goms
விட்டாலும் விலகாதே! – விலகல் 4
விலகல் 4
மதிய உணவு இடைவேளையின் போது பவித்ரா, “என்ன யோசனை திவி?” என்று கேட்டாள்.
“நேத்து தியேட்டரில் ஒருத்தனை பார்த்தோமே! அவனைப் பற்றி தான் யோசிச்சிட்டு இருந்தேன்”
“பார்த்தோம் இல்லை.. பார்த்தேன் சொல்லு.. நீ மட்டும்...
விட்டாலும் விலகாதே! – விலகல் 3
விலகல் 3
அடுத்த நாள் கல்லூரியின் முதன்மை ஆசிரியர் அறையில் விஜய் மற்றும் பவித்ரா தலை குனிந்தபடி நிற்க, திவ்யா எப்பொழுதும் போல் கெத்தாக நிற்க, முதன்மை ஆசிரியர் தொண்டைத் தண்ணி வற்ற கத்திக் கொண்டிருந்தார்.
அரை...
விட்டாலும் விலகாதே! – விலகல் 2
விலகல் 2
“நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே! ஓ.. தொல்லை..
லைக்-அ லைக் மை லைலா.. லைலா
இன்று மட்டும் கிங் அண்ட் குயின்-ஆ
மன மன மன மெண்டல் மனதில்
லக லக லக பொல்லா வயதில்..
டக டக...
விட்டாலும் விலகாதே! – விலகல் 1
விட்டாலும் விலகாதே!
முன்னுரை:-
பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும், சுட்டித் தனம் நிறைந்த திவ்யா நம் கதையின் நாயகி.. அவளைச் சுற்றியே கதை சுழலும்.. தனது பதினைந்தாவது வயதில் தன் பிறப்பின் ரகசியத்தை அறிந்துக் கொள்ளும்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 21.3
சிறிது தூர பயணத்திற்கு பிறகு முட் புதர்களை கடந்ததும் மற்றொரு அட்டாணியை கண்டனர். இந்த அட்டாணி முதலில் சென்ற அட்டாணியை விட உயரத்திலும் சற்று வித்யாசமாகவும் இருந்தது.
அதை பார்த்ததும் பூங்குழலி, “இந்த அட்டாணி...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 21.2
4.50க்கு மலைக் காட்டின் அடிவாரத்தில் மரத்தின் கீழ் சற்று மறைவாக இருசக்கர வண்டிகளை நிறுத்தியவர்கள் தங்கள் பையை தோளில் மாட்டிக் கொண்டு, கையில் கைவிளக்குடன்(torch light) நடக்க ஆரம்பித்தனர்.
சுதிர் முதலில் செல்ல, அவனுக்கு...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 21.1
குழல் 21
காளி கோவிலில் இருந்து அரண்மனைக்கு மகிழுந்தில் சென்றுக் கொண்டிருந்த போது பூங்குழலி, “முழு அர்த்தமும் கண்டு பிடிச்சிட்டீங்களா?” என்று கேட்டாள்.
மாறவர்மசிம்மன், “நீ என்ன கண்டு பிடித்தாய்?” என்று கேட்டான்.
“நானெல்லாம் தமிழ் அகராதியில்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 20.3
அடுத்த நாள் கலையில் சரியாக 6.30 மணிக்கு பூங்குழலி அரண்மைனை கோட்டையினுள் இருந்த துர்க்கை அம்மன் கோவிலுக்கு வர, அவளுக்காக மாறவர்மசிம்மன் காத்துக் கொண்டிருந்தான்.
“இனிய காலை வணக்கம்.. இன்றைய நாள் இனிய நாளாக...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 20.2
இளவரசியுடன் அவளது அறைக்கு சென்ற இளவரசன், “காஞ்சனா நீ சொன்னது போல் ராஜமாதா நமக்காக பார்த்துப் பார்த்து தான் செய்தார் ஆனால் அதனால் மட்டும் அவர் செய்தது, செய்வது அனைத்தும் சரி என்று...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 20.1
குழல் 20
கூட்டம் முடிந்ததும் மதிய உணவை முடித்துக் கொண்டு பூங்குழலி, இளவரசன் மற்றும் தீரன் மாறவர்மசிம்மனின் அறைக்குச் சென்றனர்.
