Dhanuja senthilkumar
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 5
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 5
இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள்,
“அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4
ஐயோ! என்று திவ்வியா அலற கண்ணாம்பாவோ தனது தோளில் அழுத்திய பாரம் நமது வீம்புவின் தாடை தான் என்று அறிந்தவள் துள்ளி விலகினாள்.
அவனைப் பார்த்துப் பற்களைக் கடிக்க அவளது...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3
அழகான உறவுகளின் விடியல் போலும் அக்காளுக்கும் தங்கைக்கும் “எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னய்ய தூக்குவாக” விடியலில் தொடங்கிய பாட்டு இது இதையே ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் கண்ணாம்பாள்.
அடுக்கலைக்குள் இருந்து...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2
திருமணம் இனிதே முடிய அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல சொல்லவே தயக்கமாகத் தமக்கையை ஏறிட்டாள் திவ்வியா தங்கையின் பயத்தை கண்டு கொண்ட கண்ணாம்பா
“நான் கூட்டியாறேன்மா நீங்க போங்க” என்று ...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1
இந்த மண் என்ன மாயம் செய்ததோ வான்மகள் நாணி சிவந்து போனாள்.அவளது வெட்கத்தை பார்த்த இந்த காற்று கூட அவளை கேலி பேசி சிரிப்பது போல அத்தனை வேகமாக வீசியது.
என்னடா...
பெண்ணியம் பேசாதடி – இறுதி
பெண்ணியம் பேசாதடி – இறுதி
எழுத்தாளரின் பிதற்றல்………..
என்னை ரசிக்கும் ரசிகையாய்,
என்னைத் தாங்கும் தாயாய்,
என்னை நேசிக்கும் தாரமாய்,
என்னை வம்பு செய்யும் தோழியாய்,
என் உயிர் குடிக்கும் ராட்சசியாய்,
பெண்ணியம் பேசும் பைங்கிளியாய்,
என்றும் நீ இறுதி பயணம் வரை.
ஐந்தாண்டு திட்டம்...
பெண்ணியம் பேசாதடி – 18
பெண்ணியம் பேசாதடி – 18
“என்னடி இது படுத்துற சத்தியமா முடியல ராட்சசி இப்போ பேசப் போறியா இல்லையா” தனது நிலையை மறந்து ஒரு மாதமாகத் தன்னிடம் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கும் காதல் மனைவிடம்...
பெண்ணியம் பேசாதடி -17
பெண்ணியம் பேசாதடி -17
நிசப்தமான நள்ளிரவில் ஓர் கனவு,
தேவைதை என் கன்னம் தாங்கி,
நிறைவு கொண்ட மனிதன் நீ,
என்று சொல்ல.
ஏன்? என்றேன்
அன்பு,அறம்,ஒழுக்கம்,
காதல், காமம், இன்பம்,
துன்பம், துயரம், கோபம்,
அனைத்தையும் பெற்றவன் நீ என்பதால் என்றது பெண்.
தேவதைக்கு என்...
பெண்ணியம் பேசாதடி – 16
பெண்ணியம் பேசாதடி – 16
மல்லி பூ தோட்டத்தில் ஒற்றை ரோஜாவின் வரவோ!
பெண்ணியம் பேச இன்னும் ஓர் பெண்ணோ!
மூன்று தேவதைகளின் காலடி கொலுசின்,
கீர்த்தனம் நிறைந்ததடி உள்ளம்.
“டேய் வளவா பாவம்டா அந்தப் பொண்ணு விடுடா”
“நீ பேசாம...
பெண்ணியம் பேசாதடி – 15
பெண்ணியம் பேசாதடி – 15
தாய்மையைப் போற்றாத கவி உண்டோ,
வார்த்தைக் கோர்க்க முடியவில்லை உன் எழுத்தாளனுக்கு,
தேடித்திண்டாடி தவிக்கிறேன் உன் பெண்ணியம் போற்ற,
கரம் கொடுடி பேரிளம் பெண்ணே நான் கரை சேர.
அழகான பச்சைப் பட்டுத்தி மிதமான...
பெண்ணியம் பேசாதடி – 14
பெண்ணியம் பேசாதடி – 14
ராட்சசியோ நான்!
பாவியோ நான்!
பாசமில்லாக் கல்லோ நான்!
பசியறியாத் தாயோ நான்!
கண்ணீர் மல்க பேரிளம் பெண்.
