Friday, May 17, 2024

goms

218 POSTS 0 COMMENTS

விட்டாலும் விலகாதே! – விலகல் 4

விலகல் 4 மதிய உணவு இடைவேளையின் போது பவித்ரா, “என்ன யோசனை திவி?” என்று கேட்டாள். “நேத்து தியேட்டரில் ஒருத்தனை பார்த்தோமே! அவனைப் பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன்”  “பார்த்தோம் இல்லை.. பார்த்தேன் சொல்லு.. நீ மட்டும்...

விட்டாலும் விலகாதே! – விலகல் 3

விலகல் 3 அடுத்த நாள் கல்லூரியின் முதன்மை ஆசிரியர் அறையில் விஜய் மற்றும் பவித்ரா தலை குனிந்தபடி நிற்க, திவ்யா எப்பொழுதும் போல் கெத்தாக நிற்க, முதன்மை ஆசிரியர் தொண்டைத் தண்ணி வற்ற கத்திக் கொண்டிருந்தார். அரை...

விட்டாலும் விலகாதே! – விலகல் 2

விலகல் 2 “நேற்று என்பது இன்றில்லை நாளை நினைப்பே! ஓ.. தொல்லை.. லைக்-அ லைக் மை லைலா.. லைலா இன்று மட்டும் கிங் அண்ட் குயின்-ஆ மன மன மன மெண்டல் மனதில் லக லக லக பொல்லா வயதில்.. டக டக...

விட்டாலும் விலகாதே! – விலகல் 1

விட்டாலும் விலகாதே! முன்னுரை:-  பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும், சுட்டித் தனம் நிறைந்த திவ்யா நம் கதையின் நாயகி.. அவளைச் சுற்றியே கதை சுழலும்.. தனது பதினைந்தாவது வயதில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்துக் கொள்ளும்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 21.3

சிறிது தூர பயணத்திற்கு பிறகு முட் புதர்களை கடந்ததும் மற்றொரு அட்டாணியை கண்டனர். இந்த அட்டாணி முதலில் சென்ற அட்டாணியை விட உயரத்திலும் சற்று வித்யாசமாகவும் இருந்தது. அதை பார்த்ததும் பூங்குழலி, “இந்த அட்டாணி...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 21.2

4.50க்கு மலைக் காட்டின் அடிவாரத்தில் மரத்தின் கீழ் சற்று மறைவாக இருசக்கர வண்டிகளை நிறுத்தியவர்கள் தங்கள் பையை தோளில் மாட்டிக் கொண்டு, கையில் கைவிளக்குடன்(torch light) நடக்க ஆரம்பித்தனர். சுதிர் முதலில் செல்ல, அவனுக்கு...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 21.1

குழல் 21 காளி கோவிலில் இருந்து அரண்மனைக்கு மகிழுந்தில் சென்றுக் கொண்டிருந்த போது பூங்குழலி, “முழு அர்த்தமும் கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்று கேட்டாள். மாறவர்மசிம்மன், “நீ என்ன கண்டு பிடித்தாய்?” என்று கேட்டான். “நானெல்லாம் தமிழ் அகராதியில்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 20.3

அடுத்த நாள் கலையில் சரியாக 6.30 மணிக்கு பூங்குழலி அரண்மைனை கோட்டையினுள் இருந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வர, அவளுக்காக மாறவர்மசிம்மன் காத்துக் கொண்டிருந்தான். “இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் இனிய நாளாக...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 20.2

இளவரசியுடன் அவளது அறைக்கு சென்ற இளவரசன், “காஞ்சனா நீ சொன்னது போல் ராஜமாதா நமக்காக பார்த்துப் பார்த்து தான் செய்தார் ஆனால் அதனால் மட்டும் அவர் செய்தது, செய்வது அனைத்தும் சரி என்று...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 20.1

