Saturday, June 1, 2024

goms

218 POSTS 0 COMMENTS

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 16

விலகல் 16 இரண்டு நாட்கள் கழித்து திவ்யா உற்சாகத்துடன் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள். ஆண் ஆசிரியர்கள் அறை வழியாக வகுப்பறைக்கு சென்றவளின் கால்கள் ஆசிரியர் அறையில் ஹரீஷ் மட்டும் இருப்பதை கண்டு ஆசிரியர் அறையை நோக்கி...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 15.2

அதே நேரத்தில் மருத்துவ கல்லூரியில் தன் அறையில் இருந்த ராஜாராம் சைமனின் தந்தையை அழைத்தார். அவர் அழைப்பை எடுத்து, “ஹலோ” என்றதும், “மே ஐ ஸ்பிக் டு மிஸ்டர் ஸ்டான்லி?” என்றார்.  “எஸ் ஸ்பீகிங்”  “நான் சைமன் படிக்கிற...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 15.1

விலகல் 15 “ஏய் சண்டகாரா! குண்டு முழியிலே ரெண்டு உயிரதேடி பாயுதே.. குத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும் முத்த சண்ட என்னோட நீ போட வேணும் தனிமை தொரத்த அழையுறேன் நானும் மனச திறந்தே என்ன காப்பாத்து  தேடி கட்டிக்க போறன்.....

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 14.2

ஹரீஷ் ‘என்ன’ என்பது போல் புருவம் உயர்த்த, அப்பொழுது விஜயின் கைபேசியில் அழைப்பு வந்தது. சத்தம் வரவில்லை என்றாலும் கைபேசியின் அதிர்வில் அதை கண்டுக் கொண்ட ஹரீஷ், “யாரு?” என்றான். கைபேசியை எடுத்துப் பார்த்த...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 14.1

விலகல் 14 மதிய தேநீர் இடைவேளையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தனது இருசக்கர வண்டியின் மீது சைமன் கடும் கோபத்துடனும் எரிச்சலுடனும் அமர்ந்திருக்க, அவன் அருகே அவனது நண்பர்கள் இருவர் நின்றிருந்தனர். சட்டென்று எழுந்தவன் கோபத்துடன்...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 13.3

வகுப்பிற்கு சென்ற திவ்யா, “எக்ஸ்கியுஸ் மீ சார்” என்றாள்.  “எஸ், கெட் இன்” என்று ஹரீஷ் சொன்னதும் உள்ளே சென்றவள் மேடையில் நின்றுக் கொண்டிருந்தவன் அருகே சென்று, “என்னை டூ டேஸ் சஸ்பெண்டு பண்ணி...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 13.2

தன்னவனை ரசிக்கும் எண்ணமின்றி சைமன் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் திவ்யா. ‘நான் வேற அடித்திருக்கிறேன்.. அவன் அமைதியா இருக்க மாட்டான்.. அடுத்து என்ன செய்வான்!!!’ என்று சிந்தித்தவள், ‘நான் அடித்திருக்க கூடாதோ! ஆனா...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 13.1

விலகல் 13 யோசனையில் இருந்த பவித்ராவிடம் திவ்யா, “சாப்பிடாம அப்படி இன்னும் என்னடி யோசிக்கிற?” என்று கேட்டாள்.  “இல்லை.. காலையில் அவர் மேல் அவ்வளவு கோபமா இருந்த.. ரெண்டு தடவ அடிக்க கையை வேற ஓங்கியிருக்க!...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 12.2

ஹரீஷை தேடியவள் அவன் அங்கு இல்லை என்றதும், ‘ப்ச்.. போயிட்டானே! இப்போ என்ன பண்றது?’ என்று யோசித்தவள் ‘இது காதல் தானே!’ என்று சிறிது நேரம் யோசித்தாள். பிறகு, ‘நிச்சயம் காதல் தான்’ என்று...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 12.1

விலகல் 12        திவ்யா கல்லூரி உணவகதில் அமர்ந்து தன் மனதை சுய ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தாள். ‘அவன் மேல் கோபம் இருக்கும் பட்சத்தில் அவன் மேல் கம்ப்ளைன்ட் கொடுத்து அவன் தண்டனை பெறுவதை பார்த்து...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 11.2

