Thursday, May 16, 2024

Dhanuja senthilkumar

44 POSTS 0 COMMENTS

பெண்ணியம் பேசாதடி -4

பெண்ணியம் பேசாதடி -4 கரை மீறும் வெள்ளமாக என் காதல்! அணை கொண்டு தடுப்பாக உன் அன்பு! நான் மீற,நீ தடுக்க என்னடி விளையாட்டு இது? இரவு வேளை உணவை முடித்தவர்கள் சற்று நேரம் அமர….. மனம் மகிழ்ச்சியில் நிறைந்து...

பெண்ணியம் பேசாதடி – 3

பெண்ணியம் பேசாதடி – 3   அன்றில் பறவை தூது செல்ல காதல் வளர்த்தார்களாம் அன்று! மகன் தூது செல்ல காதல் வளர்த்தேன் இன்று! எக்காலத்திலும் காதல் கிறுக்கு உண்டு போலும். தன் முன் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த வளவனை வெட்டவா குத்தவா...

பெண்ணியம் பேசாதடி – 2

பெண்ணியம் பேசாதடி – 2 கவி எழுத எண்ணும் போதெல்லாம் தடை செய்கிறது உன் மென்மை! சரி உன் மென்மை கொண்டு நான் கவி படிக்க எண்ணினால் தடை செய்கிறது உன் பெண்மை! எதை கொண்டு...

பெண்ணியம் பேசாதடி – 1

பெண்ணியம் பேசாதடி - 1 காகிதமும் எழுது கோலும் கலவி கொண்டால் கவிதை பிறக்குமாம்! நீயும் நானும் காதல் கொண்டால் ரசனை பிறக்குமாம்! வா சோதனை செய்வோம்! கண்ணாடி முன் நின்று தனது தலையை வாரி கொண்டு இருந்தார்...
error: Content is protected !!