குழல் 20 கூட்டம் முடிந்ததும் மதிய உணவை முடித்துக் கொண்டு பூங்குழலி, இளவரசன் மற்றும் தீரன் மாறவர்மசிம்மனின் அறைக்குச் சென்றனர். உள்ளே சென்றதும் தீரன், “வணக்கம் ராஜா” என்று கூற, சிறு தலை அசைப்புடன் மாறவர்மசிம்மன், “வணக்கம்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 19.3

இன்று கொலுவிருக்கை – நேரம் 12.30    சொன்னது போல் சரியாக 12.30 மணிக்கு ராஜவம்சத்தினர் உபயோகிக்கும் வழியில் இருந்து தனது வேக நடையுடன் வந்த மாறவர்மசிம்மன் கம்பீரமாக தனது ராஜசிம்மாசனத்தில் அமர, அவனைத்...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 19.2

மாறவர்மசிம்மன் பதில் கூறும் முன் பூங்குழலி, “எங்கள் திருமணத்தை பற்றிய அறிவிப்பாக இருக்கும்” என்றாள். அவளை மெச்சும் பார்வை பார்த்த மாறவர்மசிம்மன், “ஆம்.. நம் திருமணத்தை பற்றிய அறிவிப்பு தான்.. அதனுடன் உன்னை துணை...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 19.1

குழல் 19 கொலுவிருக்கையில் நவீன ராஜதர்பார் சற்று வித்யாசமாக அமைக்கப்பட்டு இருந்தது. ஐந்து பிரம்மாண்டமான படிகளின் உயரத்தில் இருந்த மேடான பகுதியில் ராஜசிம்மாசனத்தின் இருபுறமும் சிம்மாசனங்கள் இரண்டு வீற்றிருக்க,  சிம்மாசனங்களுக்கு முன் இருந்த சிறு...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 18

குழல் 18 அந்த கேட்பொலி கோப்பு முடிந்த பிறகு சிறிது நேரம் மௌனமே அந்த அறையை ஆட்சி செய்தது. பூங்குழலியும் இளவரசனின் மனநிலையை கருத்தில் கொண்டு அமைதியாகவே இருந்தாள். மெல்ல இயல்பிற்கு திரும்பிய இளவரசன் அவளது...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 17.2

“பொக்கிஷத்தை பற்றி என்னிடம் கேட்டாயே! அதில் தான் பிரச்சனை வெடித்தது.. நான் கூட முதலில் அந்த பொக்கிஷத்தை தேடி தான் நீ வந்து இருக்கிறாயோ என்று நினைத்தேன்.. ஆனால் அதைப் பற்றி மறைந்த...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 17.1

குழல் 17 அடுத்த நாள் காலையில் மாறவர்மசிம்மன் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் பூங்குழலி தீரன் அறைக்கு சென்றாள். இன்று அவன் பணிவுடன், “என்ன வேணும் ராணி?” என்று கேட்டான். அவனது ‘ராணி’ என்ற அழைப்பு அவளுக்கு...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 16.2

அழைப்பைத் துண்டித்ததும் அவளிடம், “என் மேல் கோபமா தேவி?” என்று கேட்டான். இரண்டு நொடிகள் அமைதியாக இருந்தவள் பின் அவனை தீர்க்கமாக பார்த்து, “நீங்க இவ்வளவு தூரம் சொல்லும் போது ஏதாவது காரணம் இருக்கும்”...

புல்லாங்குழலே! பூங்குழலே! – 16.1

குழல் 16 ராஜமாதா அறையில் கோபமாக இளவரசனை முறைத்த ராஜமாதா, “அவளுடன் உனக்கு என்ன பேச்சு?” என்றார். “நான் என்ன சின்ன குழந்தையா? கண்காணிச்சுட்டே இருப்பீங்களா?” என்று எரிச்சலுடன் கேட்டான். அவரோ அதை சிறிதும் கண்டு கொள்ளாமல்,...
error: Content is protected !!