Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12077 POSTS 398 COMMENTS

Garvam Azhiyum Kaathalil 1 2

0
அது வேறு ஒன்றும் இல்லை. அவளுக்கு நிரஞ்சன் என்றால் உயிர். சிறு வயதில் இருந்தே அவன் மீது ஒரு ஈர்ப்பு. அவ்வப்போது பார்வதி பாட்டியும் மணிமேகலை அத்தையும் நிரஞ்சன் தான் உன்னை திருமணம்...

Garvam Azhiyum Kaathalil 1 1

0
அத்தியாயம் 1 கர்வமும் சரிந்து தான் போகும் காதலின் முன்னே நிற்கையில்!!! நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் கோவை மாவட்டம் தான் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தொழில் நகரம் ஆகும். கோவன் என்ற தனி மனிதன் உருவாக்கிய...

என் அலாதிநேசம் நீ!.. 3

0
என் அலாதிநேசம் நீ!.. 3 வாசு வெளியே சென்றவர்.. கடையில் கணக்கு பார்க்க கூட வரவில்லை, கடை அடைத்த பிறகுதான் வந்தார், தன் வீட்டிற்கு.  ஜெகதீஷ் காத்திருந்தான் தந்தைக்காக. தந்தை எங்கு சென்றிருப்பார்.. எப்படி வருவார்.. என்ன...

Rathaiyin Kaathal 13

0
காதல் 13 புத்தம்புது தாவரமாய் முளைக்கட்டும் புது வாழ்வு... பூக்களை போல பூக்கட்டும் புதிதாய் பல உறவுகள்... வாடாமல் வாசம் என்னும் மகிழ்ச்சி மணம் பரவட்டும் எந்நாளும் காய்ந்த சறுகென உதிரட்டும் துன்பமும் துயரமும்... என் கண்ணா!!! மூன்று நாட்களுக்கு பின்... ஆபரேசன் தியேட்ருக்குள் கமலை அழைத்துச்...

Rathaiyin Kaathal 12

0
காதல் 12 எது நம்மிடம் இருக்கிறதோ அதை பற்றி நாம் அதிகம் சிந்திப்பதும் இல்லை... ஏற்றுக்கொள்வதும் இல்லை... எது நம்மிடம் இல்லையோ அதை பற்றி சிந்தித்தே நம் வாழ்க்கையை வீணாக்குகிறோம். "யோசிச்சு பாரும்மா.. உன் விருப்பு வெறுப்ப தாண்டி எது சரின்னு யோசி" என்றுவிட்டு...

என் அலாதிநேசம் நீ!.. 2

0
2 வாசுதேவன் கண்ணகி தம்பதியின் மூத்த மகள் மிர்த்திகா, MBA இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்து மகன் ஜெகதீஷ் B.Tech இப்போதுதான் முடித்தான்.. வேலையும் கிடைத்துவிட்டது ஒரு IT கம்பெனியில். மிர்த்தி எட்டாம்...

Rathaiyin Kaathal 11

0
காதல் 11 எது நடந்தாலும் அதை அந்த இடத்தில் அப்படியே விட்டுவிட்டு செல்லுங்கள்... தூக்கி சுமந்து செல்லாதீர்கள்... இல்லையெனில் நத்தை போல இருக்கும் இடத்தில் இருந்து நடந்து அல்ல... நகர்ந்து தான் செல்வீர்கள்!!! மறுநாள் காலை எட்டு மணிக்கு நெருக்கமான வேளையில் வந்த கண்ணன் "உன்ன...

Unnodu Nanirukum Mani Thuligal 20 2

0
ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து மணமேடையை அடையவும் முகூர்த்த நேரம் நெருங்கவும் சரியாய் இருந்தது.குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஆத்விக் ஷான்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான். மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள்...

என் அலாதிநேசம் நீ!.. 1

0
என் அலாதிநேசம் நீ!.. ஊரின் மத்தியில்.. அடர்ந்த ஜனத்திரள் கொண்ட மார்கெட் பகுதி. இரவு மணி எட்டு. பெருமாள் கோவில்.. சாரை சாரையாய் மக்கள்.. கோவில் நடை சாற்றுவதற்கு முன் பகவானை கண்டிட வேண்டும்...

Rathaiyin Kaathal 10

0
காதல் 10 காண்பவர் அனைவரையும் ரசிக்க வைப்பது ஒன்று உண்டெனில் அது மழலையின் சிரிப்பு மட்டுமே... "நீ கோகுல கல்யாணம் பண்ணிக்க அவன் கமலுக்கு செலவு பண்ணிப்பான்" என கண்ணன் சாதாரணமாக கூற... அவரை அதிர்ச்சியுடன் பார்த்தான் கோகுல். ராதாவோ கண்ணனை...

