Kani-hema
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 19 (3)
அவர்கள் சென்றதும் ஷக்தி ஷேஷாவுடன் அங்கேயே சிறிது நேரம் மகனை விளையாடவிட்டு அமர்ந்துகொண்டார்கள்.
“ஜீவா மனசுல எதையோ போட்டு குழப்பிட்டு இருக்கா. அவ முகமே தெளிவில்லை. இன்னும் என்ன நினைக்கிறாளோ?...” என ஷேஷாவிடம் சொல்ல,
“பாலா...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 19 (2)
“தேங்க்ஸ் ஸார்...” என,
“எதுக்கு?...” ஷேஷாவின் முகத்தில் எப்பொழுதும் போல் சிறு புன்னகை.
“நான் உங்ககிட்ட ஒரு ஹெல்பா தான் கேட்டேன். நீங்க வீட்டுக்கே வர சொல்லுவீங்கன்னு நினைக்கலை...”
“சோ வாட் மேன்?...” என்ற ஷேஷா,
“கொஞ்சம் முன்னாடியே...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 19 (1)
மின்னல் – 19
இன்னும் யோசனையுடனே தான் ஜீவா நின்றிருந்தாள். சம்மதம், சம்மதமில்லை என்று எந்தவித வார்த்தைகளும் அவளின் இதழ்களில் இருந்து அவிழவில்லை.
பொறுமையாக இருந்தான் பாலா அவளாக பேசட்டும், சொல்லட்டும் என்று. தானாக...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 18 (1)
மின்னல் – 18
சசிகரன் உள்ளே நுழைந்ததும் மயூரன் அவனை பார்த்துவிட்டு அரங்கநாதனை ஆத்திரத்துடன் பார்த்தார்.
இப்படி எதுவும் என்றும் நடந்துவிட கூடாதென்று தானே இந்த கேஸ் முடியும் முன் சம்பந்தம் பேசி அவர்களை...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 18 (2)
“கொஞ்சமும் மனசாட்சி இல்லாம நடந்துக்கிட்ட என்னோட அப்பாவை நினைச்சு எனக்கே அதிர்ச்சி தான். உயிரை காப்பாத்தற என்னை பெத்தவரு இப்படி ஒவ்வொரு உயிர்களையும் வேட்டையாடிட்டு இருந்திருக்காரு. என்னால முடிஞ்சது இந்த விஷயம் தெரிஞ்சதுல...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 17 (2)
“எனக்கு தெரிஞ்சிக்கிடுச்சுங்கயா, வெளில போனா என்னை இவங்க முடிச்சிடுவாங்க. அதான் என்னாலான உண்மைய சொல்லிட்டாச்சும் சாவோமேன்னு. இத்தன நாள் குறுகுறுப்பு. நீங்க நம்பாட்டியும் அதேன் நெசம்...”
“ஹ்ம்ம், நல்ல ஞானம் தான். அதிருக்கட்டும். எதுக்காக...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 17 (1)
மின்னல் – 17
அரங்கநாதன் மயூரனுக்கு எந்த வித உதவியும் செய்ய முடியாமல் பாலாவை அவஸ்தையுடன் பார்த்தார்.
“சொல்லுங்க மயூரன், அங்க எதுக்காக போனீங்க?...” என பாலா கேட்க மயூரனுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
சொன்னாலும்...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 16 (1)
மின்னல் – 16
பாலாவும் பத்ரியும் சிரித்துக்கொண்டே கோர்ட்டுக்குள் செல்ல மெதுவாய் படியில் இறங்கினர்.
“ஆனாலும் ரொம்பதான் ண்ணா. உங்களை பார்த்தா தெறிச்சு ஓடறார். நிஜமா போன ஜென்மத்துல அவரை துரத்தி துரத்தி லவ்...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 16 (2)
இப்போது அதற்கும் மேல் நொந்துகொள்ளத்தான் வேண்டும். அப்படி ஒரு தீயை பாலாவினுள் பற்ற வைத்துவிட்டார்கள் அரங்கநாதனும், மயூரனும்.
துளி தீ துகள் விழுந்த மூங்கில் காடாய் மொத்தமாய் பரவி எரிந்து வெடித்துக்கொண்டிருந்தான் அவன்.
தனது மொபைலை...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 15 (1)
மின்னல் – 15
நள்ளிரவு கடந்தும் பாலா ஜீவன்யாவை தேடி வரவில்லை. வேலைகள் முடிந்து இரவு பணி ஆட்கள் மட்டும் அங்குமிங்குமாக தெரிய வர ஜீவாவிற்கு உறக்கம் வருவதை போலிருக்கவும் வானதியை பார்த்தாள்.
