Dhanuja senthilkumar
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 5
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 5
இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள்,
“அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4
ஐயோ! என்று திவ்வியா அலற கண்ணாம்பாவோ தனது தோளில் அழுத்திய பாரம் நமது வீம்புவின் தாடை தான் என்று அறிந்தவள் துள்ளி விலகினாள்.
அவனைப் பார்த்துப் பற்களைக் கடிக்க அவளது...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3
அழகான உறவுகளின் விடியல் போலும் அக்காளுக்கும் தங்கைக்கும் “எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னய்ய தூக்குவாக” விடியலில் தொடங்கிய பாட்டு இது இதையே ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் கண்ணாம்பாள்.
அடுக்கலைக்குள் இருந்து...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2
திருமணம் இனிதே முடிய அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல சொல்லவே தயக்கமாகத் தமக்கையை ஏறிட்டாள் திவ்வியா தங்கையின் பயத்தை கண்டு கொண்ட கண்ணாம்பா
“நான் கூட்டியாறேன்மா நீங்க போங்க” என்று ...
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1
இந்த மண் என்ன மாயம் செய்ததோ வான்மகள் நாணி சிவந்து போனாள்.அவளது வெட்கத்தை பார்த்த இந்த காற்று கூட அவளை கேலி பேசி சிரிப்பது போல அத்தனை வேகமாக வீசியது.
என்னடா...
பெண்ணியம் பேசாதடி – 9
பெண்ணியம் பேசாதடி – 9
சொந்தமில்லை!.. பந்தமில்லை!..
மலர் மாலை இல்லை மணவறை இல்லை,
பொன் தாலி கொண்டு மட்டும் திருமணமாம்,
உற்றார் தூற்ற ஊர் ஏச,
உலகம் பலிக்க,
இது என்ன வேலை எழுத்தாளரே?
இதோ உன் பாணியில் என் பதில்...
பெண்ணியம் பேசாதடி – 8
பெண்ணியம் பேசாதடி – 8
இனியும் பெண்ணியம் பேசி தள்ளி நின்றால்
உன் எழுத்தாளன் மென்னியை பிடிப்பது உறுதி
வாழ்வா? சாவா? உன் கையில்.......
வன் காதல் புரியும் எழுத்தாளரே!
சாவே என் முடிவு.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆயிற்று...