சாணக்கியனின் வியூகம் 1

0
வியூகம்.1 குறள்: ஒற்று உறைசான்ற நூலும் இவையிரண்டும் தென்றென்க மன்னவன் கண். விளக்கம்: ஒற்றன் எனக் கூறப்படும் உளவாளி திறம்பட்டவனாய் எதிரி நாட்டில் நடப்பவைகளை தேர்ந்து தெளிந்து அரசனுக்கு அறிவிப்பனாய் இருப்பவனையும், நீதிகளை போதிக்கின்ற சாஸ்திரத்தையும் அரசன் இரண்டு கண்களாக...

Nenjathin Naayagan Final 4

0
“எனக்கு தெரியும் அகில். உனக்கும் பிரபாவுக்கும் இடைல சண்டையே வராது. அதே மாதிரி அர்ச்சனாவும் உங்க தம்பிக்கு சொத்து கொடுக்க கூடாதுன்னு சொல்ல மாட்டா. ஏன்னா அர்ச்சனா உன்னை அவளோட கூட பிறந்த...

Nenjathin Naayagan Final 3

0
“ஒரு நிமிஷம் மாப்பிள்ளை”, என்று அழைத்தார் சொக்கலிங்கம். “என்ன மாமா?” “நீங்க எடுத்துருக்குற முடிவு எல்லாம் சரி தான். ஆனா இன்னொருத்தர் கிட்ட நீங்க வேலை பாக்க கூடாது. நம்ம கம்பெனியை எடுத்து நடத்துங்க. நாளைக்கே...

Nenjathin Naayagan Final 2

0
“அர்ச்சனா”, என்று அவன் அழைத்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “எப்ப வந்தீங்க பிரபா? டீ கொண்டு வரட்டுமா?”, என்று புன்னகையுடன் கேட்டாள். தன்னைக் கண்டதும் அவளது சோர்வைக் கூட மறைத்தவளை வேதனையாக பார்த்தவன் கட்டிலில்...

Nenjathin Naayagan Final 1

0
அத்தியாயம் 16  உந்தன் ஒற்றைப் புன்னகையை வரமாக வேண்டி முத்தமிட்டேன் உந்தன் பாதச் சுவடுகளை!!! பிரபாகரன் அர்ச்சனாவை அழைத்துச் சென்றது ஒரு உயர் தர ஹோட்டலுக்கு தான். அதைக் கண்டு “இங்க எதுக்கு பிரபா வந்துருக்கோம்?”, என்று கேட்டாள். “இன்னைக்கு...

இரவல் சொந்தங்கள் 9 3

0
“நீ அந்த அனிதா ஆன்ட்டி சொன்ன மாதிரியே இப்போ வேஸ்டாதான் ஆகிட்ட! உன் அப்பாவோட பென்ஷன் பணத்துல தான் நீ வாழ்ந்துட்டு இருக்க! நீ சுயமா சம்பாதிச்சா வாழற?!” என்று ஏகத்திற்கும்...

இரவல் சொந்தங்கள் 9 2

0
சில நாட்களுக்குப் பிறகு.      சதாசிவத்தின் உடல்நிலை சரியில்லாது போனதிலும், செலவுகள் கைமீறிப் போனதிலும் கீர்த்தி செல்வாவின் நான்காம் செமஸ்டர் கட்டணம் கட்ட மறந்து போயிருக்க, கட்டணம் கட்டி முடித்தால்தான் தேர்வு எழுத...

இரவல் சொந்தங்கள் 9 1

0
                                 9      “அப்பா... அப்பா...” என்ற அவளின் அழைப்பு முதன்முதலாய் அந்த தெய்வத்தின் செவிகளை எட்டாமல் காற்றிலே கரைந்து தொலைந்து போனது.      அம்மா, காதலன், அப்பா என்று அனைவரையும் தொலைத்துவிட்டு தனிமரமாய் நின்றாள்....

Kaathal Alaigal epilogue

0
பின்னுரை (EPILOGUE)               விஜய், தாமரையையும் குழந்தையையும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான். அவர்களை கவனித்துக் கொள்ள அந்த ஊரில் உள்ளவர்களே துணைக்கு வந்தார்கள். பிரசவத்திற்குக் கூட வராத மனைவியைத் தங்கையின் கண்கள் தேடுவதை உணர்ந்த...

Kaathal Alaigal 35

0
அலை 35(final)       மதுரையிலும் இருக்கும் ஆதவனது வீட்டில் தான் இப்போது மனைவி மகனோடு தங்கியிருந்தான் ஆதவன். , அங்கிருந்து தான் உதகைக்கு கிளம்புவதாக இருந்தார்கள். பெண் குழந்தை உடை உடுத்திய பொம்மையை தொட்டிலில் போட்டு...
error: Content is protected !!