Dhanuja senthilkumar
பெண்ணியம் பேசாதடி -4
பெண்ணியம் பேசாதடி -4
கரை மீறும் வெள்ளமாக என் காதல்!
அணை கொண்டு தடுப்பாக உன் அன்பு!
நான் மீற,நீ தடுக்க என்னடி விளையாட்டு இது?
இரவு வேளை உணவை முடித்தவர்கள் சற்று நேரம் அமர…..
மனம் மகிழ்ச்சியில் நிறைந்து...
பெண்ணியம் பேசாதடி – 3
பெண்ணியம் பேசாதடி – 3
அன்றில் பறவை தூது செல்ல காதல்
வளர்த்தார்களாம் அன்று!
மகன் தூது செல்ல காதல்
வளர்த்தேன் இன்று!
எக்காலத்திலும் காதல் கிறுக்கு
உண்டு போலும்.
தன் முன் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த வளவனை வெட்டவா குத்தவா...
பெண்ணியம் பேசாதடி – 2
பெண்ணியம் பேசாதடி – 2
கவி எழுத எண்ணும் போதெல்லாம்
தடை செய்கிறது உன் மென்மை!
சரி உன் மென்மை கொண்டு நான்
கவி படிக்க எண்ணினால்
தடை செய்கிறது உன் பெண்மை!
எதை கொண்டு...
பெண்ணியம் பேசாதடி – 1
பெண்ணியம் பேசாதடி - 1
காகிதமும் எழுது கோலும் கலவி கொண்டால் கவிதை பிறக்குமாம்!
நீயும் நானும் காதல் கொண்டால் ரசனை பிறக்குமாம்!
வா சோதனை செய்வோம்!
கண்ணாடி முன் நின்று தனது தலையை வாரி கொண்டு இருந்தார்...