியில்லை. ஆனாலும் அவர் வயதை கணக்கில் கொண்டு பரணி பேசினான்.
பரணி “வாங்க முதலில் ஹாஸ்ப்பிடல் போகலாம்” என்றான்.
பெரியவர் சைக்கிளை பார்த்தார்.. அவர் அதைவிட்டு நகருவார்...
Nee Ennul Yaaradaa 11 1
நீ என்னுள் யாரடா!
11
சாரதா, இப்போது வீட்டிலிருந்தபடியே தைக்க தொடங்கி இருந்தாள். பரணி, அடிக்கடி அக்காவின் ப்ளாட்டிற்கு வருகிறான். இப்போது காயத்ரிதான் அதிகம் வருவதில்லை. அவளுக்கு, கல்லூரி முடிந்திருந்தது. ‘வேலைக்கு என்றால் திருமணம் முடிந்ததுதான்...
Kaathal Alaigal 12 1
அலை 12 ( 1 )
ஆதவனின் அறையிலோ மனையாளின் இதழை சுவைக்க ஆரம்பித்தவன் , தன் பின்னங்கழுத்து கேசத்தைப் பற்றியிருந்த விரல்களின் இறுக்கம் உணர்ந்து இதழைப் பிரிக்க .. "மா..மா..." என்றாள் தில்லைநாயகி.
அந்த...
Kathal Azhagaanathae 35 2
திடீரென்று தூக்கியதால் அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டே , "பாஸ்.... இறக்கி விடுங்க .. வெய்ட்டா இருக்கப் போறேன்."
"பூவ எவ்வளவு சுமந்தாலும் வெய்ட்டா இருக்காது ... அதும் இன்னைக்கு உன்னை விடுறதாவே இல்ல...
Kathal Azhagaanathae 35 1
அழகு 35
ஜானகியும் தாயம்மாவும் திருப்பூர் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்துப் பேசிக் கொண்டு இருந்தார்கள். உறவினர்கள் யாரையும் இங்கு அழைக்கவில்லை அங்கிருந்த வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் சிலர் வெகுகாலமாக அங்கேயே வேலை...