சுதாரித்துக் கொண்டு பதில் சொல்ல வாய் திறந்த ராஜாராம் என்ன சொல்லி இருப்பாரோ, ஆனால் அதற்கு முன், “அவர் காலேஜில் படிக்கிற ஸ்டுடென்ட் என்ற உறவு தான்” என்றபடி ராஜாராமை முறைத்தபடி உள்ளே...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 11.1

விலகல் 11 திவ்யா குழுவினர் வெளியே சென்றதும் ஒரு ஆசிரியர் ஆச்சரியத்துடன், “அவ மன்னிப்பு கேட்டு இப்போ தான் சார் பார்க்கிறேன்.. எனக்கு தெரிந்து இது தான் முதல் முறை” என்றார்.  தங்ககுமார், “அதெல்லாம் கேட்டிருக்கா.....

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 10

விலகல் 10 அந்த வெள்ளை சட்டைக்காரன் அகன்றதும், “அவனை சும்மா விடக் கூடாது மச்சி”,  “என்ன தைரியம்! சீனியரை அடிச்சு இருக்கிறான்! கண்டிப்பா சும்மா விடக் கூடாது”  “அதானே! அவனை சஸ்பெண்டு பண்ண வைக்கணும்” என்று மற்ற மாணவர்கள்...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 9

குறிப்பு: இன்று ஒரு நாள் மாலை பதில் காலையில் பதிவிடுகிறேன்.. விலகல் 9                 விடுமுறை நாட்கள் முடிந்து கல்லூரி திறந்து ஒரு வாரம் கடந்திருந்தது. விஜய் மற்றும் சில வகுப்பு தோழர்களுடன் திவ்யா ஒரு மரத்தடியில்...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 8.2

சூர்யா பேசத் தொடங்கியதும் வைஷ்ணவி பேசுவது திவ்யா இல்லை என்பதை சொல்ல முயற்சித்து தோற்று போகவும் ஒலிபெருக்கியை இயக்கி இருந்தார். பவித்ரா மெல்லிய குரலில், “பேசுடி” என்று கூற, திவ்யா கை முஷ்டியை அழுத்தமாக...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 8.1

விலகல் 8 சந்திரன் விக்னேஷை பார்த்து, “நீ வீட்டுக்கு போகலை?” என்றதும் “இதோ அங்கிள்” என்றவன் திவ்யாவிடமிருந்து கையை உருவிக் கொண்டு பறந்திருந்தான். திவ்யா, “அது வந்து அங்கிள்..” என்று ஆரம்பிக்க,  “உள்ளே போய் பேசலாம்” என்று...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 7

விலகல் 7 திவ்யாவிடம் பந்தால் அடி வாங்கியவன் மாடியில் இருந்த தங்கள் வீட்டின் உள்ளே சென்றதும் அவன் கண்ணை பார்த்த அவனது நண்பன், “டேய்! என்னாச்சு?” என்று சிறு பதறலுடன் கேட்டான். “ஒரு பொண்ணு கிரிகெட்...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 6.2

பவித்ராவை பார்த்த அவளது அன்னை, “கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா? ஆறு மணி வரை தூங்குற! திவ்யாவை பாரு.. பொறுப்பா நல்ல பிள்ளையா சீக்கிரம் எழுந்ததோடு விளக்கேற்றிய போது சாமி பாட்டெல்லாம் அழகா பாடினா”...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 6.1

விலகல் 6 விடுதி வெளியே நின்றவரை கண்டதும் திவ்யாவின் அகமும் முகமும் இறுகியது. அவரை கண்டுக் கொள்ளாமல் அவள் கிளம்ப தயாராக பவித்ரா தயக்கத்துடன் நின்றாள். தன்னை தொடர்ந்து வராத தோழியை பார்த்து திவ்யா முறைக்க,...

விட்டாலும் விலகாதே! ~ விலகல் 5

விலகல் 5 நாட்கள் நகர அவர்களது மூன்றாம் ஆண்டு இறுதி தேர்வு வந்தது. கடைசி தேர்வை முடித்துக் கொண்டு மூவரும் வெளியே வந்தனர். விஜய், “பேப்பர் ரொம்ப கஷ்டமா இருந்தது.. நீங்க எப்படி எழுதி இருக்கீங்க?”...
error: Content is protected !!