Tuesday, June 16, 2026

Dhanuja senthilkumar

Dhanuja senthilkumar
27 POSTS 0 COMMENTS

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 5

0
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 5 இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள், “அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4

0
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4 ஐயோ! என்று திவ்வியா அலற கண்ணாம்பாவோ தனது தோளில் அழுத்திய பாரம் நமது வீம்புவின் தாடை தான் என்று அறிந்தவள் துள்ளி விலகினாள். அவனைப் பார்த்துப் பற்களைக் கடிக்க அவளது...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3

0
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3 அழகான உறவுகளின் விடியல் போலும் அக்காளுக்கும் தங்கைக்கும் “எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னய்ய தூக்குவாக” விடியலில் தொடங்கிய பாட்டு இது இதையே ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் கண்ணாம்பாள். அடுக்கலைக்குள் இருந்து...

  வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2

0
                    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2 திருமணம் இனிதே முடிய அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல சொல்லவே தயக்கமாகத் தமக்கையை ஏறிட்டாள் திவ்வியா தங்கையின் பயத்தை கண்டு கொண்ட கண்ணாம்பா “நான் கூட்டியாறேன்மா நீங்க போங்க” என்று ...

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1

0
வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1 இந்த மண் என்ன மாயம் செய்ததோ வான்மகள் நாணி சிவந்து போனாள்.அவளது வெட்கத்தை பார்த்த இந்த காற்று கூட அவளை கேலி பேசி சிரிப்பது போல அத்தனை வேகமாக வீசியது. என்னடா...

பெண்ணியம் பேசாதடி – 9

0
பெண்ணியம் பேசாதடி – 9 சொந்தமில்லை!.. பந்தமில்லை!.. மலர் மாலை இல்லை மணவறை இல்லை, பொன் தாலி கொண்டு மட்டும் திருமணமாம், உற்றார் தூற்ற ஊர் ஏச, உலகம் பலிக்க, இது என்ன வேலை எழுத்தாளரே? இதோ உன் பாணியில் என் பதில்...

பெண்ணியம் பேசாதடி – 8

0
பெண்ணியம் பேசாதடி – 8 இனியும் பெண்ணியம் பேசி தள்ளி நின்றால் உன் எழுத்தாளன் மென்னியை பிடிப்பது உறுதி வாழ்வா? சாவா? உன் கையில்....... வன் காதல் புரியும் எழுத்தாளரே! சாவே என் முடிவு. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆயிற்று...
error: Content is protected !!