உள்ளே சென்றதும் தீரன், “வணக்கம் ராஜா” என்று கூற,
சிறு தலை அசைப்புடன் மாறவர்மசிம்மன், “வணக்கம்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 19.3
இன்று கொலுவிருக்கை – நேரம் 12.30
சொன்னது போல் சரியாக 12.30 மணிக்கு ராஜவம்சத்தினர் உபயோகிக்கும் வழியில் இருந்து தனது வேக நடையுடன் வந்த மாறவர்மசிம்மன் கம்பீரமாக தனது ராஜசிம்மாசனத்தில் அமர, அவனைத்...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 19.2
மாறவர்மசிம்மன் பதில் கூறும் முன் பூங்குழலி, “எங்கள் திருமணத்தை பற்றிய அறிவிப்பாக இருக்கும்” என்றாள்.
அவளை மெச்சும் பார்வை பார்த்த மாறவர்மசிம்மன், “ஆம்.. நம் திருமணத்தை பற்றிய அறிவிப்பு தான்.. அதனுடன் உன்னை துணை...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 19.1
குழல் 19
கொலுவிருக்கையில் நவீன ராஜதர்பார் சற்று வித்யாசமாக அமைக்கப்பட்டு இருந்தது. ஐந்து பிரம்மாண்டமான படிகளின் உயரத்தில் இருந்த மேடான பகுதியில் ராஜசிம்மாசனத்தின் இருபுறமும் சிம்மாசனங்கள் இரண்டு வீற்றிருக்க, சிம்மாசனங்களுக்கு முன் இருந்த சிறு...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 18
குழல் 18
அந்த கேட்பொலி கோப்பு முடிந்த பிறகு சிறிது நேரம் மௌனமே அந்த அறையை ஆட்சி செய்தது. பூங்குழலியும் இளவரசனின் மனநிலையை கருத்தில் கொண்டு அமைதியாகவே இருந்தாள்.
மெல்ல இயல்பிற்கு திரும்பிய இளவரசன் அவளது...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 17.2
“பொக்கிஷத்தை பற்றி என்னிடம் கேட்டாயே! அதில் தான் பிரச்சனை வெடித்தது.. நான் கூட முதலில் அந்த பொக்கிஷத்தை தேடி தான் நீ வந்து இருக்கிறாயோ என்று நினைத்தேன்.. ஆனால் அதைப் பற்றி மறைந்த...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 17.1
குழல் 17
அடுத்த நாள் காலையில் மாறவர்மசிம்மன் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் பூங்குழலி தீரன் அறைக்கு சென்றாள்.
இன்று அவன் பணிவுடன், “என்ன வேணும் ராணி?” என்று கேட்டான்.
அவனது ‘ராணி’ என்ற அழைப்பு அவளுக்கு...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 16.2
அழைப்பைத் துண்டித்ததும் அவளிடம், “என் மேல் கோபமா தேவி?” என்று கேட்டான்.
இரண்டு நொடிகள் அமைதியாக இருந்தவள் பின் அவனை தீர்க்கமாக பார்த்து, “நீங்க இவ்வளவு தூரம் சொல்லும் போது ஏதாவது காரணம் இருக்கும்”...
புல்லாங்குழலே! பூங்குழலே! – 16.1
குழல் 16
ராஜமாதா அறையில் கோபமாக இளவரசனை முறைத்த ராஜமாதா, “அவளுடன் உனக்கு என்ன பேச்சு?” என்றார்.
“நான் என்ன சின்ன குழந்தையா? கண்காணிச்சுட்டே இருப்பீங்களா?” என்று எரிச்சலுடன் கேட்டான்.
அவரோ அதை சிறிதும் கண்டு கொள்ளாமல்,...