“என்ன,...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 15 (2)
“நீங்க இந்த கப்ல குடிங்க. அவங்க கொண்டு வரவும் நான் எடுத்துக்கறேன்...” ஜீவா சொல்ல,
“கொண்டு வரட்டும். இப்போ என்ன ப்ளாஸ்க்ல தானே இருக்கு? ஆறிடவா போகுது?...” என்றான்.
வானதியிடம் வேறு பேசிக்கொண்டிருக்க ஜீவாவிற்கு அவனிடத்தில்...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 14 (1)
மின்னல் – 14
பாலாவின் பேச்சை கேட்டுவிட்டு தனது காரில் ஏறி அமர்ந்த அரங்கநாதன் உடனே தனது சம்பந்திக்கு அழைத்துவிட்டார்.
“சொல்லுங்க அரங்கநாதன்...” என்ற அக்குரலில் சற்றே தயங்கினாலும் விஷயத்தை முழுவதுமாக சொல்லிவிட்டார் இவர்.
“இதுக்குத்தான்...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 14 (2)
“ட்ரைவர் வந்துட்டானா?...”
“இன்னும் இல்லை. நா கூப்பிடாம வரமாட்டான்...”
“எதுக்கும் அவன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்...”
“அவன் விசுவாசி தான். ஆனாலும் அவன் மேலயும் ஒரு பார்வை இருக்குது. எனக்கெதிரா எதாச்சும் செஞ்சா தான் எனக்கு...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 13 (2)
அவசரப்பட்டு வழக்கம் போல யாருமற்றவர் என்று சாலாட்சியின் உயிரை எடுக்க முயல விளைவு தப்பித்தவர் சென்று சேர்ந்தது வானம் அறக்கட்டளையின் வாயிலில்.
இது ப்யூச்சர்ஸ் பில்டர்ஸும் எதிர்பார்க்கவில்லை. அரங்கநாதனும் எதிர்பார்க்கவில்லை.
அதன் பின்னர் அனைத்துமே மாறி...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 13 (1)
மின்னல் – 13
அரங்கநாதன் பாலாவை பார்த்த பார்வையில் பாலாவிற்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லை.
‘இதுவா எனக்கும், என் வார்த்தைக்கும் நீ தரும் மதிப்பு?’ என்பதை போல அப்பட்டமான குற்றசாட்டல் தான் அவரிடத்தில்.
எதற்கும் அவனிடத்தில்...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 12 (2)
“ஆறிருந்தா வேண்டாம். சூடா தான் வேணும்...” என்று சொல்லி மறுபக்கம் பதில் வரவும்,
“டீக்கு சைட்ல உனக்கு என்ன வேணும் ஜீவா?...” என்று கேட்டாள்.
“எதுவா இருந்தாலும் ஓகே வானதி. நீயே சொல்லிடேன்...”
“அதை சொல்லிருவேன். ஆனா...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 12 (1)
மின்னல் – 12
இன்னும் அவள் தன்னிலைக்கு மீளவில்லை. பாலாவின் அணைப்பில் சுருண்டிருந்தவள் கன்னத்தை தட்டியவன்,
“ஜீவா இங்க பார். எல்லாம் சரியாகிடும். நிமிர்ந்து பார், நான் தான் சொல்றேன்ல...” என தட்டி தட்டி...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 11 (2)
அமர்ந்திருந்த ஜீவா சட்டென எழுந்து நின்று அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டு செல்ல பார்க்க,
“ஜீவா நில்லு, உன்கிட்ட பேசனும்...” என்றான் உடனே.
செல்லவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் சரோஜாவை பார்த்துக்கொண்டே அவள் நிற்க,
“என்ன மேம் எதுவும்...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 11 (1)
மின்னல் – 11
இரவு முழுவதும் ஜீவாவின் மனதில் ஓயாத எண்ணங்கள் பாலாவை கொண்டு.
தூக்கத்தை தொலைத்தவளாக விழித்தே இருக்க காலை தென்றல் கிளம்பும் வரையிலும் ஜீவா வேலைக்கு கிளம்பவில்லை.
வானதியே இன்னும் அவள் வராமல்...
மின்னல் கொஞ்சும் தாழம்பூவே – 10 (1)
மின்னல் – 10
நான்கு நாட்கள் கடந்துவிட்டது. இப்போதெல்லாம் வானதி சரியாக பேசுவதில்லை.
ஜீவாவிற்கு அது ஏன் என புரிந்தாலும் அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.
வேலையின் பொழுதில் அதன்பொருட்டு பேசிக்கொள்வார்களே தவிர்த்து அதன்பின்னர் எந்த...