பொறுக்குமா எழுத்தாளருக்கு
வறண்ட என் வாழ்க்கைக்கு,
வரமாய் வந்த வன தேவதை நீயடி.
“தாத்தா!.........” என்ற கத்தலில் மூர்த்தி அடித்துப்...
பெண்ணியம் பேசாதடி – 13
பெண்ணியம் பேசாதடி – 13
கவிக்கு நான்,
ரசனைக்கு நீ,
உயிர்ப்புக்குப் பிள்ளைகள்,
இது கலையாத ஓவியமாடி பெண்ணே.
“டேய் எரும என்ன நீயும் உங்க அப்பனும் ரொம்பத்தான் பண்ணுறீங்க போன் பண்ணா எடுக்க மாட்டாராமா அவரு, என்னவாம் ஹ்ம்ம்…”போனில்...
பெண்ணியம் பேசாதடி -12
பெண்ணியம் பேசாதடி -12
கனவு பலித்ததடி கண்ணம்மா!
களிப்பு பெருகுதடி கண்ணம்மா!
கள்ளம் ஓங்குதடி கண்ணம்மா!
உன் மேல் கள்வெறி கொள்ளுதடி கண்ணம்மா!
எழுத்தாளனின் களிப்பிற்குப் பேரிளம் பெண்ணின் மௌனமே பதில்.
ஒரு வரமாகக் கண்ணாமூச்சி விளையாட்டு தான் குடும்பத்தார் இடத்தில்....
பெண்ணியம் பேசாதடி – 11
பெண்ணியம் பேசாதடி – 11
எச்சில் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு
காதல் யுத்தம் புரிவோமாடி?
சத்தியம் செய்கிறேன் தோல்வி எனதே.
தோல்வியில் வெற்றி காணும் ஜித்தன் நீர்,
இத்தனை தந்திரம் ஆகாது எழுத்தாளரே!
“என்ன கோவம் எழுத்தாளருக்கு? என்னையும் புரிஞ்சுக்கணும்” கட்டிலில்...
பெண்ணியம் பேசாதடி – 9
பெண்ணியம் பேசாதடி – 9
சொந்தமில்லை!.. பந்தமில்லை!..
மலர் மாலை இல்லை மணவறை இல்லை,
பொன் தாலி கொண்டு மட்டும் திருமணமாம்,
உற்றார் தூற்ற ஊர் ஏச,
உலகம் பலிக்க,
இது என்ன வேலை எழுத்தாளரே?
இதோ உன் பாணியில் என் பதில்...
பெண்ணியம் பேசாதடி – 8
பெண்ணியம் பேசாதடி – 8
இனியும் பெண்ணியம் பேசி தள்ளி நின்றால்
உன் எழுத்தாளன் மென்னியை பிடிப்பது உறுதி
வாழ்வா? சாவா? உன் கையில்.......
வன் காதல் புரியும் எழுத்தாளரே!
சாவே என் முடிவு.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆயிற்று...
பெண்ணியம் பேசாதடி – 7
பெண்ணியம் பேசாதடி – 7
எழுத்தாளன் நியாயம் கேக்கிறேன்,
என் காதலுக்கு என்ன வழி?
என் காத்திருப்புக்கு என்ன வழி?
என் தேடலுக்கு என்ன வழி?
விளக்கம் சொல்லி விலகி செல்ல பார்த்தால்,
இரக்கம் கொள்ளாமல் இறுக்கி கொள்வேன்,
வசதி எப்படி?
நியாயம் கேட்கும்...
பெண்ணியம் பேசாதடி – 6
பெண்ணியம் பேசாதடி – 6
காதல் கொண்டு சாகடிப்பேன்
சகித்தாக வேண்டும் நீ!..
உன் சுவாசம் கொண்டு சுவாசிப்பேன்
பொருத்தாக வேண்டும் நீ!...
கற்பை கலக்கம் செய்வேன்,
காத்தாக வேண்டும் நீ!...
இப்பிறவியில் என் காதல் அடிமை நீயென்று
சாசனம் எழுதி தரவேண்டும்...
பெண்ணியம் பேசாதடி – 5
பெண்ணியம் பேசாதடி – 5
நரை கூடிய பின் காதலாம்,காவியமாம்
ஊர் தூற்றுமே? நீ அஞ்ச!
யாரறிவார் நரை கூடிய பின் தான்
உடலும்,கூடலும் உச்சம் தொடும் என்பதை!
போதுமடி பெண்ணே பெண்ணியம் பேசாதே.
ஐயோ! ஐயோ! என்று தனது வாயில்...